LATEST POSTS


  • “தெய்வமும், முயற்சியும்”

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619) இதன் மெய்ப்பொருள்:மனிதர்கள் என்றும் சுதந்திரமானவர்கள் அல்ல!  ஒவ்வொரு மனிதர்களும் இரண்டு விதமான தன்மைகளால், ஒன்று இறையருள், மற்றொன்று கர்ம விளைவு என்னும் இவற்றால் சூழப்பட்டுள்ளனர். இது ஒவ்வொருவரின் பிறப்பினோடையே, அதாவது அவர்கள் தாயின் கருவறையில் வாசம் தொடங்கும் போதே, அதனுடன் இச்சூழல்கள் இரண்டறக் கலந்திருந்தே தொடர்கிறது.  அதற்கு ஏற்பவே அவர்களது ஒவ்வொரு அசைவும் தீர்மானிக்கப்பட்டும், இயக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எனினும் மனிதர்கள் இதை அறிய முற்படாமல்,  தங்களின்…

    Read more

  • “When There Is No Me”

    “When There Is No Me”Since I am unable to create this body in the manner I desire—whether as male or female, or endowed with beauty, health, longevity, intelligence, and other qualities—I cannot truly regard this body as my own. My parents may have been the instrumental cause for the formation of this body, yet even…

    Read more

  • விக்யான் பைரவ தந்திர சூத்திரம் 4

    In the fourth sutra of the ancient Vignyana Bhairava Tantra, Shiva reveals another profound meditation method to the Goddess: “Where exhalation dissolves into inhalation, become still.” Interpretation:This teaching points toward the silent gap between outgoing and incoming breath—a state in which the mind momentarily dissolves into pure awareness. Within the five-letter mantra “Nama Shivaya,” the…

    Read more

  • விக்யான் பைரவ தந்திர சூத்திரங்கள் 1, 2 & 3

    விக்யான் பைரவ தந்திரம் என்பது காஷ்மீர் சைவத்தின் ஒரு பிரிவான திரிக மரபைச் சேர்ந்த ஒரு நூலாகும். இந்த நூல், சிவபெருமானுக்கும் உமா தேவிக்கும் இடையேயான உரையாடல் வடிவில் தியானம் குறித்த போதனைகளைக் கொண்டுள்ளது. இது 112 தனித்துவமான தியான நுட்பங்களை விவரிக்கிறது. இது ஒரு தாந்திரீக நூலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விக்யான் பைரவ தந்திர சூத்திரங்கள் 1, 2 & 3 Interpretation:ஒவ்வொரு மனிதனின் ஆழமான உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்கும் இடையில் அமைதியாக இருக்கும் பூரண பொருளே சிவசக்தி.…

    Read more

  • “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”

    “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”தேவர்கள் பலர் உள்ளனர் என்ற மாறுபட்ட நம்பிக்கைகளே, ஒன்றாய் இருக்க வேண்டிய மனிதகுலம் தனித்தனி பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பதற்கான முக்கிய காரணமாகின்றன. ஒவ்வொரு தேவருக்கும் ஒவ்வொரு தனி மதம் என்ற எண்ணம் உருவாகி, கண்களுக்கு புலனாகாத அந்தத் தேவர்களின் பெயரில் மனிதர்கள் தங்களுக்குள் தாங்களே வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அமைதியின்றி வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் மரபில் தோன்றிய திருமூலர் இதற்கான ஓர் உபாயத்தை தமது உரையின் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்:“ஒன்றே…

    Read more

  • ‘La ilaha illal-lah’

    Prophet Muhammad said, “If anybody comes on the Day of Resurrection who has said ‘La ilaha illal-lah’ sincerely, with the intention to win Allah’s pleasure, Allah will make the hellfire forbidden for him. Sahih al-Bukhari 6423 (Sahih) Interpretation:According to the Thiruvalluvar verse “Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu” in the Thirukkural: “Sleep is like…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்