LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 46 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அந்திவண்ணா அரனே சிவனே என்றுசிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ முந்திவண்ணா முதல்வா பரனே என்றுபுந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே. சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் அந்திவண்ணா அரனே சிவனே என்று தொழ :” செய்வனத் திருந்தச் செய்”  என்னும் அவ்வையின் ஆத்திச்சூடி சொல்லியது போல் தம் வாசியை திருவாசியாக திருத்தி செய்யும் அடியார் சிந்தனையுள் மட்டுமே காணப்படும் அந்தி வானத்து நிறம் போல செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே… முந்திவண்ணா முதல்வா பரனே என்று:

    Read more

  • New testament-3

    “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”.  1யோவான் 5:4 “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று”.dvijatva (த்விஜாத்வா) என்பது சமஸ்கிருத சொல். அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் “தேவனால் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு” என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது. பைபிள் வாசகம்:In The Bible Jesus replied, “The truth is, no one can

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 45 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே. விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை: விதித்த விதிமுறைகளின் படி தான் இவ்வுலகம் இயங்குகின்றதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அதுபோன்றே ஒவ்வொரு உயிரும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம வினைகளின் படி தான்  நடந்து கொண்டிருக்கிறது. அதாவது  ரமண மகரிஷி கூறியது போல் என் முயற்சிக்கினும் என்றும் நடவாது

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 44 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 போற்றி என்பார் அமரர் புனிதன்அடிபோற்றி என்பார் அசுரர் புனிதன்அடிபோற்றி என்பார் மனிதர் புனிதன்அடிபோற்றி என்அன்புள் பொலிய வைத் தேனே.  போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி:அத்தகைய புனிதனின் திருவடிகளை போற்றும் வழியை அறியாது, மாணிக்கவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் சொல்லி உள்ளபடி, சொல்லிய பாட்டின் பொருள் உணராமல் மனிதர்கள் போற்றி… போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி:அதாவது மனிதர்கள் தாம் சொல்லிய பாட்டின் பொருள் உணராமல், வாய்ச் சொல்லால் போற்றி வல்லசுரர்களாகவும், போற்றி என்பார்

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 43 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. அரனடி சொல்லி அரற்றி அழுது:சிவத்தின் திருவடியை காதலாகி கசிந்த சொல்லால் சொல்லும்போது இயல்பாகவே கண்களில் கண்ணீர் மல்கும், பரனடி நாடியே பாவிப்ப நாளும்:அச்சொல்லை திருவாசியின் மூலம் இடைவிடாது துதிக்கும்போது, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அது உடல் முழுவதும் பரவ, உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு:அத்தகைய இறை உணர்விலேயே ஊன்றி அதிலேயே

    Read more

  • Old testament-11

    நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.பிலிப்பியர் 2:2 ஒருவர் தன்னில் உருவாகும் அனைத்து விதமான அசைவுகளுக்கும் ஒரே காரணமாய் விளங்கிக் கொண்டிருக்கும் ஏகன் என்னும் உயிர் சக்தியுடன்,ஏக சிந்தனையுடனும் ஏக அன்புடனும் தம் உயிர் மூச்சால் இடைவிடாது இசைந்து, நித்திய சந்தோஷமயமான ஆத்மாக்களாக, ஏக உருவாக உருமாறும் போது அவர் நிறைவை பூர்த்தி செய்கிறார்.ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்