LATEST POSTS
-
“எல்லாம் சிவமயம்”
‘காலம்’ என்பது ‘இருக்கு மற்றும் இல்லை’ என்னும் இவ்விரண்டு நிலைகளுக்கு உட்பட்ட ஓர் மாயத் தோற்றமே அன்றி வாஸ்துவத்தில் காலம் என்று ஒன்றே இல்லை. “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் பாடிய பாடலின் வரிகளை உற்று நோக்கினால்… பஞ்சபூத…
-
நம்மாழ்வார்
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” கேள்விக்கு “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் அளித்தார் நம்மாழ்வார். Interpretation: “பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி” வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:151 இங்கு ‘சிறியது’ என்பதிற்கு ஆதியும் அந்தமும் இல்லா அனுமயமான அருட்பெருஞ்ஜோதி என்று பொருள் கொள்ளலாம். பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இருள் சூழ்ந்த அழிவுடைய உடம்பின் வயிற்றில் பிறந்த ‘சிறிதினும் சிறியதாகிய’ ஜோதி வடிவான…
-
You Are That! – “Pure – minded”
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே” ‘தேகம்’ என்பது பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட மனத்தின் உருவகமாகும். ‘மந்திரம்’ என்பது வாசியை திருவாசியாக மாற்றி அமைக்கும் சப்த அதிர்வுகள். மந்திரத்தால் வாசி திருவாசியாக மாறும்போது, பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட தேகமும் மந்திரமயமாகவே ஆகிவிடும். தேகம் மந்திரமானால் அத்தேகத்தை வடிவமைத்த மனமும் மந்திரமயமாகி…
-
You Are That! – “Sperm protector”
“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்”. (குறள்:256) அறத்துப்பால்: புலான்மறுத்தல் பொதுப்பொருள்: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார். மெய்ப்பொருள்: ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது காமவயர்ப்பட்டு (தினவெடுத்து) அப்பெண்ணின் உடம்பை (புலாலை) புணர முற்படும்போது, அவனது தேகத்தினின்று வெளிப்படும் ”விந்துவில்’ உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர் அணுக்கள் செத்து மடிக்கின்றன. அதாவது பல்லாயிரக்கணக்கான உயிர் அணுக்கள் ஒர் ஆணின்‘தினற்பொருட்டால்’ கொல்லப்படுகின்றது. அவ்வாறு…
-
You Are That! – “Cow Caretaker”
“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்”. (குறள்:1066) பொதுப்பொருள்: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை. மெய்ப்பொருள்: பசு தன் ரத்தத்தை பாலாக்கி உணவாக எந்தவொரு பாகுபாடின்றி ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் உணவாக “இரத்தலின்றி ஈதலாக” வழங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய வாயில்லா பசு இனத்தை பராமரித்து பசுவின் நா வறண்டு போகாமல் உரிய நேரத்தில் ‘நீர்’ அளித்து காப்பது என்பது…
-
You Are That! -“The breeze of the soul”
“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி”. (குறள் 324:) அறத்துப்பால்: அதிகாரம்: கொல்லாமை பொதுப்பொருள்: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். மெய்ப்பொருள்: இங்கு வள்ளுவர் பெருமான் கூறும் கொல்லாத அறம் என்பது ஓருவர் உடம்பிலிருந்து உயிரை பிரியும் படி செய்யும் செயல் அன்று! உடம்பில் உயிர் உள்ளபோதே ‘கொல்லாமல் கொல்லும் செயலை’. அதாவது ஒருவர் உடம்பினுள் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் போதே எப்போது…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

