“ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தலாம், ஆனால் அஃது அன்பின் பிணைப்பாக மாறாமல்: அஃது உங்கள் ஆத்மாக்களின் கரையோரங்களுக்கு இடையில் நகரும் கடலாக இருக்கட்டும்.”
“ஒருவருக்கொருவர் கோப்பையை திரவங்களால் நிரப்பலாம், ஆனால் ஒரு கோப்பையில் உள்ளதை மற்றொருவர் குடிக்காமல்.”
“உங்கள் உணவினை அல்லது ரொட்டிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உண்ணலாம், ஆனால் ஒருவர் ரொட்டியை மற்றொருவர் உண்ணாமல் .”
ஒன்றாக பாடி நடனமாடி, மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் தம் தனித்துவத்தை மறக்காமல்.”
அதாவது ஒரு வீணையிலிருந்து வெளிப்படும் ஸ்வரங்கள் தனித்தனியாக இருந்தாலும், எவ்வாறு அவைகள் யாவும் ஒரே இசையில் ஒடுங்குகின்றனவோ அவ்வாறே…
ஒவ்வொருவரும் தம் தனித்துவத்தை இழக்காமல், ஆனால் இப்பிரபஞ்சத்தோடு ஒன்றி வாழலாம். ஏனெனில் தனித்துவமும் பிரபஞ்சமும் ஒன்றிலொன்று ஒடுங்கியே உள்ளது !!
சாய்ராம்.


