LATEST POSTS
-
You Are That! – “Uniqueness in unity”
“ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தலாம், ஆனால் அஃது அன்பின் பிணைப்பாக மாறாமல்: அஃது உங்கள் ஆத்மாக்களின் கரையோரங்களுக்கு இடையில் நகரும் கடலாக இருக்கட்டும்.” “ஒருவருக்கொருவர் கோப்பையை திரவங்களால் நிரப்பலாம், ஆனால் ஒரு கோப்பையில் உள்ளதை மற்றொருவர் குடிக்காமல்.” “உங்கள் உணவினை அல்லது ரொட்டிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உண்ணலாம், ஆனால் ஒருவர் ரொட்டியை மற்றொருவர் உண்ணாமல் .” ஒன்றாக பாடி நடனமாடி, மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் தம் தனித்துவத்தை மறக்காமல்.” அதாவது ஒரு வீணையிலிருந்து வெளிப்படும் ஸ்வரங்கள்…
-
You Are That! – “Common Cognitive”
“பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்”. அதிகாரம்: அவையஞ்சாமை :குறள்:723 பொதுப்பொருள்: பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. மெய்ப்பொருள்: ஒருவருக்கு பகைவர் உள்ள போர்க்களத்தில் சாகத்துணியும் அஞ்சாமை ஏற்பட காரணமாவது, அவர்தம் வீரத்தின் அளவையும், பகைவரின் வீரத்தின் அளவையும் மிகத்துல்லியமாக தீர்மானித்து அத்தகையவருக்கு அக்கணத்தில் அறிவிக்கும் அறிவே ஆகும். இஃது பொதுவென வெளிப்படும் அறிவாகையால் அஞ்சாமை என்பதும் எவரிடத்தும் ஏற்படும்.…
-
You Are That! – “Successful Exchanger”
“நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. அதிகாரம்: நிலையாமை:குறள்:334 பொதுப்பொருள்: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும். மெய்ப்பொருள்: ஒரு நாள் என்பது ஒரு பகல் ஒரு இரவு இவ்விரண்டின் கலவையே. ஆனால் பகல் இரவு என்னும் கால வித்தியாசத்தை உணராவண்ணம் ஒவ்வொரு நாளையும் ‘ஒன்றுபோற் காட்டிடும்’ காலம் போன்று… உயிர், மெய் என்னும் இவ்விரண்டின் கலவையால் ஆன மனிதப்பிறவி அதன் பிரிவை…
-
You Are That! – “Boundless Mercy”
“எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்து மேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி“,(137) பிருஹதாரணியகோபநிஷத்து: (கார்க்கி யாஜ்ஞவல்கியர் ஸம்பாஷணை) 3:8.6.”எது வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ அது எதில் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டுள்ளது?” என்று கார்க்கி அம்மையார் கேட்டாள். 3:8.7. “ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளது. ” எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப் பட்டிருக்கிறது ?” 3:8.8. ” “ வகரமும் என்று…
-
You Are That! – “SadhGuru’s Voice”
பிருஹதாரணியகோபநிஷத்து: (கார்க்கி யாஜ்ஞவல்கியர் ஸம்பாஷணை ஆரம்பம்) 3:8.6.”எது வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ அது எதில் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டுள்ளது?” என்று கார்க்கி அம்மையார் கேட்டாள். 3:8.7. “ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளது. ” எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டிருக்கிறது ?” 3:8.8. ” கார்க்கி! பிரம்மஞானிகள் அதை அக்ஷரம் (அழிவற்றது) எனக் கூறுகிறார்கள். அது ஸ்தூலமுமன்று, ஸூக்ஷமமும் அன்று…
-
You Are That! – “Real-time handler”
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்:941) பொதுப்பொருள்: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். மெய்ப்பொருள்: வளி: என்பதிற்கு ‘காற்று மற்றும் கால அளவு வகை’ என்று பொருள்கள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது. ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்:5.6. திஸ்ரோ. மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்ய- ஸக்தா…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

