LATEST POSTS
-
You Are That! -“Claimant”
“ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் அற்றனெ வகுத்த அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:647) வேற்றுமை: சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மையால், ஒவ்வொன்றையும் தனித்தனி பெயர் கொண்ட வடிவங்களாக காட்டி, வேற்றுமை நிறைந்ததாக வெளிப்படுத்துவதும்! ஒற்றுமை: சன்மார்க்கம் என்னும் ஞானநெறி மூலம் சாதி, மதம்,மொழி, இனம், அந்தஸ்து,தேசம் போன்ற இவைகளின் தன்மைகளை அற்றுப் போகச் செய்து, அருள்ஜோதி ஒன்றே தேவனாக, அச் ஜோதியை வழிபடும் அனைவரும் ஒரே குலமாக, ஒற்றுமை நிறைந்ததாக வெளிப்படுத்துவதும்!! உரிமைகள்: வேற்றுமை, ஒற்றுமை…
-
You Are That! -“Undefeatable”
“படி அடி வான்முடி பற்றினும் தோற்றா அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:129 படி அடி வான்முடி பற்றினும்: திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரமனும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியின் ‘படி அடி வான்முடியை’ அயனும், மாலும் பற்றினாலும்… தோற்றா: அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் எல்லையில்லாமல் இடைவிடாது வியாபித்துக் கொண்டே போவதால் தான், அஃது ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’ என மாணிக்கவாசக பெருமானாலும், வள்ளல்…
-
You Are That! -“Formless and Nameless”
“எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:257) ஒவ்வொரு மானிட தேகமும்… “நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” இப்படி எட்டு விதமாக பிரிவு பட்டிருக்கிறது. இது கீழான பிரகிருதி, இதுவே தனித்தனியாக காணும் உருவ அமைப்புக்களின் மூலம். இதினின்று வேறானதும், ‘உயிர்’ ஆவதுமாகிய மேலான பிரகிருதி, உள்மூச்சு,வெளிமூச்சு “என எட்டினுள் இரண்டாக பிளவுபட்டு” இயங்கிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து தோன்றியவையே. ஜகத் எனப்படுவதும்…
-
You Are That! -“Thoughtless speaker”
“மௌனம்” என்பது சம்ஸ்கிருத பாஷை. மௌ: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Cut off – துண்டிக்கப்பட்ட என்று பொருள் உள்ளது. மன: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Thoughts – எண்ணங்கள் என்று பொருள் உள்ளது. மௌ+மனம் என்று பிரித்துப் பொருள் பார்த்தால்? Cut off Thoughts – துண்டிக்கப்பட்ட எண்ணங்கள் என்றும் பொருளாகிறது. ஆகவே “மௌனம்” என்பதற்கு வெறும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருத்தல் என்று பொருள் கொள்வதை விட, எண்ணங்களில்…
-
You Are That! -“Expression of the universe”
“அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பரம்பர மணியே” (அகவல்:1291) அண்டம் எனப்படுவது ஒளிக்குள் அடங்கப்பெற்றது. அருட்பரகாச வள்ளலாரின் தேகம் முழுவதும் ஒளியுறுவமே! இவ்-அண்டத்தில் காணப்படும் மற்றும் அறியப்படும் அனைத்து விதமான ஆற்றல்களையும், ஒளியுறுவான வள்ளளாரின் அண்டமயமான தேகத்துக்குள்ளும் காட்டிய… பரம்பர: வழிவழியாய் வந்த மணியே!! வள்ளலார் பெற்ற இவ் அனுபவத்தை ஓர் புராணக்கதை வாயிலாகவும் அறியலாம்… “ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவிக்க, யசோதை கிருஷ்ணனிடம் வாயைத் திறந்துகாட்டு…
-
You Are That! -” intuitively doer “
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”. (குறள்: 505) மெய்ப்பொருள்: இக்குறளில் வள்ளுவர்பிரான் ‘பெருமைக்கும்’ என்பதினை ஒருமையிலும், ‘ஏனைச் சிறுமைக்கும்’ என்பதினை பன்மையிலும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு செயலால் ஒருவரின் உள்ளம் நிறைவு பெற்று, ஏனையோர் புகழ்ச்சி இன்றி தனக்குத் தானே ‘பெருமை’ கொள்கின்றதோ! அதுவே உண்மையான பெருமையாகும். மேலும் இப்-பெருமையை இச்-செயலுக்குரியவர் தவிர ஏனையோர் உணர இயலாது ஆதலின் வள்ளுவர் பெருமான் இப் -பெருமையை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார். இப்-பெருமைக்குரிய செயல்களுக்கு அவரவர்களின் உள்ளமே கட்டளைக்கல்லாக…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

