LATEST POSTS


  • “சுப்ரமணிய பாரதி நினைவு தினம்”

    இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினம். அவருடைய நினைவு தினமான இன்று அவர் பாடிய ,நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாடலின் வரிகளையும் அதன் உட்பொருளையும் இங்கு காணலாம். ஒவ்வொரு மானுட தேகமும் வீணைக்கு ஒப்பானது தான். அதிலிருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள், காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் கலவையாகி, அது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ…

    Read more

  • “The light that never fades”

    “We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light.” -Plato Interpretation:In this context, light refers to the inner essence that reveals your true self, leads you to immortality, and grants you eternal bliss—qualities that those who are called wise…

    Read more

  • ” The true intellectual”

    “It is the responsibility of intellectuals to speak the truth and expose lies.” Knowledge without courage is betrayal. To see truth yet stay silent is to side with deception. The mind that knows must also dare to speak. —Noam Chomsky Interpretation:What is intellectual? An intellectual human is someone who understands that their body consists of…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 469 ன் விளக்கம்:

    “அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து) அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.” அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்: இவ்வுலகில் உள்ள 84 லட்சம் வகையான வகையான ஜீவராசிகளில் மானுட உடம்பை தவிர்த்து, மற்ற எல்லா  உயிரினங்களின் உடம்புகளும், ஐந்தறிவால் ஆகிய, அதாவது, ஓரறிவிலிருந்து ஐந்தறிவுக்குள் ஆக்கப்பட்ட உடம்பை கொண்டவைகள் தான். அரிதற்கு அரியதாய் விளங்கும் இம்மானுட தேகம் மட்டுமே பகுத்தறிந்து அறியும், ஆறறிவால் ஆகியுள்ளது என்பதை எவரும்…

    Read more

  • Is Shivam a personal religious god?

    Is Shivam a personal religious god or an attribute of the universal formless God of pure consciousness? Albert Einstein once said, “I once thought that if I could ask God one question, I would ask how the universe began, because once I knew that, all the rest would simply be equations. But as I got…

    Read more

  • “அல்லாஹு அக்பர்”

    அல்லாஹு அக்பர்” (அரபு: الله أكبر) என்பது ” கடவுள் மிகப் பெரியவர்” என்று பொருள். விளக்கம்: அல்லா- சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக, – “ஹூ”  என்னும் இடைவிடாது அழைக்கும் இச்சப்தத்தின் மூலமாகத்தான், மிகப் பெரியவராக. தம்மை வெளிப்படுத்துகிறார். அதாவது “ஹூ”  என்னும் இச்சப்தத்தை தம்முள் இடைவிடாது முறையாக கையாளுபவர்களுக்கு மட்டுமே  அல்லாஹ்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்