LATEST POSTS
-
“The power of pure consciousness”
“தூய உணர்வின் சக்தி” ஒவ்வொருவர் உள்ளும் இடைவிடாத இயங்கும் சுவாசங்களுக்கு மத்தியில் தூய உணர்வாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவத்தை உணர…. ஒவ்வொரு அசைவாகவும், ஒவ்வொரு தருணமாகவும், அதாவது, விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் எல்லா நிலைகளாகவும்…மற்றும் அறிவு, அறியப்படுபொருள், அறிபவன், செயல், செய்படுபொருள், செய்பவன், உணவு, உண்பவன், உணவிற்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவு என்னும் எல்லா தன்மைகளாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சக்தியாகவே சிவத்தை உணர்ந்து வழிபட்டால்…தூய உணர்வின் சக்தியாக சிவசக்தி வடிவாகி அழியா பெருநிலையை அடையலாம்.…
-
“No one can hurt you without your cooperation”
No one can hurt you without your cooperation; you are hurt the moment you believe yourself to be so. -Epictetus If being uncooperative, not accepting, and at the same time not resisting criticism from others, according to the Buddha’s experiential teaching, it is just as a ball hit against a wall returns to the thrower;…
-
“Nobody could turn into no one in the end.”
“Nobody could turn into no one in the end.”All your knowledge is dissolved here, so you can have no pride in being a jnani when you leave here. -Nisargadatta Maharaj similarly, Bhagavan Ramana Maharshi has also taught that there comes a time when everything one has learned will be forgotten. When one leaves this world…
-
மார்கஸ் அரேலியஸ் Vs திருவள்ளுவர்
“ஒரு மனிதன் மரணத்திற்கு பயப்படக்கூடாது, ஆனால் அவன் ஒருபோதும் மீண்டும் வாழத் தொடங்காமல் இருக்க பயப்பட வேண்டும்.” – மார்கஸ் ஆரேலியஸ், இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசராகவும், புகழ்பெற்ற ஸ்டோயிக் தத்துவஞானியாகவும் இருந்தார். இதன் உட்பொருள், தற்போது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரானது, இறந்தபின் அறியாத வேறு எந்த உருவில் புகுந்து வாழும் என்பதை தற்போதே அறிந்தால், நிச்சயம் பயம் ஏற்படும். அந்த பயம் காரணமாக அவன்…
-
“Nothing proceeds out of me”
Ashtavakra Gita in Chapter 20:14 as his last sentence. “Nothing proceeds out of me”.“எனக்கு முன் ஏதுமே இல்லை” அஷ்டாவக்ர கீதை:20:14 ஆன்ம சக்தியானது பார்ப்பவராக எல்லா உயிரினங்களிலும் ஒரே சக்தியாக ஊடுருவி நிற்கின்றது. எனினும் கண்கள் என்னும் புலன்களினால் அது பிளவு பட்டது போல் தோன்றி, ஒன்றுக்கொன்று உயிர்களால் வேறுபாடாக உணரப்படுகிறது. பூமியின் சுழற்சி சக்தியை நாம் தனியாக வேறுபாடாக உணரவில்லை, ஏனென்றால் நாம் அதனுடன் சீரான, நிலையான வேகத்தில் நகர்கிறோம்,…
-
அப்பர் தேவாரம் 4-11-8
“இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.” இல்லக விளக்கது இருள் கெடுப்பது,:இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள, இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

