LATEST POSTS


  • திருமூலரின் திருமந்திரம் உரை எண் 771 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்     ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்விது வாமே”. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்:ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அ, ஹூ, இ’,  என்னும் மூன்று  சொற்களுடன் கூடிய மூன்று மாத்திரைகளாக விரிவடைந்துள்ளது.  மாத்திரை என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய அதன் கால அளவை தம்முள் அடக்கியது.  அதனால் ஒவ்வொரு சொல்லுக்கும் (மாத்திரைக்கும்)  முடிவு என்பதும் உண்டு. அ,…

    Read more

  • Revenge intelligently:

    Revenge intelligently: “The best revenge is not to be like your enemy.” Marcus Aurelius Antoninus, the Roman emperor from 161 to 180 AD and a renowned Stoic philosopher, said this. In the Bhagavad Gita (Chapter 6, Verse 5), Sri Krishna explains, “One should elevate oneself; one should not lower oneself. For this mind is one’s…

    Read more

  • “இடமும் வெளியும் அற்ற தூய சிவம்.”

    “இடமும் வெளியும் அற்ற தூய சிவம்.”” சிவத்திற்கும் நமக்கும் இடையே இருப்பது தூரம் அல்ல, கவனச் சிதறல் மட்டுமே.  அது ஒரு திரை (அறியாமை) போன்றது. மிக நுட்பமானது. தர்க்க ரீதியாக ‘கடவுள் எங்கும் இருக்கிறார்’ என்று ஒப்புக்கொண்டாலும், ஆழ்மனதில் சிவத்திற்கென்று  ‘ஓர் தனி இடம் மற்றும் ஓர் தனி வெளி’ ‘ உள்ளது என்று கருதும் அந்தப் பிளவுதான், கவனச் சிதறல்களுக்கு, அதாவது நாம் நம்முள் இருக்கும் சிவத்தோடு ஒன்றிணையத் தடையாக இருக்கிறது. அந்தத் திரை…

    Read more

  • VRS  vs. VDS

    VRS  vs. VDSA boss may observe your results and assign you more work for as long as he benefits from your output. When those benefits begin to diminish, he will create a situation that eventually compels you to resign. This is referred to as Voluntary Retirement from the Service (VRS). Such behavior is a common,…

    Read more

  • பைரவரின் அருள்– விக்யான் பைரவ தந்திரம்: ஸ்லோகம்-8

    விக்யான் பைரவ தந்திர சூத்திரம்,: 8பண்டைய  விக்யான பைரவ தந்திரம் என்னும் ஞான நூலின் எட்டாவது சூத்திரத்தில், தூய விழிப்புணர்வாக விளங்கும் தேவியை அனுபவிக்கும் மற்றொரு நுட்பமான வழியை சிவன் வெளிப்படுத்துகிறார்: “மணியோசையின் எதிரொலியும் மறையும் வரை அதைப் பின்தொடருங்கள்; அதன் முடிவில் மௌனம் தன் முகத்தை வெளிப்படுத்தும்.” விளக்கம்‘ஹூ’ என்னும் மந்திரச் சப்தத்திற்கு அழைத்தல் என்ற பொருள் கூறப்படுகிறது. நாபிக் கமலத்தில் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் தூய உணர்வின் அம்சமான தேவியை, குரு அருளால் பெற்ற இந்த…

    Read more

  • “Something to Say vs.To Say Something”

    “Something to Say vs. To Say Something”Good morning. Have you had your coffee? Have you eaten breakfast? What are your plans for today? What did you accomplish? Have you had lunch? Did you take some rest? What is your evening schedule? Is dinner over? Good night and sweet dreams. Between these routine exchanges, we discuss…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்