LATEST POSTS


  • திருவாசகம்/சிவபுராணம் -6

    “சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்சிவபுராண வரிகள். பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின்  நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து. சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்- சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல்…

    Read more

  • You are that! – “The Sun”

    He who reckons the rays as non-different from the sun and realizes that they are the sun itself is stated to be nirvikalpa (the un differentiating man). Yoga Vasistha 2.21Interpretation:“When the light returns to its source, it takes nothing from what it has illuminated.” —Sufi saint Hazrat RumiAs a result, when a person is illuminated…

    Read more

  • “ஆசிரியர் தினம், செப்டம்பர் 5- 2025”

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 இன்று ஆசிரியர் தினம், நம் வள்ளுவர் பெருமான் எவ்வாறு  ஆசிரியரை, அதாவது மெய்ஞான கல்வியை போதிக்கும் ஆசிரியரை, சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.” குறள்:2 கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும்…

    Read more

  • “A true perceiver of your inner transmission”

    Your friends either go through this inner transformation with you or drift out of your life. Many relationships dissolve; a few only deepen.  :Eckhart Tolle Eckhart Tolle is a German-born spiritual teacher and self-help author. Interpretation:Only one spiritual master can perceive and experience someone’s inner transformation.No one except the spiritual master can fully understand and experience…

    Read more

  • திருவாசகம்-குழைத்தப்பத்து -1

    “வேண்டத்தக்கது அறிவோய் நீ  வேண்ட முழுதும் தருவோய் நீ:” மாணிக்கவாசகரின் திருவாசகம்: மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கது  எது என்பதை மாணிக்கவாசகரின்  அறிவுதான் முதலில் அறியுமேயுன்றி,  மாறாக அவர் இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கதை முதலில் அறிவான்? “யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகின்றாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”. அதன்படி மாணிக்கவாசகனின் அறிவொளியை தூண்டும் பேரொளியாக , அதாவது மாணிக்கவாசகனின் அறிவுக்கு அறிவாகவே அவர் இறைவன் விளங்கிக்…

    Read more

  • The one who truly loves you, will set you free

    The one who truly loves you, will set you free.~Rumi My guru truly loved me and set me free from the illusion of birth. My wife loved me much, and once she disappeared from the worldly scene, she liberated me from the bonds that had induced an illusory birth by making me solitary. Accordingly, on…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்