LATEST POSTS


  • “சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி”

    சூனியம் உணரப்படும்போது, நானே எல்லாம் ஆகிறேன். எல்லாம் நானே; எல்லாம் என்னுடையதே. என் உடலானது, அசைவைப் பற்றிய என்  சிந்தனையாலேயே அசைவது போல, நான் நினைப்பதைப் போலவே காரியங்களும் நடக்கின்றன. ஒன்றுமில்லாத விழிப்புணர்வாக இருக்கும் நான், எந்தச் செயலையும் செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நடப்பதை நான் சாட்சியாக மட்டுமே பார்க்கிறேன். -நிசர்கதத்த மகராஜ் நிசர்கதத்த மகராஜ் குறிப்பிடும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வை உணர்வதற்கு, அவர் உரைத்த படி சிந்தனை, உடல் மற்றும் செயல் இம் மூன்றும்…

    Read more

  • “கருட சேவையின் தாத்பரியம்”

    கருட பகவான் விஷ்ணுவிற்கு இருக்கையாகவும் வாகனமாகவும் என இரண்டு வழிகளில் சேவை செய்கிறார் ஈச உபநிடதம் ஆத்மாவை (ஆன்மாவை) அசையும் தன்மை உடையதாகவும் அசையாத தன்மை உடையதாகவும் விவரிக்கிறது. அதேபோல், கருடன் இருக்கையாகச் செயல்படும்போது அசைவற்ற தன்மையையும், வாகனமாகச் செயல்படும்போது அசையும் தன்மையையும் வெளிப்படுத்துவதால், ஆத்மாவின் பண்புகள் கருடனுக்கும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. மேலும், கருடனுக்கு ஸ்ரீமன் நாராயணனுடன் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு, அவன் நாராயணனின் ஆன்மாவாகவே இருந்து, அவரை நித்தியமாகத் தாங்குகிறார் என்பதைக் குறிக்கிறது. உண்மையில், ஆன்மா…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் 2770 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “தியானத்தின் நுட்பம்”“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளிஉற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. “ நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி:இரண்டு கண்களுக்கு இடையே, நெற்றிக்கு நேரே உள்ள புருவத்தில் விளங்கிக் கொண்டிருக்கும் இடைவெளி என்னும் ‘ ஒன்றும் இல்லாத தன்மையை’… உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் ஊற்று, அற்று என்ற அதன் தன்மை கொண்டதாகவே, அதாவது புருவத்து மத்தியில் விளங்கும் அவ்- இடைவெளியை, அதன் தன்மையான…

    Read more

  • “சூனியத்தின் பாதை”

    ஹஜ்ரத் ரூமி இவ்வாறு கூறுகிறார்:   “சூனியத்தைப் பற்றிய விழிப்புணர்வின் பாதையில் நீங்கள் நடக்கத் தொடங்கும்போது, அந்தப் பாதை தென்படுகிறது. தெளிவு செயலுக்கு முன்பாக வருவதில்லை; அது செயலிலிருந்துதான் வருகிறது.” பரம்பொருள் என்பது ஒன்றுமில்லாத விழிப்புணர்வு என்பதே! அதை சென்றடையும் பாதையை எவ்வாறு கண்டறிவது, ஒன்றுமில்லாததற்கு ஏது பாதை? ஒரே ஆகாசத்திற்குள் அடங்கியுள்ள பானையின் உட்புற  ஆகாசம் போன்று,  ஒன்றுமில்லாத விழிப்புணர்வுக்குள் ஒவ்வொரு மனித உருவின் உள்ளிருக்கும் உணர்வுகள் அடங்கியுள்ளன. அதை தன்னுணர்வாக காணும் அறியாமை குருவின் அருளால்…

    Read more

  • “Not even an atom moves without Hims of Nothingness,”

    “Not even an atom moves without Hims of Nothingness,”Every human being consists of body, mind, intellect, breath, and ecstasy, encompassed by the grace of nothingness. It means nothing can appear as the rarest human form among the 84 lakh living beings without the grace of nothingness, that is, the self, as vital energy. If a…

    Read more

  • “Everything disappears is in that state of nothingness.”

    “Everything disappears is in that state of nothingness.”Nothing exists; everything converges into this state of nothingness. Everything is nothingness, since the body, mind, intellect, breath, ecstasy, and the universe are not present in everyone’s profound sleep, and so everything is nothingness. What remains unchanged in everyone’s sleep and waking states must be the permanent one.…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்