LATEST POSTS
-
You Are That!- “talenter”
“தூக்கி வினைசெய்” “வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு”. ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும் என்பது பொதுப்பொருள். பணி அல்லது செயல் என்பது முடிவுடையதன்று ! பெரும்பாலும் தொடரக்கூடியதேயாகும் ! நற்திறன் கொண்டவர்கள் ஒரு பணியினை மேற்கொள்ளும்போது, அஃது தொடர்ந்து செயல்படும் விதமாகவே செயல்படுவார்கள். அதாவது இவர்கள் விட்டுச்செல்லும் அப்பணியினை இவர்களுக்குப்பின் வருபவர்கள் தொடரும்போது எவ்வித இடையூறும்…
-
You Are That!- “self secure”
“ஆறுவது சினம்” “சினம் என்னும் எதிரியை எதிர்த்துப் போரிடாமல் அடக்கி வைப்பதே போரின் உன்னதக் கலை.” –சன் சூ என்பவரின் மேற்கோள்: சுன் சூ என்பவர், படை வியூகங்கள் பற்றிய, மிகவும் புகழ் பெற்ற, பண்டைய சீன நூலான போர்க் கலை என்னும் நூலை எழுதினார் என நம்பப்படுகின்றது. Interpretation: ஒருவர் தான் வெல்ல முடியாத எதிரி என்று கருதப்பட வேண்டியது அவருள்ளும் மற்றும் ஒவ்வொருவருள்ளும் குடிகொண்டிருக்கும் சினத்தின் தன்மையே ஆகும், இது திருவள்ளுவரின் கூற்றும் கூட.…
-
You Are That!- “தமிழ் மொழி”
மானுடப் பிறவியும் தமிழ் மொழியும் வெவ்வேறல்ல ! மானுடர் யாக்கையில் முதலில் உருவானது உயிரேயாகும். அதுபோல தமிழில் முதலில் தோன்றியது உயிர் எழுத்தே !. உயிரிலிருந்து மெய்–இவ்வுடம்பு உருவானதுபோல, தமிழில் உயிர் எழுத்தை அடுத்து மெய் எழுத்தும் தோன்றியது ! உருவான மெய்யுடன்( இவ்வுடம்புடன்) உயிர் கலந்து மானுடப்பிறப்பாய் தோன்றியது போல, தமிழில் மெய் எழுத்துடன் உயிர் எழுத்தும் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியது ! இவ்வாறு மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியபின், இத்–…
-
You Are That!- “good absorber”
“பேதைமை அகற்று” ஆத்திச்சூடி-84 “பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்”. பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும் என்பது பொதுப்பொருள். நன்மை எது ,தீமை எது என பகுத்தறியும் திறன் ஆறறிவு கொண்ட மனிதப்பிறவிக்கு மட்டுமே உள்ளது. பேதைமை என்பதிற்கு மடமை என்று பொருள். மடமை என்பது ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி, மனித உருவிலிருந்து வெளிப்படும் அறிவின் திறனை தாம் பயனுறும் வகையில் பயன்படுத்த அறியாத…
-
You Are That!- “knower of needy “
“ஐயமிட்டு உண்”- ஆத்திச்சூடி “கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்”. உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும் என்பது பொதுப்பொருள். இங்கு வள்ளுவர்பெருமான் மறை பொருளாக சொல்ல வந்த கருத்து ? ஒருவர் தன்னிடம் இருப்பவைகளை பிறருக்கு மறைக்காமல் யாசிப்பவர் யாராயினும் மனமுவந்து கொடுக்கும் சிறந்த பண்பு கொண்டவராக இருப்பினும் ! “ஏற்பது இகழ்ச்சி “ என்கிறது அவ்வையின் ஆத்திச்சுடி. அதாவது மனிதனாக பிறந்த…
-
“நீர்இன்று அமையாது”
தலைப்பு: நீரின்றி அமையாது உலகு: வாழ்வியலும் ஆன்மீகமும் இணைந்த வள்ளுவம் முன்னுரை: திருவள்ளுவரின் திருக்குறளில் ‘நீர்’ என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மழையும், வேளாண்மையும் மட்டுமே. ஆனால், இக்குறளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஐம்பூதத் தத்துவத்தையும், ஆன்மீக ஞானத்தையும் நாம் கூர்ந்து கவனித்தால், அது வாழ்வியலின் மிக உயர்ந்த உண்மையை எடுத்துரைப்பதை உணரலாம். “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு:” இந்தக் குறளின் ஆழத்தை நம் முன்னோர்கள் கண்ட கோணத்தில் சற்று விரிவாகப் பார்ப்போம். ஐம்பூதங்களின்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

