LATEST POSTS


  • “Be in the light of your eyes”

      Be in the light of your eyes. Chand Kabir Das advised, “Be quiet in your mind, quiet in your senses, and quiet in your body.” Then, when all is calm, do nothing. In that situation, the truth will be shown to you. During deep sleep, one can feel a momentary state of serenity in…

    Read more

  • “TathAsthu-तथास्तु”

       ‘TathAsthu-तथास्तु’ is an auspicious blessing expression (benediction) in Sanskrit. It is equal to the Hebrew/Christian expression ‘AMEN,’ and it is also equal to the word (كُن فَيَكُونُ kun fa-yakūnu), which is stated in the holy Quran. All the above three sentences refer to the same meaning, “so be it.” This sound, TathAstu (तथास्तु), is…

    Read more

  • Old testament-14

    நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். :தானியேல் 9:23 குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் كُنْ)’‏‏‏ – நீ ஆகுக)’ என்று சொன்னால் உடன் ஆகிவிடும். அதாவது இறைவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள், ஒன்றை நினைத்து வேண்டிக் கொள்ளும் போதே, அது அவ்வாறே ஆகுக என்று இறைவனால்…

    Read more

  • “சிவமும் அன்பும்”

    “எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி” “அன்பு மரத்தில் வளர்வதோ அல்லது சந்தையில் கொண்டு வரப்படுவதோ அல்ல, ஆனால் ஒருவர் தாம் அன்புக்குரியவராக ஆக விரும்பினால், முதலில் அன்பை எப்படிக் கொடுப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சந்த் கபீர்தாஸ் கூறுகிறார். ஒருவர் மற்றவருக்கு எவ்வாறு அன்பை  கொடுப்பது? உண்மையான அன்பின் தன்மை ஒருவரின் கண்களின் ஒளியிலிருந்து தான் தோன்றும்.  “எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி”  என்பது அப்பர்…

    Read more

  • “Hope for the best; plan for the worst.”

    “Hope for the best; prepare for the difficulty too.”The superior man makes the difficulty to be overcome his first interest; success only comes later. ~ ConfuciusThat is, those who learn to overcome obstacles while striving for excellence will undoubtedly succeed. They are considered to be the superior man.The essence of Bhagavad Gita, chapter 18, verse…

    Read more

  • “மனம் அடங்க”

    வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவர்கள் தெய்வீகமான அமைதி என்னும் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். “இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் மாளிகை. ஒவ்வொரு காலையும் ஒரு புதிய வருகை. ஒரு மகிழ்ச்சி, ஒரு மனச்சோர்வு, ஒரு அற்பத்தனம், சில தற்காலிக விழிப்புணர்வு எதிர்பாராத விருந்தினராக வருகிறது… அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்விக்கவும். ஒவ்வொரு “வந்த விருந்தினரையும்” மரியாதையுடன் நடத்துங்கள். இருண்ட எண்ணம், அவமானம், தீமை போன்ற “வரும் விருந்தினர்களை”  வாசலில் சிரித்துக்கொண்டே சந்தித்து, அவர்களை…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்