Tag: Hazrat Rumi
Tag: Hazrat Rumi
-
“மூன்று (தென்படாத) வாயில்கள்”
“மூன்று (தென்படாத) வாயில்கள்”சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி கூறுகிறார்: “பேசுவதற்கு முன், உங்கள் வார்த்தைகளை மூன்று வாயில்கள் வழியாகச் செல்ல விடுங்கள்: அவை உண்மையா? அவை அவசியமா? அவை அன்பானவையா?” பேசுவது என்பது வேதங்களோ, மத நூல்களோ கூறியவற்றை மேற்கோளாகச் சொல்வதோ, பிறரிடமிருந்து கேட்டறிந்த கருத்துகளை மீண்டும் வெளிப்படுத்துவதோ மட்டுமல்ல. மாறாக, ஒருவர் தம்முள் பெற்ற மெய்ஞான அனுபவங்களை, தம் ஆழ்மனத்தின் குரலாக வெளிப்படுத்தும் சொற்களே உண்மையான வார்த்தைகளாகும்.அத்தகைய வார்த்தைகளுக்கே, எப்போதும் திறந்தே இருக்கும் மூன்று தெய்வீக…
