LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 331 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டடித் தேனே. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து:    இரவு பொழுது என்பது சந்திர ஒளியாலும் பகல் பொழுது என்பது சூரிய ஒளியாலும் அறியப்படுகிறது. இரண்டும் ஒரு சேர உதித்தால் அதுவே  இராப்பகல் அற்ற நிலையாகும். பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்:மானுட தேகம் சுவாசிக்கும் போது வலது நாசியின் வழியாக செல்லும் காற்று சூரியக்கலை

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 236 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவுடை யோரே”.  ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து: ஒரு ஆணின் உடம்பிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான உயிர் அணுக்களில் இருந்து, இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அணுவில்,  இரண்டாவதாக அதில் ஒடுங்கிய மூச்சும், அதாவது அதாவது வாசியின் நாதமும், விந்துவும் கலந்து ஒடுங்கி, ஓர் மானுட உருவாக தோன்றிய காலத்தில்… நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்: நலமுடன் இருந்து

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 55 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லைவேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே. ஆறங்கமாய் வரும் மாமறை கூறங்கம் ஆக ஓதியைக் குணம்பயில்வார் இல்லை:ஆறங்கம்: சிவலிங்க வடிவாக அமைந்திருக்கும் இம்மானுட யாக்கையில் உள்ள மெய் வாய் கண் காது மூக்கு மற்றும் இவைகளின் அறிவாய்   விளங்கும் உணர்வு இவைகளே ஆறங்கம் ஆகும். இவைகளில் பொதிந்திருக்கும் மாமறையான ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை…கூறங்கம்: தேகத்தில் இயங்கும் மூச்சை அதாவது

    Read more

  • Old testament-12

    நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.ஏசாயா 51:16 வெளி என்னும் ஆகாயம் நிலை பெற்றால் தான் அது பூமிக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். அதாவது பூமியின் அம்சமான இம்மானுட தேகத்துக்குள் அடங்கியிருக்கும் ஆகாயம் என்னும் உயிர், இடம் விட்டு இடம் பெயராமல் நிலை பெற்றால்தான், அது இவ்-உடம்புக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். ‘இருக்கிறார்’

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 53 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கிவெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே. இருக்கு: என்னும் சொல்லுக்கு வேத மந்திரம் என்னும் பொருள் உள்ளது. அசையா நிலையில் இருக்கும் ஒருவரின் இருப்பை அறிய, அவர் உள் இழுக்கும் மூச்சை கொண்டுதான்  மற்றவர்களால் அத்தகையவர்களின் இருப்பை உணர முடியும்.  ஆக ஒவ்வொருவரின் இருக்கு என்னும் வேத மந்திர சப்தம் கலந்த உள்மூச்சே, அவர்களின் உடம்பைப் பற்றி நிற்கும் உணர்வாக, எழில்மிகு

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 47 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்:உயிரானது தான் தங்கும் இடமாக ‘மனை’ என்னும் ஓர் கூட்டை விட்டு மற்றொரு கூடு என பறந்து கொண்டே இருக்கும். பல காலம் செய்த மாதவத்தால், தெய்வம்சம் பொருந்திய மானுட தேகம்   கிடைக்கப்பெற்ற பின்பு தான் விலைமதிப்பு இல்லா பெருமையை அவ் உயிர் பெறுகிறது. நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்:ஆதலின்

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்