LATEST POSTS


  • Ashtavakra Gita – Chapter: 2

    Ashtavakra Gita – Chapter: 2 1.Janaka: Truly I am spotless and at peace, the awareness beyond natural causality. All this time I have been afflicted by delusion. 2.As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, or alternatively nothing is. 3.So now that…

    Read more

  • கீதைப் பதிவு அத்தியாயம் –2

      கீதைப் பதிவு அத்தியாயம்-2 ஸாங்கிய யோகம் ஸஞ்ஜயன் சொன்னது அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை குறைந்து துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு ,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1) அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்த்து,?(2) பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப் பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3) அர்ஜுனன் சொன்னது பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில்…

    Read more

  • கீதைப் பதிவு—அத்தியாயம் –1

    அர்ஜுன விஷாத யோகம் -அத்தியாயம் -1  திருதராஷ்டிரர் சொன்னது ஓ ஸஞ்ஜயா !தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்டநம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்.? (1) ஸஞ்ஜயன் சொன்னது அப்போது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும்( துரோண ) ஆச்சாரியாரை அணுகி( பின்வரும் ) வார்த்தையைச் சொல்லுவானாயினன் (2) ஆச்சாரியாரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணி வகுக்கப் பட்டிருக்கும்  இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்(3) இங்கே( பாண்டவப் படையில்) சூரர்களாகவும் ,பெரிய…

    Read more

  • You Are That!-” Nature “

    “அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி “. மல்லன்மா ஞாலங் கரி “. அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக்காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று என்பது இக்குறளின் பொதுப்பொருள். வள்ளுவர் பெருமான் இங்கு காற்றை உவமானப்பொருளாக கொள்ள காரணம் ? Taittiriyaka Upanishad : Seventh Anuvaka-. Let him never abuse food that is the rule. Breath is food’, the body eats…

    Read more

  • You Are That!- “capable man”

    “கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்” செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். ஆண்மை என்பது ஆற்றலை தன்னுடையதாக்கிக் கொள்ளும் திறனேயாகும். இஃது ஆண், பெண் எனும் இருபாலர்க்குமே உரித்தானதாகும். ஒரு செயலை தொடங்குமுன் அதன் தன்மையினை முறையாக ஆராய்ந்த பின், அச்செயலின் ஆற்றல் முழுவதையும் அடையப்பெறும் விதமாகவே செயல்படுவதுதான் ஆண்மையாகும். அதன் பொருட்டு இத்தகையோர் செய்யும் செயல்பாடுகளும்…

    Read more

  • You Are That!- “generosity”

    “குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை”. குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். இங்கு வள்ளுவர் பெருமான் குற்றம் என்று எதனை குறிப்பிடுகின்றார் ? தவறுவது என்பது மனித இயல்பாயின் குற்றமற்ற மனிதர்களை காண்பதும் அரிதேவாம் ! எவரொருவராயினும் அவர்தம் வாழ்வினில் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்கள் எதுவாயினும் அஃதை பிறர் அறியாவண்ணம் மறைக்க முயற்சிக்கும் செயலையே…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்