LATEST POSTS
-
You Are That! – “Food to feed the food”
Taittirîyaka-Upanishad: Part :3:7 1. Let him never abuse food, that is the rule. Breath is food; the body eats the food. The body rests on the breath, breath rests on the body. This is the food resting on food. Interpretation: The everlasting voice hidden in every breath is food for the body, and the body…
-
You Are That! – “Knowledge emitters”
“வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி” (203) ‘ஐயறிவு‘ என்பதை பொதுவாக ‘மெய் வாய் கண் செவி நாசி‘ என்னும் ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் ‘அறிவு‘ எனக்கொள்ளலாம். அதாவது ஒன்றை ‘பார்த்து அறிதல்‘ அல்லது செவி வழியாக ஒன்றை ‘கேட்டு அறிதல்‘ என்பது போன்று! இஃது மனிதப்பிறவி கிடைக்கப்பெற்ற அனைவரிடமும் விளங்கிக்கொண்டிருக்கும் அறிவாகும். ஆயினும் இங்கு வள்ளல் பெருமான் குறிப்பிடும் ‘ஐயறிவு‘ என்பது ஐம்புலன்களின் வாயிலாக ‘ஒன்றினை‘ அறிய (அல்லது) பொருட்களின் வாயிலாக வெளிப்படும…
-
You Are That! – “Even-handed grace”
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”. அறத்துப்பால்: கடவுள் வாழ்த்து: குறள் 4: பொதுப்பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. மெய்ப்பொருள்: ‘வேண்டுதல்’ எங்கிருந்து உதயமாகின்றதோ, அங்கிருந்தே அருளும் சக்தியும் பிறக்கின்றது. அதாவது, “எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி”(168) என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ளப்படி, ஒரு சக்தியின் குறைப்பாடு உணரப்படும்போது ‘வேண்டுதலாக’ எழுவது, அக்குறைபாடு நீங்கியதருணம்…
-
You Are That! – “Good immunizer”
“உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை. அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அருட்பெருஞ்ஜோதி அகவல்:731) ஒருவர் உடலில் நோயின் தாக்கம் மிகுதியானால் நோய் தொற்று அபாயம் ஏற்படும். ஆதலின் அத்தகையவரை சார்ந்த மிக மிக நெருங்கிய உறவினர்களே அவரை நெருங்குவதிற்கு தயங்குவார்கள். அவ்வாறு இருக்க இவ்வுடலில் ஊடுருவி பரவி நிற்க்கும் உயிரானது, ‘இவ்வுடல்உறு பிணியால் கெடாவகையில்’ வலிமையாக அருட்பெருஞ்ஜோதியால் காத்தருளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது இவ் அகவலின் பொருள். இங்கு வள்ளல் பெருமான் பிணியால் வாடும் உருவத்தையும் ‘உடல்’ என்றும்,…
-
You Are That! – “Good at all times”
“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்”. அதிகாரம்: வெஃகாமை : குறள் 176: பொதுப்பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். மெய்ப்பொருள்: பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் அவர்கள் யாராக ! இருந்தாலும் கெடுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு இருக்க வள்ளுவர் இக்குறளில் அருளை விரும்பி அறநெறியில் நிற்பவர்களுக்கு என்று தனித்து குறிப்பிட காரணம்? ஏனெனில் அருளை அறியாத ஏனையோர் இக்குற்றங்களை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

