Tag: தமிழ் பழமொழி
Tag: தமிழ் பழமொழி
-
“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை”
“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை” என்ற அவ்வையாரின் வாக்கியம், ஒரு தாயின் கர்ப்பப்பையின் மகத்துவத்தை நினைவூட்டுகிறது. ஆலயக் கருவறையில் இறைவன் உறைவது போல, ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையிலும் உயிர்கள் பத்து மாதங்கள் வாசம் செய்கிறது. ‘தாயின் கர்ப்பமே சிறந்தொரு கோயில்’. என்ற இத்தத்துவத்திற்கு கிருஷ்ணரின் பிறப்பு ஒரு சான்று. பாகவத புராணத்தின்படி, கிருஷ்ணர் தற்செயலாக தேவகியைத் தாயாக அடையவில்லை. அதற்கு முந்தைய பிறவிகளில், தேவகியும் வசுதேவரும் (அன்றைய பெயர்கள்: சுதபா மற்றும் பிருஷ்ணி) கடும் தவம் புரிந்தனர். தங்களுக்கு…
