LATEST POSTS
-
சர்வதேச மகளிர் தினம்
இன்று மகளிர் தினம் என்று, மகளிர் தின வாழ்த்துக்களை வெளி உருவ அமைப்பை வைத்து பெண்கள் ஒருவருக்கொருவரும், மற்றும் ஆண்கள் பெண்களுக்குமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளல் பெருமான்,“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியுள்ளார். பொதுவாக எல்லா மனிதர்களுமே ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் கலந்தே உருவாகி உள்ளனர். அதாவது ஒவ்வொரு பெண்ணும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதேசமயம் ஒவ்வொரு ஆணும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவும் உருவாகி இருந்தாலும், இயல்பாக…
-
Old testament-9
நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள் -தானியேல் 9:23 ஆம் ஒருவரின் வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் வேண்டுகோள் எங்கிருந்து வெளிப்படுகிறதோ, அங்கிருந்தே “அப்படியே ஆகுக” என்பதாக கர்த்தரின் கட்டளையும் வெளிப்படும். ஆகவே வெளிப்படும் உள்ளுணர்வை கர்த்தரின் கட்டளையாக எண்ணி கவனித்து கேட்டால, தரிசனத்தை அறிந்து கொள்ளலாம். ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 18 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கிஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. நிறைதவம் நோக்கி: நிறை என்றால் நூறு பலம் கொண்ட அளவு என்று பொருள். அதாவது ஒருவர் தம் வாசியில் நூற்றின் அளவு கொண்ட தவத்தை நோக்கி போகும் போது… அளகை வேந்தனை: அளகை என்பது அளவு ஒன்பதை குறிப்பது. ஒவ்வொரு உடம்பின் உள்ளும் ஒன்பது வாசல் வைத்து, அதிபதி: அதை அரசாட்சி செய்பவனை, நிதிபதி: காணலாம்.…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 17 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழிதேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே”. ஆயம் கத்தூரி: கருமை நிற கஸ்தூரி ஒருவித வாசனை நிறைந்தது. ‘காயம்’ என்பது உடம்பைக் குறிக்கும் சொல். ‘காயம் இரண்டு’ என்பது ஒன்று தியானிப்பவனின் உருவம், மற்றொன்று தியானிக்கப்படும் வஸ்துவான ஸத்குருவின் உருவம். தியானத்தில் இவ்விரண்டும் கலக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தையும் தாண்டி, கஸ்தூரியின் வாசம் மிகுந்து வெளிப்படுவதே உண்மையான தியானத்தின் அடையாளமாகும். அவ்வாறு அந்த…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 16 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரரும் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே. கோது என்றால் குற்றம் என்று பொருள். அர்த்தநாரீஸ்வரர்: நாரீ என்பது சக்தியை குறிக்கும், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள். அதாவது ‘கொன்றைக் குழற்சடை மாது’ எனும் சக்தி வடிவான வாசிக்கு வலது பாகனான பின்பு தான், அதாவது பிரணவ சப்தத்தை வெளிப்படுத்தும் வலம்புரி சங்காக மாறிய பின்பு தான், உயிர்வித்தாய் விளங்கும் சிவம், கோது…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 15-ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏ஆதியு மாய்அர னாய்உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்அருட் சோதியுமாய் சுருங்காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே. ஆதியு மாய்அர னாய்: தாயின் வயிற்றில் கரு உருவாக காரணமான ஆதியுமாகவும், உருவான கருவுக்கு அரனாகவும் விளங்கி, உடல் உள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்:அக்கருவில் உள்நின்று பஞ்ச பூதங்களின் தன்மைகளை கொண்டு, பஞ்ச கர்மஇந்திரியங்கள், பஞ்ச ஞானஇந்திரியங்கள், பஞ்ச வாயுக்கள், மனம், புத்தி, அகங்காரம், என்ற பதினெட்டு வித தன்மைகள் கொண்ட…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

