LATEST POSTS


  • Allah breathes…

    Allah breathes…No one tries to breathe; breathing happens naturally within everyone. However, no action takes place without effort. Thus, “Allah” is the effort that constantly works within everyone as the root cause of breathing. The Thirukkural of Valluvar says that effort makes the action divine. The term “Thiru” refers to something that is endowed with…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 114 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்திகளிம்புஅறுத்தான். அருள் கண்விழிப் பித்துக்களிம்பு அணுகாத கதிர்ஓளி காட்டிப்பளிங்கில் பவளம் பதித்தான் பதியே” .களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி:மனம் என்பது செப்பு பாத்திரத்திற்கு ஒப்பானது, எவ்வாறு செப்பு பாத்திரமானது வெளிக் காற்றினால் களிம்பு ஏறி மாசு படுகின்றதோ, அவ்வாறே ஒவ்வொருவரின் அகத்தினுள் இருக்கும் மனமானது  தவறான வெளி மூச்சுக்காற்றால் அழுக்கு ஏறி மாசுபடுகிறது. நெற்றிக்கண்ணுடைய சிவனின் முன் நிற்கும் எங்கள் நந்தியம் பெருமான்,  சிவனுக்கு நேர் எதிராக…

    Read more

  • The pure awareness of consciousness.

    You are not defined by your consciousness of the five elements—body, mind, intellect, breather, and ecstasy; rather, all these are encompassed and influenced and activated by the pure awareness of your consciousness. That is your guru, God, or self. உடல், மனம், புத்தி, சுவாசம் மற்றும் பரவசம் ஆகிய ஐந்து கூறுகளின் உணர்வால் நீங்கள் வரையறுக்கப் படவில்லை; மாறாக, இவை அனைத்தும்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2953 ன் விளக்கம்:

    “சிவம் vs. சிலுவை” ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றிநின்று  உள்ளே  உணர்ந்தேன் பராபரம்ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதிஒன்றிநின்று  உள்ளே உணர்ந்தேன் உணர்வினைஒன்றிநின்றே பல ஊழி கண்டேனே.” ஒன்றிநின்று  உள்ளே  உணர்ந்தேன் பராபரம்:இந்த உடலானது–– மனம், புத்தி, சுவாசம், மற்றும் பரவச நிலை என்னும் இன்ப நிலை போன்றவற்றால் இடைவிடாது உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவ்வனைத்து உணர்வுகளும் இந்த உடலின் அதே அளவு அகலமும் நீளமும் கொண்ட தூய உணர்வின் உருவமற்ற அம்சத்தால் சூழப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, அந்த…

    Read more

  • “தெய்வம்- அதன் சொரூபம்”

    “தெய்வம்- அதன் சொரூபம்” யோக வாசிஷ்டம்  அத்தியாயம் 20 ல் தெய்வம் அதன் சொரூபத்தை பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது. நமக்கு வேண்டியதை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடிமே தவிர வேறு ஒன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம் இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். நம் முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனளிப்பதாக எண்ணுவது மூடத்தனம், இதைவிட அஞ்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்கள்…

    Read more

  • “Allah vs. Shivam”

    The word “Allah” (الله) represents God. The word “Hu” (هو) represents “He.” The word “Akbar” (أكبر) represents “greater,” and if all three words are combined together, “Allahu Akbar” (الله أكبر) represents “Allah is [the] greatest” or “God is greater.” The person who reveals the word “Allahu Akbar” (الله أكبر) invariably has Allah residing within them…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்