LATEST POSTS


  • “விழிக்கே அருளுண்டு”

    “விழிக்கே அருளுண்டு” இது அபிராமி அந்தாதியின் 79 வது பாடலின் உள்ள வரிகள். இதைப் பாடும் போது தான் பூரண அமாவாசை தினமான அன்று இரவில் வானில் நிலவின் ஒளி வெளிப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. தெய்வ அருள் மற்றும் குருவருள் என்பது விழியில் இருந்து தான் பிறக்கும். விழி என்றால் பௌதிக அடிப்படையில் உருவான வழி அல்ல. அது பார்வைக்குள் ஒரு பார்வையாக இருக்கும். அத்தகைய அருள் பார்வை ஒருவருக்கு கிட்டினால்! அது அத்தகையவரின்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 1157 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்,பாதிநல் லாளும் பகவனும் ஆனது,சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்,வேதனை தீர்தரும் வௌளடை யாமே. மாதுநல் லாளும் மணாளன் இருந்திட: திருமூலர் இங்கு குறிப்பிடும் ‘ மாது’ என்பது  ஒவ்வொரு மனித உருவும் தோன்றக் காரணமாக இருக்கும் உயிர் வித்தாகிய,  ‘ பராசக்தியே’  ஆகும். அவ்வாறு  மாதுநல் லாளும் (உயிரும்) அவளின் மணாளனாகிய சிவமும் (உடம்பும்) இருந்திட… பாதிநல் லாளும் பகவனும் ஆனது: பகவன் என்பதற்கு சிவன்,…

    Read more

  • “எதிர்த்து நில்”

    மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப், பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், பல காரியமும் துரத்த, நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ? என்று அபிராமி பட்டர் தம்முடைய அபிராமியம்மை பதிகம்: 11ல் …

    Read more

  • “தனம் தரும் கல்வி தரும்”

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அபிராமி அந்தாதி பாடல் 69 ன் விளக்கம்:“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கேக்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”. ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும்:  எவரொருவர் மனதிலும் உற்சாகமும் தளர்வும் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கும். தளர்வு என்பதே ஒரு நாளும் அறியாத மனதில்…

    Read more

  • “Three conscious objects and one theme.”

    “Three conscious objects and one theme.”There are only three types of objects that exist as consciousness for all human beings in the world. One is everyone’s body consciousness, which is considered an eater, and another one is breath consciousness. This breath consciousness acts as the primary source of nourishment for all bodies. This is stated…

    Read more

  • “அர்த்தநாரீஸ்வரர்”

    “உமையும், உமையொருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்: அபிராமி அந்தாதி பாடல் 31 ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதாச்யதே பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமேவாவசிஷ்யதே’ : இது உபநிஷத்தில் உள்ள சாந்தி மந்திரம்.ஓம்’ தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம்: தோன்றியுள்ளதும் பூரணம்: பூரணத்திலிருந்து பூரணம் உதயமான பின்பும் பூரணமே எஞ்சி இருக்கிறது: என்பது இதன் பொருள். உமையும்: உமையவள் ‘ஓம் ‘ என்னும் பிரணவமாக, தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தின்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்