LATEST POSTS
-
“பாவமும் ஆசீர்வாதங்களும்”
“Sin vs. Blessings” சிலர் தங்கள் பாவத்தின் ஆழத்தில் இறைவனைக் கண்டடைந்துள்ளனர், வேறு சிலரோ தங்கள் ஆசீர்வாதங்களின் உச்சத்தில் அவரை இழந்துள்ளனர். -ஹஜ்ரத் மௌலானா ரூமி சித்த பெருமான் ஶ்ரீ அருணகிரிநாதர், ஆதியில் பெண்ணாசையால் பிடிக்கப்பட்டு, அதன் காரணம் பெருநோய் வந்து, அதன் காரணம் தன் சொத்தை எல்லாம் இழந்து, அதன் காரணம் தன் மனைவியையும் இழந்து, உடன்பிறந்த தன் சகோதரியின் மதிப்பையும் இழந்து, அதன் காரணம் அவர் பாவத்தின் ஆழம் வரை சென்று, அதன் பின்…
-
“I am,” “I am that,” and “That is I am.”
“I am,” “I am that,” and “That is I am.”If the thought of “I” first arises based on bodily sensations, no matter how many people are around, ultimately, that person will feel alone and abandoned. If one feels the ‘Om’ sensation first, meaning ‘I am that,’ he will attain peace and never be lonely. even…
-
“NAAM- EK OMKAR”
“NAAM” EK ONKAR IS AS—इला (Ilā), ह (ha), and हु (hu), ONE WITHOUT A SECOND. THERE IS NOTHING APART FROM THE ONE. THAT IS ONE BRAHMAN. ONE CONSCIOUSNESS, ONE WITNESS, ONE ELEMENTAL BODY, ONE MIND, ONE INTELLECT, ONE PRANA, ONE ECSTASY, ONE ETERNAL SPACE, ONE GOD, OR ONE GURU, OR ONE SELF, WITH NO BEGINNING…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2367 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏“மாய விளக்கது நின்று மறைந்திடுந்தூய விளக்கது நின்று சுடர்விடுங்காய விளக்கது நின்று கனன்றிடுஞ்சேய விளக்கினைத் தேடுகின் றேனே.” மாய விளக்கது நின்று மறைந்திடுந்:மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்- உடல், மற்றும் மனம், புத்தி, பிராணங்கள், போன்றவைகள் ஒளிர்வது அதன்- அதனால்யே என்று எண்ணவைக்கும் மாயை என்னும் இல்லாத விளக்கொளி , குரு அருளால் கிடைக்கப்பெற்ற மெய்ஞானம் என்ற பொய்யா- விளக்கொளியில், மாயை என்னும் என்றுமே இல்லாத,…
-
Nothingness is God, Guru, and Self, and it’s to be experienced.
Nothingness is God, Guru, and Self, and it’s to be experienced.By existing as the unseen eternal space, the true state of God is that of nothingness; that is, it has no beginning or end, therefore it is neither existent nor non-existent, therefore it has no inside or outside, therefore it has no form or gender,…
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 309 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானைபரத்தை மறைத்தன பார்முதல் பூதம்பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” மரத்தை மறைத்தது மாமத யானை: சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாமத யானை போன்ற உருவத்தை மட்டுமே பார்த்து உணரும்போது போது, அதன் மூலப்பொருளான மரம், மாமத யானையின் உருவத்தால், அதாவது மரத்தை மறைத்த மாமத யானையாக மட்டுமே அது அறியப்பட்டதின் காரணம், அதன் மூலப் பொருளான மரம் உணரப்படாமல் போய்விடுகிறது. பரத்தை மறைத்தன பார்முதல்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

