LATEST POSTS
-
“The manifestation of the soul”
“The manifestation of the soul”The soul is the one who indicates ‘I’ until death, not the dead body. The dead body does not move; the power that moved that body until death is the soul. Similarly, the senses of touch, taste, sight, hearing, and smell in the dead body do not function; the power that…
-
“I am the reason for both good and bad thoughts.”
“I am the reason for both good and bad thoughts.”I am the sense of presence that pervades all living beings; there is no other God. The quickest way to realize this truth is not by believing in a personal God, but by believing in an all-encompassing God who exists both with and without form, who…
-
“Witness, not the doer”
“Witness, not the doer”If a person can perceive their mind as just mind, their body as just body, and their breath as just breath in a separate manner, without integration, they will naturally become the witness of all things happening.ஒருவர் தனது மனதை வெறும் மனமாகவும், தனது உடலை வெறும் உடலாகவும், தனது சுவாசத்தை வெறும் சுவாசமாகவும், ஒருங்கிணைக்காமல் தனித்தனியாக உணர…
-
“சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி”
சூனியம் உணரப்படும்போது, நானே எல்லாம் ஆகிறேன். எல்லாம் நானே; எல்லாம் என்னுடையதே. என் உடலானது, அசைவைப் பற்றிய என் சிந்தனையாலேயே அசைவது போல, நான் நினைப்பதைப் போலவே காரியங்களும் நடக்கின்றன. ஒன்றுமில்லாத விழிப்புணர்வாக இருக்கும் நான், எந்தச் செயலையும் செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நடப்பதை நான் சாட்சியாக மட்டுமே பார்க்கிறேன். -நிசர்கதத்த மகராஜ் நிசர்கதத்த மகராஜ் குறிப்பிடும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வை உணர்வதற்கு, அவர் உரைத்த படி சிந்தனை, உடல் மற்றும் செயல் இம் மூன்றும்…
-
“கருட சேவையின் தாத்பரியம்”
கருட பகவான் விஷ்ணுவிற்கு இருக்கையாகவும் வாகனமாகவும் என இரண்டு வழிகளில் சேவை செய்கிறார் ஈச உபநிடதம் ஆத்மாவை (ஆன்மாவை) அசையும் தன்மை உடையதாகவும் அசையாத தன்மை உடையதாகவும் விவரிக்கிறது. அதேபோல், கருடன் இருக்கையாகச் செயல்படும்போது அசைவற்ற தன்மையையும், வாகனமாகச் செயல்படும்போது அசையும் தன்மையையும் வெளிப்படுத்துவதால், ஆத்மாவின் பண்புகள் கருடனுக்கும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. மேலும், கருடனுக்கு ஸ்ரீமன் நாராயணனுடன் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு, அவன் நாராயணனின் ஆன்மாவாகவே இருந்து, அவரை நித்தியமாகத் தாங்குகிறார் என்பதைக் குறிக்கிறது. உண்மையில், ஆன்மா…
-
திருமூலர் திருமந்திரம் 2770 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “தியானத்தின் நுட்பம்”“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளிஉற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. “ நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி:இரண்டு கண்களுக்கு இடையே, நெற்றிக்கு நேரே உள்ள புருவத்தில் விளங்கிக் கொண்டிருக்கும் இடைவெளி என்னும் ‘ ஒன்றும் இல்லாத தன்மையை’… உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் ஊற்று, அற்று என்ற அதன் தன்மை கொண்டதாகவே, அதாவது புருவத்து மத்தியில் விளங்கும் அவ்- இடைவெளியை, அதன் தன்மையான…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

