LATEST POSTS


  • நன்றிக்கும் செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள்:110 மெய்ப்பொருள்:நன்றிக்கும், செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு என்பது எது? “செய்வன திருந்தச் செய்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி.  அதாவது அதுவரை செய்து கொண்டிருந்ததில் உள்ள தவற்றை  திருத்தி செய்ய வேண்டும் என்பதே இதன் உட்பொருள். ‘கற்க கசடற’ என்பது வள்ளுவரின் திருக்குறள், அதாவது கற்கக்கூடியதில் கசடும் கலந்திருக்கிறது அதை நீக்கி கற்க வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். அவ்வாறு கசடு நீக்கிய கல்வியை கற்றப் பின், கற்ற அக்கல்விக்கேற்ப…

    Read more

  • Old testament-7

    ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.-சங்கீதம் 16:11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர் என்று ஒருவர் விண்ணப்பிக்கும் போதே, இதற்க்கு எதிர்டையாக ஜீவனற்ற ‘மரணமார்கம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. அது போன்று ஜீவமார்கமானது கர்த்தரின் வலதுபாரிசத்தில் இருந்துதான் வெளிப்படும், அதில்தான் நித்தியபேரின்பமும் உண்டு. ‘வலம்புரி சங்கு’ என்று ஒன்று உண்டு. அது ஜீவமார்க்கத்திற்கு ஏதுவான நித்திய சப்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். அது கர்த்தரின் வலதுபாரிசத்தில் காணப்படாமல்…

    Read more

  • “Atheist vs. Theist”-2

    Albert Einstein’s quote, “Coincidences are God’s way of remaining anonymous”.  When two separate events coincide without being planned, the ensuing favourable effect is viewed by each ones as nameless God’s manner of gracefulness, or as God’s dishonor if it is unfavorable. That is the argument of atheists like Albert Einstein. Whereas the coincidences of two…

    Read more

  • Old testament-6

    இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். -உபாகமம் 28:1 ஒருவர் தம் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்து எழுந்த பின்பு காணப்படும் புதிய விடியலில் இருந்தே ‘இன்று’ என்பதும் ஒவ்வொருவருக்கும் புதிதாக தொடங்குகிறது. “விடியலில் வீசும் தென்றல் உங்களுக்குச் சொல்ல ரகசியங்கள் உண்டு.மீண்டும் தூங்க வேண்டாம்.” என்று ஹஜ்ரத் ரூமி…

    Read more

  • You are that!- “An observer not observed”

    “‘Whatever happens to you has been waiting to happen since the beginning of time.”: — Marcus Aurelia Interpretation:Where did the beginning of time originate? “A great benefactor has chosen you to take on this human birth. Out of the millions of cells that formed from your father’s sperm, a powerful benefactor chose your sole living…

    Read more

  • Old testament-5

    அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். நீதிமொழிகள் 5:2உண்மை எது பொய் எது என்று அறியாமல், பொய்யை உண்மையென உதடுகள் வழியே வார்த்தையாக  வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒருவரின் அறியாமை என்னும் இருள், கர்த்தரின் கிருபையால் நீங்கப்பெற்ற பின்,உண்மையை உண்மையென கண்டறிந்த பின் கிட்டிய  அவ்- அறிவொளியை,  அவர்தம் உதடுகள் விவேகத்தால் மூடியபடியே ,அவர்தம் உள்ளுக்குள்ளேயே இடைவிடாது பேணிக் கொண்டிருக்கும், அதாவது போற்றிக் கொண்டிருக்கும்.

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்