LATEST POSTS
-
Old testament-2
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். :ஏசாயா 60:20Interpretation:வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன்கள் இதுவே.ஆனால் இவற்றுக்கு மேலாக…
-
You are that!- “non-relativistic”
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு”. குறள்-350 In general, everything in the world is interconnected; this means that nothing can exist without relativity, and that even Lord Shiva cannot exist without Shakti, and Shakti cannot exist without Shiva, as proven by Albert Einstein’s relativity theory. However, Thiruvalluvar claimed in the aforementioned Thirukkural that the concept…
-
Old testament -1
” கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.” :ஏசாயா 53:10 Interpretation:ஏசாயா கூற்றின் படி ஒருவர் எந்த குற்றத்திற்கு நிவாரண பலியாக தம் ஆத்மாவை ஒப்புக் கொடுக்க இயலும்? அதுவரை உலகம் ‘இருக்கு’ என்று தவறாக நம்பி, அதற்கு தம் ஆவியை(மூச்சை) ஒப்புக்கொடுத்த குற்றத்திற்காக! அந்தக் குற்றத்திற்கு நிவாரணமாக எதை ஒருவர் கொடுக்க இயலும்?‘ஞானத்தை…
-
“ராமாயண காவியத்தின் மெய்ப்பொருள்கள்”
1. ராமாயண காவியத்தில் முதன் முதலில் ஸ்ரீ ராமபிரானுக்கு விசுவாமித்திர மகரிஷியால் கொடுக்கப்பட்ட assignment ‘தாடகை வதம்’ தான். முதலில் ஸ்ரீராமபிரான் ‘தாடகை’ அரக்க குலத்தை சேர்ந்திருந்தாலும் அவள் ஒரு பெண் பாலாக இருப்பதால் சற்று தயங்கிய போது விசுவாமித்திர மகரிஷி ‘தாடகை’ பெண்ணாக இருந்தாலும் கொல்வதில் தவறில்லை ஏனெனில், ‘தாடகை’ என்பது ஒவ்வொருவர் உள்ளும் குடி கொண்டிருக்கும்-அகங்காரம் என்னும் individual ignorant and arrogant energy, என்றும், அவளை வதம் செய்வதில் தவறில்லை என்று எடுத்துரைத்து வதம்…
-
“Fear”
மெய்ஞானத்தை பற்றிய ஒரு அருமையான தகவல் இது👌, அதாவது எவ்வாறு ஒரு நதியானது தான் கடந்து வந்த பொய்யான பாதைகளால் (அடையாளங்களால்) உருவான பொய்யான பயம் முழுவதையும் அமைதி நிறைந்த கடலில் கரைத்து தானும் அதில் ஒன்றாகி விடுகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன் விழிப்பு நிலையில் கடந்து வந்த பொய்யான அடையாளங்களையும், அதன் காரணம் உருவான பொய்யான பயங்களையும், தன்னுடைய அமைதியான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒன்றுமில்லாமல் கரைத்து, அந்த அமைதி நிறைந்த,…
-
Who among us truly comprehends?
Who among us truly comprehends?Not those who speak the same language, have the same gender or opposite sex, or have the same religion, caste rituals, wisdom, or general knowledge, or neighbors, or are of the same age group, status, business, or citizenship, but those who share a passion to understand one another through true silence,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

