LATEST POSTS


  • “Honor the present to be joyful”

    This is my one thousandth post. “Honor the present to be joyful” “As soon as one starts to honor the present moment continuously without a break, unhappiness and struggle disappear, and true life will shine and flow with joy and ease.” How to honor the present moment in a continuous manner without dishonoring the past

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2715 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்,சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்,சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்,சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.” சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்: சிவசிவ என்ற சிவாய நாமத்தை இடைவிடாது உச்சரித்தும் எந்த தெளிவையும் பெற  முடியாதவர்கள், பேச்சிருந்தும்  பேச முடியாத ‘ஊமர்’ என்னும் ஊமைக்கு ஒப்பானவர்கள்… சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்: தேர்ந்து: என்பதற்கு செயல் கைகூடும் வகையறிந்து என்று பொருள் உள்ளது. அதாவது சிவ சிவ என்னும் சிவாய 

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2536 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்துநின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்சென்றும் இருந்தும் திரு உடையோரே.ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து: ஒருங்குதல் என்பதற்கு ஒன்றாக புணர்தல் என்று பொருள் உள்ளது. உடம்பில் உள்ள மூலாதார சக்தியும், வெளி உள் என்னும் இரு பிராணங்களும் புணர்ந்த காலத்து… நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்: நிலம் என்பது இடத்தை குறிப்பிடும் சொல், அவ்வகையில் மூலாதார சக்தியும், பிராணங்களும் தங்கியிருக்கும் இடமான இவ்வுடம்பானது நின்று

    Read more

  • .”The all-time prayer slokam”

    “எல்லா நேர பிரார்த்தனை ஸ்லோகம்”* என் உருவத்திற்குள் உருவத்தை உள்ளடக்கிய பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரரை நான் வணங்குகிறேன்;🙏* என் உருவமற்ற நிலையில் உருவமற்றதை உள்ளடக்கிய ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரரை நான் வணங்குகிறேன்;,🙏* மேலும், என் உருவத்தையும் உருவமின்மையையும் ஒரே விழிப்புணர்வாக இணைக்கும் மந்திர பீடேஸ்வரியின் சக்தியாக இருக்கும் மங்களாம்பிகையை நான் வணங்குகிறேன்.🙏 Gemini AI recreates… That is a beautiful and deeply personal devotional expression! It is a

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2676 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே” ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி: ஓம்எனும் பிரணவம் அ  உ  ம்  என்னும் மூன்று மாத்திரைகளுக்குள், (மாத்திரை என்பது சொல்லின் அளவை குறிப்பிடும் ஒரு முறையாகும்) அடங்கி உள்ள ஒரே மொழியாகும். இதை வேறு எந்த மொழியாலும்,  சொல்லாலும்  சுட்டிக் காட்ட இயலாது. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு,: இத்தகைய ஓம் என்னும்

    Read more

  • A U M, Ayam Atma Brahma” 

    “நிச்சயமாக”, “உண்மையாக” அல்லது “உறுதியாக” என்று பொருள்படும் சமஸ்கிருத எழுத்து ह (ஹா), மிகவும் பொதுவான பயன்பாடாகும், இது சமஸ்கிருத வார்த்தையான इला (இலா) உடன் மீண்டும் மீண்டும் ஒத்திசைக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. “इला” (இலா) என்ற சொல் “சக்தியின் தெய்வம்” என்பதைக் குறிக்கிறது, இது துர்கா, பார்வதி மற்றும் சரஸ்வதியின் அடைமொழியாகும். “इला” (இலா) என்ற சொல் உணர்வையும் குறிக்கிறது, இது உடல் உணர்வு, மன உணர்வு மற்றும் தூய உணர்வுக்கான அடைமொழியாகும். அடுத்து, சமஸ்கிருத வார்த்தையான

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்