LATEST POSTS


  • “கண்டவர் விண்டிலர், விண்டவர்கண்டிலர்”

    “கண்டவர் விண்டிலர், விண்டவர்கண்டிலர்“நான் ஒன்றுமில்லை, மேலும் ஒன்றுமில்லாதது எதற்கும் பயப்படுவதில்லை. மாறாக, எல்லாமே அந்த ஒன்றுமில்லாததற்குப் பயப்படுகின்றன, ஏனென்றால் ஏதேனும் ஒன்று அந்த ஒன்றுமில்லாததைத் தொடும்போது, அதுவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. அது எல்லையற்ற ஆழம் கொண்ட ஒரு கிணறு போன்றது; அதில் எது விழுந்தாலும் மறைந்துவிடும். –நிசர்கதத்த மகராஜ் முடிவில்லாததற்குத் தொடக்கமும் இல்லை. அதுவே “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி”—இவை மாணிக்கவாசகப் பெருமானால் இயற்றப்பட்ட திருவெம்பாவையின் முதல் வரிகள் ஆகும். நிசர்கதத்த மகராஜ் ஒன்றுமில்லாதது என்று குறிப்பிட்டது…

    Read more

  • “குரு ஸ்துதி”-3

    “குரு ஸ்துதி”நீங்கள் மனதின் மூலத்தைத் தேடினால், அப்போதுதான் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு கிடைக்கும். – – ரமண மகரிஷி ஆனால் ஈசோபனிஷத் மந்திரம் 4 கூறுகிறது, ஸ்ரீமன் நாராயணன் தனது இருப்பிடத்தில் நிலை பெற்றிருந்தாலும், அவர் மனதை விட வேகமானவர், ஓடும் மற்ற அனைத்தையும்  அவரால் முந்த முடியும். சக்திவாய்ந்த தேவர்களாலும் மனதின் மூலம் அவரை அணுக முடியாது என்று, அவ்வாறெனில் எவ்வாறு ஒருவர் மனதின் மூலத்தை அடைய முடியும்?  மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற…

    Read more

  • “The secret of the Sudarshana Maha Homa”

    “சுதர்சன மஹா ஹோமத்தின் ரகசியம்”சுதர்சன சக்கரம் மனத்தில் எழும் எண்ணங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது; வேறு எதனாலும் அதை இயக்க முடியாது. எனவே, மற்ற ஆயுதங்களைப் போலல்லாமல், மனம் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அதுவும் எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும்! சுதர்சன சக்கரத்தின் வெளிப்பகுதி நேர் திசையிலும், உட்பகுதி அதற்கு எதிர் திசையிலும் சுழல்கிறது. ‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு தமிழ் பழமொழி. அதாவது, ஒருவன் நல்லெண்ணத்துடன் சிந்தித்தால், மனதினால் இயக்கப்படும் அந்த…

    Read more

  • “One mind, one consciousness”

    Move only as the grace of the Lord moves you. ~ Sri Ramana Sannidhi Murai, Verse 971.Interpretation:According to Erwin Schrödinger, a Nobel Prize-winning quantum physicist.”The total number of minds in the universe is one. In fact, consciousness is a singularity phasing within all beings.” As long as an individual views himself as having a unique…

    Read more

  • “ஒரே மனம் ஒரே உணர்வு”

    இறைவனின் அருள் உங்களை வழிநடத்தும் விதத்திலேயே நீங்கள் செயல்படுங்கள். ~ ஸ்ரீ ரமண சன்னிதி முறை, பாடல் 971. Interpretation:பிரபஞ்சத்தில் உள்ள மொத்த மனங்களின் எண்ணிக்கை ஒன்றுதான். உண்மையில், உணர்வு என்பது அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இயங்கும் ஒருமைத்தன்மை ஆகும் என்பது எர்வின் ஷ்ரோடிங்கர்  என்பவரின் கூற்று.  இவர் நோபல் பரிசு பெற்ற குவாண்டம் பொறியாளர் ஆவார்.அதாவது ஒவ்வொரு உயிரினங்களிலும் உள்ள உணர்வு என்பதே இறைவனின் அருளாக வெளிப்படுகிறது. அது எல்லா மனிதர்களின் மனதில் இருந்து வெளிப்படும் ஒரே…

    Read more

  • “One Lord for all” or “one God”

    “Sabka Malik Ek” (सबका मालिक एक) is a popular Hindi phrase meaning “one Lord for all” or “one God” and is a central tenet of the teachings of Shirdi Sai Baba, which emphasizes the unity of all religions, love, equality, and a spirit of service. Sai Baba used this phrase to convey the divinity within…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்