LATEST POSTS


  • “வள்ளலாரின் வழிபாட்டு முறை”

    “வள்ளலாரின் வழிபாட்டு முறை”“பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்இகலில் இடையை இரட்டித் – தகவின்அர்ச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர் முன்னாம் அதுகடையாம் கண்டீர்திருச்சிற் சபையானைத் தேர்ந்து.” இப்பாடல் வள்ளல் பெருமானால் இயற்றப்பட்டு அது இரண்டாம் திருமுறையில் உள்ளது. “பகுதி, தகுதி, விகுதி” என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அர்ச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்,  என்பது இதன் பொது…

    Read more

  • “திருமூலரின் திருமந்திர உரை எண்: 320 ன் விளக்கம்”

    “Why is the world like this?”Ask “Who is asking?” Find the one who asks the question. And the answer will reveal itself.- Ramana maharishi Interpretation:“உலகம் ஏன் இப்படி இருக்கிறது?”“யார் கேட்கிறார்கள்?” என்று கேள். அந்தக் கேள்வியைக் கேட்பவர் யாரென்று கண்டறி. அப்போது விடை தானாகவே வெளிப்படும். என்பது ரமண மகரிஷியின் உபதேசம். பஞ்ச கோசங்களால் ஆன உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை என்னும் ஆனந்தம்,…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 162 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ ,🙏 “கூடம் கிடந்தது கோலங்கள்  இங்கில்லைஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயைவைத் தார்களே.” ஆடும் இலையமும்: தாவரங்களின் இலைகளின் அசைவில் இருந்து வெளிப்படும் பிராணவாயுவை, வாசியாக, சிவமாக ஆனால் அதை அறியாமலேயே, சுவாசமாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்த மானுட கூட்டிற்கும், அதாவது உடம்பிற்கும், தாவரங்களின் ஆடும் இலையில் இருந்து வெளிப்படும் வாசியாகிய  சிவத்திற்கும். இடையில் உள்ள சுவாசம் என்னும் உறவு அறுபட்டு, ஒன்றுமில்லாமல் போகும்போது……

    Read more

  • “Constantly hearing the Guru’s divine Word is clarity.”

    “Constantly hearing the Guru’s divine Word is clarity.” Nisargadatta Maharaj says, “Because of your presence and pure consciousness, the places of your pilgrimage become holy. There is nothing more sacred than consciousness. When you realize yourself, there will be nothing as holy as you.” Since you cannot able to hear, see, and perceive your inner…

    Read more

  • “திருமூலர் திருமந்திரம் உரை எண் 139 ன் விளக்கம்”

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ”தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமம் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே”- தெளிவு குருவின் திருநாமம் செப்பல்: குருவின் திருநாமம் என்பது குருவேயன்றி வேறு எதுவும் அல்ல. வேறு நாமத்தால் குருவை அழைத்தால் குருவுக்கு இணைவைத்ததற்கு சமமாகும். அதாவது குரு என்பவர் இருளை நீக்கி ஒளியை கொடுப்பவர் என்று பொருள். எவ்வாறு ஒளியின் வேகத்துக்கு இணையாக எதுவும் இல்லையோ அவ்வாறே ஒளியின் நாமமாகவே விளங்கும் குருவின்…

    Read more

  • “மெய்யுடன் உயிர் கலந்த நிலை”

    “போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி”அகவல்:1580:1584:1588:1594: அருட்பெருஞ்ஜோதி, சாத்திய ஆற்றல் அதாவது potential energy எனும் சக்தியின் அம்சமாகவே, ஒவ்வொருவரின் ஆன்மாவாக இருந்து கொண்டு,  இடைவிடாது எங்கும் எதிலும் தம்மை இயக்க ஆற்றலாக அதாவது kinetic energy யாக..”தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம் தோன்றியுள்ளதும் பூரணம்”  என்பதாக தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது… அதன்படி,  எவரொருவர் potential energy யாக அதாவது சாத்திய ஆற்றலின் வெளிப்பாடாக, தோற்றத்திற்கு அப்பால் பூரணமாக  விளங்கிக் கொண்டிருக்கும், தம்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்