LATEST POSTS


  •   Whose ego can surrender?

      Whose ego can surrender?Ramana Maharishi says:“The ego submits only when it recognizes a power higher than itself. This recognition constitutes surrender, and that act itself represents self-control. For each individual ego, the “higher power” that cannot be confronted is death itself. For as long as the thought arises that “I can confront it,” one’s…

    Read more

  • யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?

    யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?ரமண மகரிஷி கூறுகிறார்: “தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போது மட்டுமே அகங்காரம் அடிபணிகிறது. அத்தகைய உணர்தலே சரணாகதி; அதுவே தன்னடக்கமும் ஆகும்.” எதிர்கொள்ள முடியாத ஓர் உயர்ந்த சக்தியாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட “அகங்காரம்” கருதுவது அவரவர்களது மரணத்தையே, ஏனெனில், எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் தலை தூக்கும் வரையில், ஒருவரது அகங்காரம் அடிபணியாது. மரணம் ஒன்றே எதிர்கொள்ள முடியாத ஒரே சக்தியாக ஒவ்வொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு அகங்காரமானது மரணத்தை எதிர்கொள்ள முடியாது…

    Read more

  • திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 1717

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 1717“தா பரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லைமா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே”. தா பரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்:தா: என்பதற்கு வலிமை மற்றும் பரத்து: என்பதற்கு விரித்தல் என்றும் தமிழ் அகராதியில் பொருள்கள் உள்ளது:அதாவது எங்கும் விரிந்த, பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய, வலிமை…

    Read more

  • விதியின் பிடியில் மூத்த குடிமக்கள்:

      விதியின் பிடியில் மூத்த குடிமக்கள்: பெரும்பான்மையானோர் முதுமை எட்டியதும், “பிறந்தால் இறப்பு உறுதி” என்ற விதியை மட்டுமே எண்ணி, தங்களின் உடல்ரீதியான முடிவை எதிர்நோக்கி அச்சத்திலோ, விரக்திலோ அல்லது சோர்விலோ காத்திருக்கிறார்கள். மறுபிறப்பின் அறியாமை: அடுத்த பிறப்பு எத்தகையதாக இருக்கும் என்ற தெளிவின்மை ஒருபுறம் இருக்க, “சாகாமை” (மரணம் இல்லா பெருவாழ்வு / முக்தி) என்னும் உயர்ந்த நிலையை அடைய முயலும் ஆர்வம் பெரும்பாலோரிடம் காணப்படுவதில்லை. அரிய மனிதப் பிறவி: எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில்,…

    Read more

  • திருக்குறள் 950 | பொருட்பால் | அதிகாரம்: மருந்து

    “வைத்தியநாத மருந்து’ “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற்கூற்றே மருந்து.”— திருக்குறள் 950 | பொருட்பால் | அதிகாரம்: மருந்து“வள்ளுவர் கூறும் இந்தக் குறளை, மெய்ப்பொருள் நோக்கில் காணும்போது, இது ஒரு ஆழமான ஆன்மிக மருத்துவ முறையை வெளிப்படுத்துகிறது.” உற்றவன் — இதற்கு  சாதாரண நோயால்  பாதிக்கப்பட்ட  ஒருவனை குறிப்பதாக பொருள் கொள்ளாமல், பிறவிப்பிணி என்னும் நோயால் பாதிக்கப்பட்டவனை குறிப்பதாக பொருள் கொள்ளலாம். தீர்ப்பான் — அந்தப் பிறவிப்பிணியைத் தீர்க்கும் ஞான வைத்தியன் — வைத்தியநாதன். மருந்து…

    Read more

  • Gunaseelam Sri Prasanna Venkatajalapathi Perumal — Part 4

    Gunaseelam Sri Prasanna Venkatajalapathi Perumal — Part 4 Is it a prayer performed in the presence of God? Or is it a prayer performed with presence before God? Or is it a prayer performed in the realization that Presence itself is God? Which of these is the true prayer? Hazrat Rumi has explained the following:…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்