LATEST POSTS


  • naked vs. dressed

    “A truth can walk naked, but a lie always needs to be dressed.”  – Khalil Gibran What this means is that the truth can manifest itself without any external disguise and without the aid of mind and intellect, i.e., without hiding themselves, whereas falsehood can manifest itself only with external disguise and with the help…

    Read more

  • “ஷஷ்டி விரத பலன்”

    ‘கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள் உள்ளது. உயிர்கள் என்னும் யானைகளை மாயையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள். ஆகையால் ‘கந்தன்’ என்பதற்கு ஒன்றோடு ஒன்று ‘இணைப்பை ஏற்படுத்துதல்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது இருவேறு இணையாத தன்மைகள் ஞானஸ்கந்தன் கருணையால், ஒன்றினை ஒன்று பற்றுக்கோடாக பற்றி…

    Read more

  • Restlessness is the cause of an undisciplined life.

    “Think of yourself as dead. You have lived your life. Now, take what’s left and live it properly.”Marcus Aurelius“உன்னை இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட்டாய். இனி, மிச்சமிருப்பதை எடுத்து ஒழுங்காக வாழு.”- மார்கஸ் ஆரேலியஸ்Interpretation: ஒருவர் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு மீண்டும் வாழ்வது என்பது சாத்தியமா என்றால், வள்ளுவர் பெருமான் இது சாத்தியமே என்று தம் திருக்குறளில்,“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும்…

    Read more

  • You are that!- “observer not observed

    He alone is the Observer, He alone is the observed! There is none but He …in the World of Existence. -Sufi saint Hazrat Ibn al-Arabi அவர் ஒருவரே பார்வையாளர், அவர் மட்டுமே கவனிக்கப்படுபவர்!  இருக்கும் உலகில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. – சூபிஞானி ஹஜ்ரத் இபின் அல்-அரபி இதன் விரிவாக்கம்: சுபித்துவத்தின் மிக உயர்ந்த மற்றும் இறுதி நிலை இதுவே எனக் கொள்ளலாம். அதாவது ஞான…

    Read more

  • “Atheist vs. Theist”-1

    “The first step to wisdom is the acceptance of what is beyond our control and intelligence.”. – Francis Bacon.Interpretation: When a person believes that they have control over their every functional advantage, naturally their mind refuses to acknowledge an invisible divine power, and they become an atheist. On the other hand, when someone believes that…

    Read more

  • ‘மனித மனம் ஒரு குரங்கு’

    ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பது ஒரு பழமொழி ஆனால், மன தைரியம் பெறுவதற்கு ..“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”என்னும் இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உரிய பிரார்த்தனையாகவும், இதை ஜபித்து வந்தால்,  மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆம், ஸ்ரீ ஹனுமானின் பலம் அவருக்கே தெரியாது என்பது போல, தன் ஆன்ம பலம் என்னவென்று…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்