LATEST POSTS
-
“அனு(அணு)மானமும், அனு (அணு)பூதியும்”
”அணு” என்பது ஒவ்வொருவர் உடம்பிலும் குடி கொண்டிருக்கும் நுட்பமான ஒளி பொருந்திய உயிர் ஆகும். ‘ மானம்’ என்பதற்கு கணிப்பு என்று பொருள் உள்ளது. மனதில் எண்ணங்கள் எழாமல் கணிப்பு என்பது உருவாகாது. அதாவது நுட்பமான ஒளி பொருந்திய அணு- (அனு)மானமாக, எண்ணங்களாக வெளிப்பட்டால்… ரமண மகரிஷி எண்ணங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் எண்ணங்களை நம்பாதீர்கள். நான் உடல் என்பது ஒரு எண்ணம். நான் மனம் என்பது ஒரு எண்ணம். நான் செய்பவன் என்பது ஒரு…
-
“The state of two different characteristics”
Epictetus was an exponent of Stoicism who says, “This is the state and characteristic of the unknower of his self: he never expects profit (good) or harm from himself, but rather from outsiders. This is the state and characteristic of the knower who knows himself: he expects all good and all evil from himself.” What is self-knowledge?…
-
“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்சென்றஇட மெல்லாம் சிறப்பு. இதில் “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் அவ்வையின் மூதுரை சொல்லின் விளக்கம்: அதாவது ஒருவர் கற்ற ஞான கல்வியானது வெளிப்படுத்தும் அதிர்வலைகள் எங்கும் பரவி, அதனால் அனேகர் அக்கல்வியின் பயனை அடையும்போது, இக்கல்வியை கற்றவரின் வருகையானது அவர் ஓரிடம் செல்லும் முன்பே அங்கு சிறப்பிக்கப்படுகிறது. எவ்வாறு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மீக உரையின் அதிர்வலைகள், அவர்…
-
“I have no one,”
Even though we are surrounded by an enormous amount of people in this world, the thought “I have no one,” together with the traits of despair and wise awareness, periodically emerges in everyone’s minds. However, the notion “I have no one” will inevitably lead everyone to despair. Only for a very few who make an…
-
“எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”
“எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”திருவைகாவூர் வில்வவனநாதர் கோயிலுக்கு சென்று இருந்தேன், இது திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற தேவார ஸ்தலமாகும். இக்கோயிலில் “தனது ஆயுட்காலம் முடியும் தருவாயில் இருந்த வேடன் ஒருவன், சிவராத்திரி தினத்தன்று தன்னை துரத்தி வந்த புலியிடமிருந்து தம் உயிரை காத்துக் கொள்ள, அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அன்று இரவு முழுவதும் தம் உயிர் மீது கொண்ட பயம் காரணம் வில்வ இலைகளை, அம்மரத்தின் கீழே வீற்றிருந்த சிவலிங்கத்தின்…
-
கொன்றை வேந்தன்-91
அவ்வையின் கொன்றை வேந்தன் பாடல்:91.ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் மெய்பொருள்:ஓதாதார்க்கு – எதை ஓதாதவருக்கு? “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லி உள்ளபடி ‘ஊன்’ என்னும் இவ்- மனித உடம்பை சதாபற்றி நிற்கும் ‘உணர்வு’ என்பது சதா ஓதக்கூடிய ஒரு மந்திரமாக, மறைபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வுணர்வை முறையாக அறிந்து ஓதாதார்க்கு… அவர்களது தேகத்தில் மெய்யுணர்வோடு கூடிய ஒழுக்கம் என்பது ஒருபோதும் உண்டாகாது. இத்தகையவர்கள் ஒழுக்கம் உள்ளது போல் தோன்றுவது மற்றவர்கள்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

