LATEST POSTS


  • You Are That! – “knower of hints”

    “குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்”. குறள் 705:பொருட்பால், அதிகாரம்: குறிப்பறிதல் பொதுப்பொருள்: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும். மெய்ப்பொருள்: குறிப்பு என்பதிற்கு உட்கருத்தை வெளிப்படுத்துதல் என்று பொருள். இத்தகைய குறிப்பு மனிதர்களிடமிருந்து மட்டும் வெளிப்படுவதில்லை. இப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா வகையான ஜீவராசிகள், பஞ்ச பூதங்கள் ஒன்பது வகையான கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள் போன்ற இவைகள் யாவுமே இடைவிடாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான…

    Read more

  • You Are That! -“A combination of consonant and vowel”

    ஈசாவாஸ்யோபநிஷத்து ॥12॥,॥13॥,॥14॥ 12. எவர்கள் ‘அஸம்பூதி’ யை உபாசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகின்றனர்: எவர்கள் ‘ஸம்பூதி’ யில் ஆசை வைத்தார்களோ அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றவர்கள் போல்வர். 13. ‘ஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு, ‘அஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு என்று நமக்கு உண்மையை விளக்கிய தீரர்களிடமிருந்து நாம் கேட்டிருக்கிறோம். 14. எவன் அஸம்பூதியையும் ஸம்பூதியையும், இரண்டையும் ஒன்றாகக்கூட்டி அறிகிறானோ அவன் ஸம்பூதியால் சாவைத் தாண்டி, அஸம்பூதியால் சாகாத்தன்மையை எய்துகிறான். ‘அஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகாத…

    Read more

  • You Are That! – “Decentralized person”

    “ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே” அருட்பெருஞ்ஜோதி அகவல்:(1537) உண்மையில் ‘ஆதி மற்றும் அந்தம்’ என்பது இல்லாத ஒன்றே ! ‘நடு’ என்பது ‘நான்’ என்னும் அகங்காரத்தை குறிப்பிடுவது. ‘நான்’ என்னும் அகங்காரம் உள்ளவரை, அதற்கு முன் ஆதி என்றும் பின் அந்தம் என்றும் உள்ளது போன்ற ஓர்நிலை சதா தோன்றிக்கொண்டே இருக்கும். உறக்க நிலையில் ‘நான்’ என்னும் அகங்காரம் வெளிப்படாமல் போய்விடுவதால், அந்நிலையில் ஆதி, அந்தம் என்பதும் தோன்றா நிலையாகவே இருக்கிறது,…

    Read more

  • You Are That! – “Uneatable”

    “செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்”. அறத்துப்பால்: புலான்மறுத்தல்: குறள் 258: பொதுபொருள்: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார். மெய்ப்பொருள்: புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள். அதாவது ஓர் நிலையான இருப்பிடம் கிடைக்காத உயிரானது மனித உடம்பை விட்டு விலகியபின், வேறு ஒரு விலங்கின…

    Read more

  • You Are That! – “Possessor of unknown energy”

    “எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.” அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை :குறள்:896 பொதுப்பொருள்: தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது. தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது. மெய்ப்பொருள்: தீயின் வெப்பம் சுட்டெரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்றே எதிர்பாராத விதமாக தீயினால்…

    Read more

  • You Are That! – “Uniqueness in unity”

    “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தலாம், ஆனால் அஃது அன்பின் பிணைப்பாக மாறாமல்: அஃது உங்கள் ஆத்மாக்களின் கரையோரங்களுக்கு இடையில் நகரும் கடலாக இருக்கட்டும்.” “ஒருவருக்கொருவர் கோப்பையை திரவங்களால் நிரப்பலாம், ஆனால் ஒரு கோப்பையில் உள்ளதை மற்றொருவர் குடிக்காமல்.” “உங்கள் உணவினை அல்லது ரொட்டிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உண்ணலாம், ஆனால் ஒருவர் ரொட்டியை மற்றொருவர் உண்ணாமல் .” ஒன்றாக பாடி நடனமாடி, மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் தம் தனித்துவத்தை மறக்காமல்.” அதாவது ஒரு வீணையிலிருந்து வெளிப்படும் ஸ்வரங்கள்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்