LATEST POSTS
-
You Are That!- “Known by knowledge”
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்” குறள் 123: அதிகாரம்: அடக்கமுடைமை. அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும் என்பது பொதுப் பொருளாகும். இதில் வள்ளுவர் கூறும் அறியவேண்டியது எது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும் ! “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்னும் வள்ளுவரின் கூற்றுப்படி அத்தகைய அமரத்துவத்தை அடையப்பெறும் அறிவை அறிவதே, மானுடப்பிறப்பு எய்தப்பெற்ற யாவர்க்கும் கிடைக்கப்பெற்ற அருபெரும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு அறிந்து அவ்…
-
You Are That!- “ஸ்திதப் பிரக்ஞன் or சமநிலை கடவுள்”
பெருமாள் “சமநிலை கடவுள்” நல்ல பொருள் பொதிந்த வார்த்தை, ஆனால் அது யார் யாருக்கெல்லாம்? “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவை ஐந்தும் புலன்களேயன்றி பொறிகள் ஆகாது. பொறிகள் என்பது ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்னும் ஐவகையான செயல்களே ஐம்பொறிகள் ஆகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸாங்கிய யோகத்தில்:(55) ல், “பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளை யெல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்ம…
-
You Are That!- “Stable-minded”
“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”. குறள் 666: பொதுப்பொருள்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். “எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி” -அகவல் :191 எவரொருவர்க்கு இறையருள் கூடி வருகின்றதோ, அத்தருணத்தில் தாம் விரும்பியதை தம் எண்ணங்களில் நிலைநிறுத்தி வேண்டுதல் என்பது இயலாததாய் போய்விடும். மாறாக இறையருளால் அங்கு உற்றது எதுவோ அதுவே அவர் கருத்தாக, எம்முயற்சியும் இன்றி எண்ணப்பட்டு,…
-
You Are That!- “knower of grace”
“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து”. :குறள் 250 பொதுப்பொருள்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். “அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல் அருளுடைமைக்கு பாத்திரமாகதவர்கள் அறிவுடைமைக்கும் பாத்திரமாகமாட்டார்கள்.இத்தகையொருக்கு அருளுடையோரை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாததால், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து அருளுடையோரை மெலியார்…
-
You Are That!- “fearless”
பயம் என்பது ஒரு விதமானஅதிபயங்கரமான தொற்றுநோயாகும். நம் உடலில் அவ்வப்போதுதோன்றும் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினை உட்கொண்டு அதன் மூலம் நம்மை காத்துக்கொள்ளலாம். ஆனால் மனதினில் சதா தோன்றும் பயத்திற்கு எந்த மருந்தினை உட்கொண்டு சரி செய்துகொள்வது ? why fear when i am here என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு. இதில் i am here என்பது மிக முக்கியமான சொல்லாகும். பைபிள் வாசகம் : Exodus 3:13-15New International Version (NIV)…
-
You Are That!- “The breath”
Nothing proceeds out of me , “எனக்கு முன் எதுமேயில்லை”. Ashtavakra Gita – Chapter: 20 இங்கு ‘எனக்கு ‘ என்று குறிப்பிடப்படுவது ? அவரவர் தேகத்துனுள் இயங்கும் ‘ஸ்வாசமேயாம்’. ‘ஸ்வாசத்திற்கு முன் எதுமேயில்லை’ பஞ்ச பூதங்களின் கலவையான அவரவர் தேகம், ஐம்புலன்கள், ஐம்புலன்கள் வழியே வெளிப்படும் இவ்வுலகம், இவ்வுலகியல் பொருட்கள், ஏனைய ஜீவராசிகள் இவையாவுமே ஸ்வாசத்திற்கு உட்பட்டவைகளே! ஸ்வாசத்திற்கு முன், ஸ்வாசத்திற்கு அந்நியமாக அல்லது ஸ்வாசத்திற்கு அப்பால் எதுமேயில்லை! அதாவது வாஸ்துவத்தில் அவரவர்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

