LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2367 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏“மாய விளக்கது நின்று மறைந்திடுந்தூய விளக்கது நின்று சுடர்விடுங்காய விளக்கது நின்று கனன்றிடுஞ்சேய விளக்கினைத் தேடுகின் றேனே.” மாய விளக்கது நின்று மறைந்திடுந்:மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்- உடல், மற்றும் மனம், புத்தி, பிராணங்கள், போன்றவைகள் ஒளிர்வது அதன்- அதனால்யே என்று எண்ணவைக்கும் மாயை என்னும் இல்லாத விளக்கொளி , குரு அருளால் கிடைக்கப்பெற்ற மெய்ஞானம் என்ற பொய்யா- விளக்கொளியில், மாயை என்னும் என்றுமே இல்லாத,…

    Read more

  • Nothingness is God, Guru, and Self, and it’s to be experienced.

    Nothingness is God, Guru, and Self, and it’s to be experienced.By existing as the unseen eternal space, the true state of God is that of nothingness; that is, it has no beginning or end, therefore it is neither existent nor non-existent, therefore it has no inside or outside, therefore it has no form or gender,…

    Read more

  • திருமூலரின் திருமந்திரம் உரை எண் 309 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானைபரத்தை மறைத்தன பார்முதல் பூதம்பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” மரத்தை மறைத்தது மாமத யானை: சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாமத யானை போன்ற உருவத்தை மட்டுமே பார்த்து உணரும்போது போது, அதன் மூலப்பொருளான மரம், மாமத யானையின் உருவத்தால், அதாவது மரத்தை மறைத்த மாமத யானையாக மட்டுமே அது அறியப்பட்டதின் காரணம், அதன் மூலப் பொருளான மரம் உணரப்படாமல் போய்விடுகிறது. பரத்தை மறைத்தன பார்முதல்…

    Read more

  • “மறைப்பதை மறந்துவிடுங்கள்”

    “Adam and Eve,ஆதாமும் ஏவாளும்” உடலை மறைப்பதற்கு தான் ஆடை உயிரை மறைப்பதற்கு அல்ல, ஏனெனில் உயிர் ஐம்பொறிகள் எனப்படும்  உடலின் ஐந்து புலனுணர் உறுப்புகளான கண் (பார்வை), காது (கேட்டல்), மூக்கு (முகர்தல்), நாக்கு (சுவைத்தல்), மற்றும் தோல் (தொடுதல்/உணர்தல்) போன்ற இவைகளுக்கு தென்படாதது, எனவே சிந்தனைக்கு எட்டாதத  அறிவு மயமானது, ஐம் பொறிகள் கொண்ட  இவ- உடம்பை உருவாக்கி இயக்கிக் கொண்டுமிருப்பது,  அதற்கு வேறாக எதுவும் இல்லை என்பதால் மறைப்பு என்னும் தன்மையற்ற, மாறுபாடு…

    Read more

  • What is Awareness?

    What is Awareness?No one has a personal name of their own; all are given names. Similarly, no one has a form of their own; all forms are given by the Mother. That which appears along with the given name and form and departs from the name and form at the moment of death is you—the…

    Read more

  • “Awareness of nothingness,”

    “Awareness of nothingness,”Nirvana is that state where the sense of separateness does not exist and where the ego sinks into its source, the heart. ~Guru Ramana. “There is no such thing as an individual; there is only the thought of individuality.” This quote is attributed to NISARGADATTA MAHARAJ in his book, I AM THAT. That…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்