LATEST POSTS
-
“When you are everywhere, you are nowhere”
When you are everywhere, you are nowhere. When you are somewhere, you are everywhere. – Rumi Interpretation:When you are somewhere, you are everywhere: You are linked to the given name and body; your existence will be limited somewhere to one location only, and when the body with the given name moves, you will feel as
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம் “இருப்பது, அதாவது புற கண்களால் காட்சியாக காண இயலாத மாறாத, நித்தியமான தூய உணர்வாக நாம் இருந்து கொண்டிருப்பது உண்மை; மாறாக பார்ப்பது, அதாவது புறக் கண்களால் காணப்படும் தம் உருவையும் அதுபோன்றே ஏனைய உருவங்களையும் மாறும் காட்சிகளாக பார்ப்பதில், இத்தூய உணர்வானது இருப்பதாக அறியாமையால் எண்ணிக்கொண்டிருப்பது உண்மையல்ல:” அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 இறப்பதற்கு முன் இறந்து பார் என்ற கருத்தின் அடிப்படையில்திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்: மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு:மன்: என்பதற்கு மந்திரம் என்று ஒரு பொருள் உள்ளது, மன்மனம்: மந்திரமயமான எண்ணங்கள் எத்தேகத்தில் உண்டோ, அங்கு அத்தேகத்திலியே உள்மூச்சாக வாயுவும் அடங்கிவிடும். “மனம் அடங்க
-
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்”
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்துகட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளேமுட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே” -பட்டினத்தார் பாடியது வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்:சங்கும் சக்கரமும், பகவான் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வரை, அது வெட்டாத சக்கரமாகவும் பேசாத மந்திரமாகவும், அதாவது பயன்பாடு எதும் இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும். வேறொருவர்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து:எப்பொழுது முக்தியை நாடும் பக்தன் ஒருவன்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 519 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்:பிருஹதாரண்யக உபநிஷதம் 3.8.10 ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ‘கார்கி, இந்த அக்ஷர பிரம்மத்தை அறியாமல், “அஹம் பிரம்மாஸ்மி நான் பரம்பொருளாக இருக்கிறேன்” என்று வெறும் பெயரளவில் தன்னையே தான் போற்றிக் கொள்ளும் பேர் கொண்ட பார்ப்பானாக இருந்து கொண்டு, ஒருவன் இந்த உலகத்தில்
-
Old testament-13
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.சங்கீதம் 55:22 எவர் ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரோ அவரே சிறந்த நீதிமான் ஆவார், மேலும் நீதிமான் என்று கர்த்தர் குறிப்பிடுவதும் அத்தகையவர்களையே!தனக்கு உண்மையாக இருத்தல் என்பது ‘நான் இருக்கிறேன்’ என்னும் தன் இருப்புக்கு காரணமான, தன் உள்ளுணர்வாகவே விளங்கிக் கொண்டிருக்கும் கர்த்தரின் மீது மாறாத விசுவாசம் கொண்டிருத்தலே, ஒருவர் தனக்குத் தானே உண்மையாக இருத்தல் என்பதாகும். அவரே சிறந்த நீதிமானாக கர்த்தரால் கருதப்படுவார்.
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

