LATEST POSTS


  • You Are That! – “Unified knowledge”

    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான். செத்தாருள் வைக்கப் படும்” (அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214) மெய்ப்பொருள்: ‘ஒத்தது’ என்பதிற்கு: ஒப்பானது; தகுதியானது என்று பொருள் உள்ளது. வாழும் ஒவ்வொரு மனிதருள்ளும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தூயஅறிவால்தான், ஒவ்வொரு மனிதர்களும் தாம் உயிருடன் இருப்பதை உணரமுடிகிறது. அவ்வாறு தன் இருப்பை மீண்டும் உணரவே முடியாத ஒருநிலை உருவாகும் போது, அஃதினையே மூளைச் சாவு (Brain death) என்றும் சொல்லப்படுகிறது. “அதாவது ஒருவரின் ‘மரணம்’ இதயத்தின் துடிப்பு நின்றால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது, மூளைச்சாவு…

    Read more

  • You Are That! – “Persistent learner”

    “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்”. (குறள் 399:) பால்: பொருட்பால்:அதிகாரம் : கல்வி பொதுப்பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். மெய்ப்பொருள்: ஒரு கல்வி கற்றவருக்கும் அதன் மூலம் உலகத்தவருக்கும் சம அளவில் இன்பம் அளிக்கக்கூடியதாக இருக்குமெனின், அஃது மெய்ஞானக் கல்வி ஒன்றேயாம். ஏனெனில் ‘மெய்’ என்பதிற்கு உண்மை,உடல், உயிர் என்று பல பொருள்கள்உள்ளது. அத்தகைய இம்மெய்யுடன் இரண்டற கலக்காத…

    Read more

  • You Are That! – “Error free doer”

    “வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:) பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை: பொதுப்பொருள்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?…

    Read more

  • You Are That! – “Monochromatic thinker”

    “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி. முக்கிற் கரியார் உடைத்து“. (குறள் 277:) பால்: அறத்துப்பால்:அதிகாரம்:கூடாவொழுக்கம்: பொதுப்பொருள்: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. மெய்ப்பொருள். வள்ளுவர் பெருமான் இங்கு ‘குன்றிமணி‘ விதையை உவமானப் பொருளாக ஏன் கையாண்டுள்ளார்? குன்றிமணி என்பது சிவப்பாகவும் நுனியில் கருப்பாகவும் உள்ள ஒரு வகை அழகான விதை, எனினும் இது மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவர விதை. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே…

    Read more

  • You Are That! – “The breath of all breath”

    “எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து” துன்னியார் துன்னிச் செயின். குறள் 494: பொதுப்பொருள்: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் வெல்லமுடியாத பகைவர் என்பது அவரவர்களின் கட்டுக்கடங்காத மனமே ஆகும். மனத்தைப் பற்றி பகவான் ரமணமஹரிஷியின் கூற்று, “பிராணன்(மூச்சு) அடங்க மனம் அடங்கும்” என்பதே! அதாவது திருவருளால் பிராணன் அடங்கத் தக்க இடத்தை அறிந்து, அஃதினில் பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல…

    Read more

  • You Are That! – “Mudita”

    “அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார். வழுக்காயும் கேடீன் பது”. பால்: அறத்துப்பால்:அதிகாரம்: அழுக்காறாமை:குறள் 165: பொதுப்பொருள்: பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. மெய்ப்பொருள்: ஒருவர் உள்ளத்தில் தோன்றும் ‘பொறாமை’ என்னும் குணம் தான் பகை உணர்வாக மாறி, புறத்தே பகைவர்களை உருவாக்கிகின்றதே அன்றி, பகைவர்களாக யாரும் தாமே உருவாகுவதில்லை. அவ்வாறு உருவான அத்தகைய பகைவர்களிடத்தும் கூட ‘இரக்க குணம்’ மேலோங்கினால்,…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்