LATEST POSTS
-
Thirukkural 247 — Book of Virtue, Chapter 25: Possession of Grace
Thirukkural 247 — Book of Virtue, Chapter 25: Possession of Grace Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku.Ivvulakam Illaaki Yaangu— (Transliteration) “Grace” is of a nature that is present everywhere and at all times. It has no separate name, form, shape, color, time, or space of its own. The “other world” referred to by Valluvar can be understood…
-
திருக்குறள் 247: அறத்துப்பால்: அதிகாரம் 25: அருளுடைமை.
திருக்குறள் 247: அறத்துப்பால்: அதிகாரம் 25: அருளுடைமை. “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.” “அருள்’ என்பது எங்கும், எப்போதும் நிறைந்திருக்கும் தன்மை உடையது. அதற்கென்று தனிப் பெயரோ, உருவமோ, வடிவமோ, நிறமோ, காலமோ, வெளியோ இல்லை. வள்ளுவர் பெருமான் கூறும் “அவ்வுலகம்” என்பது, இத்தகைய அருளால் முழுமையாகச் சூழப்பட்டுள்ள வாழ்வின் உண்மைநிலையாகவும் கொள்ளலாம். அந்த அருளின் பொருளை அறியாதவர்களுக்கு, இவ்வுலக வாழ்வு இருந்தும் இல்லாதது போன்றதாகவே ஆகிறது. அதாவது, அருளின் உண்மைப் பொருளை அறிந்து…
-
குருவே சிவம்
குருவே சிவம் நீ இருப்பதாக நானும்,நான் இருப்பதாக நீயும்,ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டிருப்பதும்… நாம் இருப்பதால் உலகமும்,உலகங்கள் இருப்பதால் நாமும்இருப்பதாக உணர்ந்து கொண்டிருப்பதும்… நாமும் இந்த உலகங்களும் அடங்கிய இப்பெரும் படைப்புகள் இருப்பதால் இறைவனும்,இறைவன் இருப்பதால் இப்பெரும் படைப்புகளும் விளங்குவதாக உணர்ந்து கொண்டிருப்பதும்… இவை அனைத்தும் மாயையே. “சுத்திமுக்திகா நியா”(சிப்பி-வெள்ளி மாயை) எவ்வாறு கடற்கரையில் கிடக்கும் ஒரு கிளிஞ்சல் மீது சூரிய ஒளி பட்டு, அது வெள்ளி போல் மின்னுகின்றதோ, அவ்வாறே ஆன்மாவின் ஒரே பிரகாசத்தால் இவை…
-
திருக்குறள் : 420..பொருட்பால்.. அதிகாரம் 42.. கேள்வி
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்”. பொருள்:செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. மெய்ப்பொருள்:ஒருவர் வாயில் சுவை உணர்வை உணருவதற்கு நாக்கு என்னும் உறுப்பு உள்ளது. நாக்கினில் உணர்ச்சி நரம்புகள் இல்லை என்றால் உண்பவர் வாயில் சுவை ஏற்படாது.அதுபோன்று ஒருவர் செவியால் கேள்விச் சுவையை உணர்வதற்கு உறுப்பாகப் பயன்படுவது அவரவர்களது மெய் என்னும் உடல்/உள்ளுணர்வு சார்ந்த கருவி எனலாம். மெய்மறந்த நிலை என்பது…
-
The Distortion of Curiosity
The Distortion of CuriosityGenerally, curiosity naturally resides in every human being. Yet, through curiosity, it is impossible to remain attached to one thing permanently. To leave one thing and become attached to another, continually moving from one to the next—that is the nature of curiosity. In truth, it is the power of one’s own pure…
-
“ஆர்வத்தின் கோளாறு”
“ஆர்வத்தின் கோளாறு”பொதுவாக, எல்லா மனிதர்களிடமும் ஆர்வம் என்பது இயல்பாகவே குடிகொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தால் ஒன்றையே பற்றிக்கொண்டு நிரந்தரமாக இருக்க இயலாது. ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து மாறி மாறி அலைவதே ஆர்வத்தின் இயல்பு. உண்மையில், ஒருவரது விழிப்புணர்வின் சக்தியே ஆர்வமாக வெளிப்படுகிறது. ஆனால் இங்கேதான் ஆர்வத்தின் கோளாறு தொடங்குகிறது.உருவமற்ற தன்மையில் விளங்கும் தம் சொந்த விழிப்புணர்வை அறியும் அறிவில் ஆர்வம் திரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, அதே விழிப்புணர்வின் சக்தியால் வெளிப்படும் காட்சிகள், பொருள்கள், அனுபவங்கள்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

