LATEST POSTS
-
Tripurantaka Murthy
Tripurantaka MurthyAwareness is unattached and unshaken. It is lucid. It is silent, peaceful, alert, and unafraid, free from desire and fear. Meditate on it as your true self, and you will realize it in its fullness. – Nisargadatta Maharaj Interpretation:Awareness It is not one to be obtained; it has ever existed. During the waking stage,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 993 ன் விளக்கம்:
இன்று திருமூல நாயனார் குருபூஜை. அவர் அருளிய திருமந்திர உரையின் ஒரு பாடலை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “புண்ணிய வானவர் பூமழை தூவிநின்றுஎண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.” எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்:இணையடி: என்பதற்கு முட்டுக்கால் அதாவது தாங்கும் கால் என்று ஒரு பொருள் உள்ளது. முடியை அயனால் காண இயலாத அளவுக்கு ஓங்கி நிற்கும் அண்ணலை தாங்கி நிற்கும் இணையடி என்னும் திருவடிகளுக்கு…
-
“உண்மையின் மூன்று நிலைகள்”
“எல்லா உண்மையும் மூன்று நிலைகளைக் கடந்து செல்கிறது: முதலாவதாக, அது கேலி செய்யப்படுகிறது; இரண்டாவதாக, அது வன்முறையில் எதிர்க்கப்படுகிறது; மூன்றாவதாக, அது சுயமாகத் தெரிந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”— ஆர்த்தர் ஷாபன்ஹவுர் இவர் ஒரு ஜெர்மானிய மெய்யியலாளர் ஆவார் எக்காலத்தும் அழியாதது எதுவோ அதுவே உண்மை என்பதாகிறது. அவ்வாறாயின் அவ் உண்மையை வெளிப்படுத்துபவரும் அழியாப் பெருநிலையை அடையும் பேற்றை பெறுபவராகத் தான் இருக்க வேண்டும். அது மரணம் இல்லா பெருவாழ்வு என்னும் பெரும்பேற்றே, அதுவே ஒரே உண்மையாகவும் ஆகும். மேலும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2650 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லைஅவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்?அவனுக்கு அவன்இல்லம் என்றுஎன்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே”“இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை : இல்லம்: என்பதற்கு வீடு மற்றும் மனைவி என்று பொருள்கள் உள்ளது. எத்துணை இல்லங்கள் இருந்தாலும், ஒருவனாகிய இவனுக்கு இவன் மனைவி அங்கு இல்லை என்றால், எவ்வாறு அவனுக்கும் அங்கு வீடு என்பது இல்லையோ….அவ்வாறே எத்துணை கோவில்கள் இருந்தாலும் “உள்ளம்” என்பது அங்கு இல்லை என்றால் இறைவனுக்கும் அங்கு…
-
“Opinion vs. self-based opinion”
“Opinion is the medium between knowledge and ignorance.” – Plato (427–347 BCE) was a Greek philosopher and student of Socrates. People often form their opinions based on their prior understanding of the subject issue. Despite their lack of expertise on the topics under discussion, some people communicate their views as if they are well-informed. In…
-
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”“It takes a wise man to discover a wise man.” -Diogenes (412–323 BC) was a Greek philosopher..”ஒரு ஞானியைக் கண்டுபிடிக்க ஒரு ஞானி தேவை.” – டயோஜெனெஸ் இவர் (கிமு 412 – 323)ல் வாழ்ந்த ஒரு கிரேக்க தத்துவஞானி. “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்பது டயோஜெனெஸின் மேற்கோளைப் போன்று, அவ்வையார் எழுதிய ‘மூதுரை’ புத்தகத்திலிருந்து ஒரு பழமொழி. இங்கு கற்றாரை: என்பது ,’கற்க கசடற’ என்ற வள்ளுவர்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

