LATEST POSTS


  • You Are That!- “witnesser”

    Hari Sarvothama! Vayu Jeevothama! “ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”. ஏதிலார் என்னும் பதத்திற்கு அயலார் என்று பொருள். அயலாருடைய குற்றம் என்று வரும் பொழுது அது குற்றம், மற்றும் குற்றம்புரிந்தவன், சாஷி என வகைபடுத்தப்படுகிறது. அதேபோல் எவனொருவன் “ ஏதிலார் குற்றம்போல் தங்குற்றத்தையும் “ அதாவது தாம் செய்யும் அல்லது செய்த குற்றத்துக்கும் சாஷி உள்ளது என்று உணர்வானாகில்,ஏனெனில் ஒருவரும் அறிகிலார் என்னும் எண்ணமே ஒருவரை மேன்மேலும் குற்றம் செய்ய தூண்டுகின்றது….…

    Read more

  • You Are That!-” cheerful giver “

    “கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல்” – குறள் 1005 பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை என்பது இக்குறளின் பொதுப்பொருள்.. “சுகத்திலிருந்து ஸ்ரத்தை உண்டாகின்றது என்பது உபநிஷத் வாக்கு“. இதில் வள்ளுவர் குறிப்பிடும் இன்பம் என்பது பொதுவான, இயல்பான,தெய்வத்தன்மை கொண்ட குணமாகும். இவ் இன்பத்தை துய்க்காத (மாறுபட்ட அளவு முறையில் ) உயிர்கள் இப்பூவுலகில் இருக்கவே இருக்காது. சத்வம்…

    Read more

  • You Are That!- “obedient to obedience”

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து”. குறள் 125: பணிவு உடையதல், ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்பது பொதுப் பொருளாகும் “பணிதல்“ என்னும் குணம் பொருட்செல்வம் உள்ளவரிடத்தில் குடிகொண்டு இருப்பதினால் மற்றவர்களுக்கு கிடைக்கப்பெறும் பயன் நிரந்தரமானதாக இருக்காது. பொருட் செல்வம் என்பது வந்து போகும் தன்மையுடையது. அவ்வாறே அதன் பயனும் இருக்கும். மாறாக,“செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை“. என்னும்…

    Read more

  • You Are That!- “Seer of grace in trials”

      இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். துன்பம் (இடுக்கண்) வரும் பொழுது எவரால் மகிழ்வோடு எதிர் கொள்ளமுடியும்? பின் எப்படி வள்ளுவர் “இடுக்கண் வருங்கால் நகுக“ என்று கூறுகிறார் . வள்ளுவர் குறிப்பிடுவது இன்பத்தை அடுத்து வரும் துன்பத்தையன்று. ஒருவர் சோதனைக்கு உள்ளாகும் பொழுது எதிர்கொள்ளும் துன்பத்தையே . சோதனை என்னும் செயல் சோதிப்பவர் மற்றும் சோதனைக்கு ஆட்படுத்த படுபவர் என இருவருக்கும் பொருந்தும்.மேலும் இவ்விருவரும் ஒருவரையொருவர் அறிந்தவராகவே இருப்பர். இத்தகைய (இடுக்கண்)…

    Read more

  • You Are That!- “the first among the attempters”

    “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”. குறள் 41 பொதுப்பொருள்: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின்இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்றதுணையாவான். மெய்ப்பொருள்: இங்கு மூவர்க்கும் என்று வள்ளுவர் பெருமான் சுட்டி காட்டுவதை பிரம்மா,விஷ்ணு,சிவன் என்னும் மூவர்களின் இயல்புடைய தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல் என்பதாக கொள்ளாலாம். படைத்தல்: இல்வாழ்வை தம் இல்லாளுடன் துவங்கும் ஒருவன் நன்மக்களை உருவாக்க வேண்டும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்” என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப தாங்கள் படைக்கப்போகும் தம்மக்களின் முன்,…

    Read more

  • “WHO IS SAD-GURU, WHAT IS HE”

    WHO IS SADGURU, WHAT IS HE! I praise and salute that Dakshina Murthy, Who faces the south, Who explains the true nature of the Supreme Brahman, Through his state of silence, He is neither a maker nor a creature! He can’t be recognized because no one else knows him! He is not limited by time…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்