LATEST POSTS
-
Ashtavakra Gita – Chapter: 4
Ashtavakra Gita – Chapter: 4 1.Janaka: The wise person of self-knowledge, playing the game of worldly enjoyment, bears no resemblance whatever to samsara’s bewildered beasts of burden. 2.Truly the yogi feels no excitement even at being established in that state which all the Devas from Indra down yearn for disconsolately. 3.He who has known That is…
-
கீதைப் பதிவு அத்தியாயம் -3
கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம் அத்தியாயம் -3 அர்ஜுனன் சொன்னது ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம் கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1) முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும் நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2) ஸ்ரீபகவான் சொன்னது பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான…
-
Ashtavakra Gita – Chapter: 3
Ashtavakra Gita – Chapter: 3 1.Ashtavakra: Knowing yourself as truly one and indestructible, how could a wise man possessing self-knowledge like you feel any pleasure in acquiring wealth. 2.Truly, when one does not know oneself, one takes pleasure in the objects of mistaken perception, just as greed arises for the mistaken silver in one who does…
-
Pure Grace
1.அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே 2.அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்கவென்று அருளிய சிவமே 3.அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே 4.அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும் தெருளிது எனவே செப்பிய சிவமே 5.அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே 6.அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறஎன வகுத்த மெய்ச்சிவமே 7.அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு இருட்பேறு அறுக்கும் என்றியம் பியசிவமே 8.அருள்தனி வல்லபம் அதுவே எலாஞ்செய் பொருள்…
-
Ashtavakra Gita – Chapter: 2
Ashtavakra Gita – Chapter: 2 1.Janaka: Truly I am spotless and at peace, the awareness beyond natural causality. All this time I have been afflicted by delusion. 2.As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, or alternatively nothing is. 3.So now that…
-
கீதைப் பதிவு அத்தியாயம் –2
கீதைப் பதிவு அத்தியாயம்-2 ஸாங்கிய யோகம் ஸஞ்ஜயன் சொன்னது அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை குறைந்து துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு ,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1) அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்த்து,?(2) பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப் பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3) அர்ஜுனன் சொன்னது பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

