LATEST POSTS
-
You Are That!- “healer of anger”
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு“. தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்” என்பது வள்ளுவரின் மற்றொரு குறள். தன்னைத்தான் : தன்னுடையதாய் இருக்கும் உடம்பினை தானாகிய உயிர் காக்க விரும்பினால் சினம் காக்க. சினம் என்னும் அரக்ககுணம் ஒவ்வொருவர் உடம்பிலும் குடிகொன்டே இருக்கும். அச்சினம் பொங்கிவராமல் ஆற்றப்படவேண்டும். எவ்வாறு நெருப்பில் பொங்கிவரும் பாலை ஆற்ற குளிர்ந்த…
-
You Are That!- “Skills to defy death”
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்”. தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். எமனையே வெல்லக்கூடிய வகையில் தவம் என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார் ? இந்த ஆலயத்தை இடிப்பேன்,மூன்றாம்நாள் எழுப்புவேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து, தான் சொல்லியபடியே மூன்றாம்நாள் கல்லறையில் இருந்து மீண்டும் உயிர்த்தெயுந்து வந்தார். இயேசு கிறிஸ்து அப்பியாசித்த தவம் என்பது ? கற்றது என்றும்…
-
“கூடிப்பிரியேல்”
“கூடிப்பிரியேல்” ஆத்திச்சுடி இங்கு அவ்வையார் நமக்கு எடுத்துரைப்பது பிரியவேமுடியாத தகுதியில் கூடுதல் என்பது இருக்கவேண்டும் என்றே ! வழக்கமாக ஒருவர் மற்றவரை சந்திக்க நேரிடும் பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று பொதுவாக விசாரிப்பது வழக்கம் மற்றவர்(விசாரிப்பிக்கு உள்ளானவர்) சுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சுகமாய் உள்ளேன் என்றும் அசுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சோகமாய் உள்ளேன் என்றும் கூறுவர்.மானுட வாழ்க்கையில் சுபம், அசுபம் என்பது மாறி மாறி வந்து போய்கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வு. ஆகையால் கூடுதலும் பிரிதலும்…
-
“ஸத்ஸங்கத்வே னிஸ்ஸங்கத்வம்”
“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்“ அல்லவை: என்னும் பதத்திற்கு பாவம் என்று பொருள்.எவ்வாறு ஒரு அழுக்கடைந்த பாத்திரத்தை கழுவ பலமுறை நன்னீரை பயன் படுத்துகின்றமோ,அவ்வாறே ஒவ்வொரு மனிதருள்ளும் அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவச்செயல்களினால் ஏற்ப்பட்ட வினைப்பயன் என்னும் கர்மவாசனையும் அவர்களது தேகத்தோடு ஒட்டிக்கொண்டே இருக்கும். அதை போக்கிக்கொள்ள தகுந்த பெரியோர்களை நாடி இனிமையான நல் உபதேசங்களை அவர்கள் சொல்லி, இடைவிடாது கேட்க கேட்க இவனின் பாபகர்ம வாசனைகள் தேய்பிறை சந்திரன் போல் தேய்ந்து,…
-
Thirukural For Self-improvement
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. வள்ளுவம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழிக்கோ, இனத்துக்கோ அல்லது ஒரு தேசத்துக்கோ சொல்லப்பட்ட குறள் அன்று.“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் தகுதியில் அந்தந்த காலக்கட்டத்தில். வாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்காக சொல்லப்பட்ட உலகப்பொது மறை நூல். இதில் கூறியுள்ள 1330 குறட்பாக்களும் மெய்ப்பொருளே ! எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன்…
-
You Are That!- “True to truth forever”
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு“. குறள் விளக்கம்: புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள் சான்றாமை என்பதும் வாய்மை என்பதும் ஒன்றேயாம். அவ்வாறு இருக்க சான்றாமையை கடைபிடித்து வாழும் சான்றோர்களுக்கே பொய்யாமை வேண்டும் என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் ? சான்றோர்கள் இயல்பாகவே சான்றாமையை தம் வாழ்வினில் கடைபிடித்து வாழ்ந்து வாழ்ந்தாலும்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

