LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 3: விளக்கம்:

    “ஒக்க நின்றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என்று ஏத்திடு நாதனை நாள்தோறும் பக்க நின்றார் அறியாத பரமனைப்     புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே” ஒக்க: என்பதற்கு ஒரு சேர, சரிசமமாக என்று பொருள்கள் உள்ளது. அரிதற்கு அரிதான மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற, அதாவது மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்தாக, சிவஜோதியாக ‘ஒக்க’ நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும்  மானுட வடிவம் கொண்ட பரம்பொருளின் மகிமை பொருந்திய உருவங்களை… உலப்பு என்றால் அழிவு, ‘உலப்பிலி’  என்றால் அழியா பெருநிலையை …

    Read more

  • “சமயங்கள் வெறும் கற்பனையே”

    தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். -பைபிள் பழைய ஏற்பாடு: யோபு 42:2 அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”- என்பது ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம். இதிலிருந்து தேவரீர் என்பது ஒவ்வொருவர் உள்ளிருந்து மட்டுமே நடத்திக் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் ஆகின்றது. அதாவது தேவரீர்…

    Read more

  • “The difference between true and false love”

    “நீங்கள் ஒருவரை “விரும்பும்போது”, அவர்களது தவறுகள் இருந்தபோதிலும் நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள், நீங்கள் ஒருவரை “நேசிக்கும்போது”, அவர்களுடைய தவறுகளுடன் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள்.”  – ஹெர்மன் ஹெஸ்ஸி இதுதான் உண்மையான அன்பிற்கும் பொய்யான அன்பிற்கும் உள்ள வேறுபாடு அதாவது பொய்யான அன்பு என்பது காட்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட உடல் சார்ந்தது. மறைமுகமாக அனுபவிக்கும் சுயநல பலன்கள் பொருட்டு, ஒருவருக்கு மற்றவரின் தவறுகள் பாதிப்பாக  தோன்றாது. பலன்களில் பாதிப்பு ஏற்படும் போதுதான்,  அதே தவறுகள் பெரிதாக தோன்றி அது பிரிவினைக்கு…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை :2 ன் விளக்கம்:

    “போற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனைமேல்திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம்கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே” “நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனைபோற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை”நான்கு திசைகளிலும் பரவி இருக்கும் காற்றானது, மூச்சு காற்றாக அதாவது,  ஜீவாத்மாவாக, சக்தியாக ஒரு நல்ல மாதுவாக ஒவ்வொரு மானுட  யாக்கைக்குள்ளும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியால் அதே தேகத்துள் ஆதி முதலே குடி கொண்டிருக்கும் பரமாத்மாவான சிவம், அம்மாதுக்கு நாதனாய், இடைவிடாத ஜெபத்தால் போற்றி இசைத்து கொண்டாடும்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை : 1ன் விளக்கம்:

    ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே ஒன்றவன்: முதலில் ஓர் விந்தணுவாகத்தான் தகப்பன் உடம்பில் இருந்து அவன் வெளிப்படுகிறான். தானே இரண்டவன்: தாயின் கர்ப்பத்தை அடைந்த பிறகு, ஓர் அணுவாய் விளங்கும் தன்மை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் என தன்னைத்தானே பெருக்கிக் கொண்டு அதைக் காத்துக் கொள்வதின் மூலம்… படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் மூன்று தகுதிகளாகவும்… இவ்வாறு தாயின் கர்ப்பத்தில் இருளில் வாசம் செய்யும்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம்  விநாயகர் துதி:

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை: ‘கரம்’ என்னும் சொல்லுக்கு ‘ஒளி மற்றும் ஒளிக் கதிர்கள்’ என்று பொருள்கள் உள்ளது. ஐந்து என்பது ஐம்புலன்கள் ஆகிய ‘மெய் வாய் கண் செவி நாசி’ இவைகளை குறிப்பது. இவ்வைந்து புலன்களும் ஒளி பொருந்திய கரத்தோடு இணையும் பொழுது அதன் ஒளி கதிர்கள் ஐம்புலன்கள் உள்ளும் ஊடுருவும். இவ்வாறு நம் கரங்களையும், ஐம்புலன்களையும் ஒளி பொருந்தியதாக ஆக்கவல்ல…இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்:எல்லா வினாக்களுக்கும் நாயகனாய் விளங்கும், சிவகுரு பரம்பரையில் தோன்றிய ஞானகுருவான, ஓம்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்