LATEST POSTS
-
“அல்லாஹு அக்பர்”
அல்லாஹு அக்பர்” (அரபு: الله أكبر) என்பது ” கடவுள் மிகப் பெரியவர்” என்று பொருள். விளக்கம்: அல்லா- சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக, – “ஹூ” என்னும் இடைவிடாது அழைக்கும் இச்சப்தத்தின் மூலமாகத்தான், மிகப் பெரியவராக. தம்மை வெளிப்படுத்துகிறார். அதாவது “ஹூ” என்னும் இச்சப்தத்தை தம்முள் இடைவிடாது முறையாக கையாளுபவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்…
-
திருவாசகம்/சிவபுராணம் -6
“சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்சிவபுராண வரிகள். பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து. சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்- சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல்…
-
You are that! – “The Sun”
He who reckons the rays as non-different from the sun and realizes that they are the sun itself is stated to be nirvikalpa (the un differentiating man). Yoga Vasistha 2.21Interpretation:“When the light returns to its source, it takes nothing from what it has illuminated.” —Sufi saint Hazrat RumiAs a result, when a person is illuminated…
-
“ஆசிரியர் தினம், செப்டம்பர் 5- 2025”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 இன்று ஆசிரியர் தினம், நம் வள்ளுவர் பெருமான் எவ்வாறு ஆசிரியரை, அதாவது மெய்ஞான கல்வியை போதிக்கும் ஆசிரியரை, சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.” குறள்:2 கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும்…
-
“A true perceiver of your inner transmission”
Your friends either go through this inner transformation with you or drift out of your life. Many relationships dissolve; a few only deepen. :Eckhart Tolle Eckhart Tolle is a German-born spiritual teacher and self-help author. Interpretation:Only one spiritual master can perceive and experience someone’s inner transformation.No one except the spiritual master can fully understand and experience…
-
திருவாசகம்-குழைத்தப்பத்து -1
“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ:” மாணிக்கவாசகரின் திருவாசகம்: மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கது எது என்பதை மாணிக்கவாசகரின் அறிவுதான் முதலில் அறியுமேயுன்றி, மாறாக அவர் இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கதை முதலில் அறிவான்? “யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகின்றாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”. அதன்படி மாணிக்கவாசகனின் அறிவொளியை தூண்டும் பேரொளியாக , அதாவது மாணிக்கவாசகனின் அறிவுக்கு அறிவாகவே அவர் இறைவன் விளங்கிக்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

