LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 3035 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உணர்வும் அவனே உயிரும் அவனேபுணர்வும் அவனே புலவி யவனேஇணரும் அவன்தன்னை என்னலு மாகான்துணரின் மலர்க்கந்தந் துன்னிநின் றானே.” உணர்வும் அவனே உயிரும் அவனே:உலகில் உள்ள எண்ணற்ற ஜீவராசிகளில் மனிதப்பிறவி ஒன்றுக்கு மட்டும் தான், தான் கொண்ட மானுட வடிவை உணரும் தன்மை உண்டு. அத்தகைய உணர்வாகி நிற்பவன் ‘ அவனே என்னும் குருவாகி நிற்கும் சிவமே’ஆகும். அவனே அம்மானுட வடிவான உணர்விற்கு ஆதாரமாக விளங்கும் உயிர் வித்தாகவும் இருக்கிறான். புணர்வும் அவனே
-
“இணைப்பின் கடவுளான ஸ்ரீ ஹனுமான்”
“இணைப்பின் கடவுளான ஸ்ரீ ஹனுமான்”.ஒன்றாக இருந்து இரண்டெனப் பிரிந்ததை மீண்டும் தன் யோக சக்தியால் ஒன்றென இணைக்கும் வல்லமை கொண்டவர் ஸ்ரீ ஹனுமான். பிராண வாயுவுக்கும் சரீரத்துக்கும் இடையில் சுவாசிப்பவராக நின்று ஒவ்வொருவரின் தேகம் இயங்க காரணமாக இருப்பவர் ஸ்ரீ ஹனுமான். வாயுபுத்திரனான ஹனுமானை இவ்வாறு ஒருவர் தன்னுடைய வெளிமூச்சிலும், உள்மூச்சிலும் முறையாக பொருத்தி, இடைவிடாது சிந்தித்துக் கொண்டே இருந்தால், அவரின் யோக சக்தியால் இறுதி காலத்தில் பிராண வாயு உடலை விட்டு வெளியேறாமல் காப்பாற்றப்பட்டு, உடலிலேயே
-
“The Spiritual Yoga”
“The Spiritual Yoga”Nisargadatta Maharaj says in his book I Am That, Ch. 54, “Yoga is bending the outer to the inner.” Make your mind and body express the real, which is all and beyond all. By doing so, you succeed, not by arguing.” Naturally, every human body possesses the ability to reveal only the truth.
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2840 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்கருவன்றியே நின்று தான் கருவாகும்அருவன்றியே நின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே” உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்:..தோன்றா நிலையில், உருவாகாமலேயே நின்று கொண்டிருந்த உயிர் வித்தான விந்தணு, ஆண் பெண் என்னும் இரு உருவங்களும் புணர்க்கும் அதாவது இணையும் போது… கருவன்றியே நின்று தான் கருவாகும்:பூ கர்பாய நமஹ ! என்பது பரம்பொருளை போற்றித் துதிக்கும் ஒரு ஸ்லோகம். அதாவது தோன்றா நிலையில், கருவன்றியே நின்று
-
திருவெம்பாவை-8
“ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” இது மாணிக்கவாச பெருமாள் அருளிய திருவெம்பாவை பாடலின் (எட்டாம் பாடல்) ஒரு பகுதியாகும், ஒவ்வொருவரின் மரண காலத்தில் சளியானது, அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளபடி, பச்சைப்புயல் போன்று உருவாகி மூச்சை அடைப்பது, இது, சுவாசக் கோளாறுகளின் இறுதி நிலை. இதையே மாணிக்கவாசகர் ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள ஊழி என்றும் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய ஊழி காலத்தில் அதுவரை ஒருவரிடம் பற்று கொண்ட அனைத்தும் தாம் பற்றிய பற்றை விட்டுவிட, அவ்- ஊழியில் முதல்வனாய்,
-
விஷ்ணு சகஸ்ர நாமம்-1
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓம் பவித்ராய நமஹ ” என்பது விஷ்ணு சகஸ்ர நாமாவளியில் வரும் 63-வது நாமம் ஆகும், இது விஷ்ணுவின் தூய்மை படுத்தும் புனிதத்தன்மையைக் குறிக்கிறது; இதுவே “பவித்ராணாம் பவித்ரம்:” என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் 16 வது வருகிறது. இதற்கு பரிசுத்தமானவற்றுக்கெல்லாம் பரிசுத்தமானவர். என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை, விபூதி யோகம், சுலோகம் முப்பத்தி ஒன்றில், ‘தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாக நான் இருக்கிறேன்’ என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார். அவ்வகையில் காற்றே, ஒவ்வொருவர் உட்கொள்ளும்
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

