LATEST POSTS


  • ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமம்-1

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஓம் அனகயா நமஹ ! என்ற 73 வது சிவ சகஸ்ர நாமம். ‘அனகயா’ என்பதற்கு வெள்ளை கடுகு, பாவமற்ற மற்றும் குற்றமற்ற என்று சமஸ்கிருதத்தில் பொருள்கள் உள்ளது. வெண் கடுகை தூபமாகப் போடும்போது, அதன் காரம் தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றலையும் விரட்டி, அதன் மூலம் ஒருவரை பாவமற்றவராக ஆக்கிவிடும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு மானுட உடம்பிலும் நாபிக் கமலத்தில் உயிர்வித்துவாக மறைந்துள்ளது வெள்ளை கடுகு போன்ற ஓர் விந்தணுவே.

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2806 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள்  ஒளித்தது கொண்ட குறியைக்  குலைத்தது  தானே.” பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களின் கலவையால் உருவாகி, ஆகாசத்தால் தாங்கப்பட்டு கொண்டும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமானது தன்னுடைய அளப்பரிய சக்தியால், மற்ற நான்கு பூதங்களின் கலவையைக் கொண்டு மானுட தேகம் உட்பட எண்ணற்ற வடிவங்களை, அதனுள் உயிர்

    Read more

  • “குரு ஸ்துதி” -2

    யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 அந்த ‘நான்’ என்பதே சிவனின் நாமம் என்பது யஜுர் வேத வாக்கு. “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்பது திருமூலரின் திருமந்திர உரை. அவ்வாறெனில் எவ்வாறு ‘நான்’ என்பது என் உருவத்திற்கு அன்னியமாக வெளிப்படாதோ, அவ்வாறே ‘ சிவம்’  என்பதும் என் சப்தம், பிராணன், சரீரம் மற்றும் அறிவின் சொரூபமாக விளங்கும் குருவிற்கு

    Read more

  • “குரு ஸ்துதி”-1

    यः मम शब्द प्राण शरीर ज्ञान आकारं अस्ति, तं गुरुं मम ईश्वर आत्मानं इति मत्वा प्रणमामि ।।யா: மம சப்த பிராண சரீர ஞான ஆகாரம் அஸ்தி,தம் குரும் மம ஈஸ்வர ஆத்மானம் இதி மத்வா பிரணமாமி 🙏 யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 Who is my word breath body

    Read more

  • “சும்மா இரு சொல்லற”

    ‘மனிஷா பஞ்சகம்’ என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில்  வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது காணப்படும் பொருள் அல்ல: இதை பற்றிய ஓர் ஆய்வு. “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்பது வள்ளுவரின் திருக்குறள்.ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவரின் 

    Read more

  • “No individual; only individuality.”

    “No individual; only individuality.”“There is no such thing as an individual; there is only the thought of individuality.” This quote is attributed to NISARGADATTA MAHARAJ in his book, I AM THAT.Interpretation:As said by Sri Krishna in the Bhagavad Gita, Chapter 13, Verse 5, every individual, that is, every human being, is made up of the

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்