LATEST POSTS


  • You Are That! – “Income to the soul”

    “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு”.பால்: அறத்துப்பால்: அதிகாரம்: புகழ் : குறள்: 231 பொதுப்பொருள்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. மெய்பொருள்: இசைதல்:என்பதிற்கு ‘கிடைத்தல்’ என்று ஒரு பொருள் உண்டு. அதாவது எவரொருவர் தமக்கு கிடைத்ததை திருவருளால் தமக்கு அளிக்கப்பட்டதாக எண்ணுகின்றாரோ, அத்தகைவருக்கு ‘ஈதல்’ என்னும் பண்பும் சேர்ந்தே அமையப் பெற்றிருக்கும். ஆதலின் இத்தகையோர் தாம் பெற்றதை…

    Read more

  • You Are That! – “The Undivided Lord”

    The Savitri Upanishad (Sanskrit: सावित्री उपनिषत्), or Savitryupanishad, is a Sanskrit text and one of the minor Upanishads of Hinduism. It is attached to the Samaveda and one of the Samanya Upanishads. The title of the text alludes to the Hindu Sun god.  The Upanishad describes the Savitri-Vidya (knowledge of sunlight), asserting that everything in…

    Read more

  • You Are That! -“Relation grapher”

    “பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:703) அண்ணுற: என்பதிற்கு அணுகுதல், பொருந்துதல் அல்லது பற்றுதல் என்று பொருள் உள்ளது. பிறந்த பின்பு இயல்பாக பெண்ணிடம் பெண் தன்மையும், ஆணிடம் ஆண் தன்மையும் தான் குடிகொண்டிருக்கும். ‘இன்னாருக்கு இன்னார்’ என்பது அவரவர்கள் பிறக்கும் போதே அருள் ஜோதியால் முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்க்கான தருணமும் சந்திப்பும் நிகழும்போது, அதுவரை பெண் தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த பெண்ணினுள் ஆண் தன்மையும், ஆண் தன்மை மட்டுமே குடிகொண்டிருந்த…

    Read more

  • You Are That! – “Act without the doer”

    “யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்”. அதிகாரம்: துறவு: குறள் 346: பொதுப்பொருள்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மெய்ப்பொருள்: ‘யான்’ என்பது தன்மை ஒருமை பெயர். அதாவது ‘நான்+எனது’ என்னும் கூட்டுறவே ‘யான்’ என்பதாகும். ‘யான்’ என்னும் தன் முயற்சியால் செயல் நடைபெறுவதாக கருதும் எண்ணமே ‘செருக்கு’ எனக் கொள்ளலாம். ‘பார்வை’ அல்லது ‘பார்க்கும் திறன்’…

    Read more

  • You Are That! -“Swifter than mind”

    “மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:81) இடைவிடாத எண்ண அலைகள்,பஞ்ச இந்திரியங்கள் ஆகிய மெய், வாய், கண், காது, மூக்கு, மற்றும் காலம் வெளி முதலியவைகள் மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கருவிகள். எண்ணங்கள் அற்ற, பஞ்ச இந்திரியங்கள் இல்லாத, கால வெளி அற்ற, பேராற்றல் கொண்ட அருள்ஜோதியே மதாதீத வெளியாம். மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இக் கருவிகள் இயங்க ஒளியாக இருக்கும் அருள்ஜோதியை, இம் மனதினை கொண்டே அவ் அருள்வெளியை அறிய முயல்வது…

    Read more

  • You Are That! -“Energy converter”

    “எவையெலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:781) ஈண்டின: என்பதிற்கு கூடுதல் என்று பொருள் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் ஒன்றையொன்று ஈண்டிக்கொண்டே இருப்பதால்தான் படைப்பு என்னும் நிகழ்வு இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. எனினும் திருவருள் கூடி வரவில்லையாயின் ஈண்டுதலினால் எந்தவொரு பயனும் கிட்டாது. அதாவது, -நீரும் நெருப்பும் (கடல்,நதி நீரும், சூரிய வெப்பமும்) கூடுதலால் உருவாகும் நீராவி மேகங்கள், -மேகங்கள், குளிர்ந்த காற்று இவைகளின் கூடுதலால் உருவாகும் மழைகள், -நீர்(மழை), நிலங்களின் கூடுதலால் விளையும் உணவுப்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்