LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 92 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்திஅரு ளாலே நானிருந் தேனே.” நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்:ஜீவனாய் விளங்கிய என் மூச்சிர்க்கும், என் மூச்சின் ஆதி மூலமாக என் நாபிக் கமலத்தில் குடி கொண்டிருந்த சிவத்திற்கும் இடையில் மறைத்து நின்றிருந்த நந்தி, அருள் கூர்ந்து விலகினதனாலேயே, மூலமான சிவத்தை என் ஜீவன் நாடி, பின்… நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்;நாடிய என் ஜீவனுக்கும் சிவத்துக்கும் இடையில்…
-
Nirvana Shatakam-2
Nirvana Shatakam-2Hazrat Rumi said, “There is a force within that gives you life—seek that.” Sri Adi Sankara, in his Nirvana Shatakam, gives a clue to seek that true force in the following manner… I am neither the mind, nor the intellect, nor the ego, nor the emotions; I am neither the ears, nor the skin,…
-
“Meditating on the self”
“Meditating on the self”The five senses—touch, speech, sight, hearing, and smell—merge into the physical body; the physical form merges into the mind; the mind merges into the intellect; the intellect merges into the vital breath; the vital breath merges into sound; and sound merges into the luminous Purusha (the Supreme Being), the sadguru shining in…
-
அப்பர் தேவாரம் :1072
“ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்நான் நிலாவி இருப்பன், என் நாதனை;தேன் நிலாவிய சிற்றம்பலவனார்வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”என்பது அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் எண் :1072 விளக்கம்:ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்:ஊன் எனும் உடலும், கண்களும் தானாகவே உணர்வதோ பார்ப்பதோ இல்லை; இவ் உடலுக்குள் இருக்கும் ஆவி எனும் உயிர் சக்தியாலேயே அவைகளால் அவ்வாறு இயங்க முடிகிறது. அதேபோல் இவ் ஊனுக்குள் உள்ள வாய், காதுகள், மூக்கு, மனம், புத்தி, சுவாசம் மற்றும் இன்பம் ஆகியவைகள் தாமாக…
-
You Are That!—”Follower of the Follower”
“நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப் போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே” – என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்: 1357 ல், வள்ளல் பெருமான் தம்முள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை இவ்வாறு புகழ்ந்து பாடியுள்ளார். இதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி வடிவாய் விளங்கும் இறைவன், ஒவ்வொருவரின் நினைப்பிற்கும் மறப்பிற்கும் அப்பாற்பட்டவனாய், இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருப்பவனாய் விளங்குவதால் அவனை நினைத்தல் அல்லது மறந்து பின் நினைத்தல் என்னும் தன்மைகளை கடந்து, தொடர்பவனை தொடர்ந்து கொண்டே இருந்தால்… அதாவது…
-
“Truth can’t be realized by attempting.”
“Truth can’t be realized by attempting.”I am tired of all the ways and means and skills and tricks of all these mental acrobatics. Is there a way to perceive reality directly and immediately?Stop making use of your mind and see what happens. Do this one thing thoroughly. That is all. – Nisargadatta Maharaj.How to stop…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

