LATEST POSTS


  • அப்பர் தேவாரம் 4-11-8

    “இல்லக விளக்கது  இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.” இல்லக விளக்கது  இருள் கெடுப்பது,:இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள,  இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,…

    Read more

  • “A second is enough to gain the wisdom of Brahmam”

    “A second is enough to gain the wisdom of Brahmam.”“A man may live like an ignorant person for a long while and become wise in a second.” -Augustus. Yes, as stated in the Ashtavakra Gita: “A person riding a horse can gain wisdom of Brahman within the time it takes to put his one leg…

    Read more

  • “It’s not inside; it’s not outside.”

    “It’s not inside; it’s not outside.”“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.” Hazrat Rumi “No partition” means the true self is described as follows: “It has no inner and no outer.” This means that the fire’s heat is so intertwined…

    Read more

  • “The state prior to consciousness,”

    தியானத்தில் நீங்கள் பெறும் அனுபவங்கள் எதுவாக இருந்தாலும், அந்த மௌனமும் கூட, உணர்வு மண்டலத்திற்குள் மட்டுமே உள்ளது. உணர்வு பிறக்கிறது, அது போய்விடும். நீங்கள் அதற்கு முன் இருக்கிறீர்கள். -நிசர்கதத்தா மகாராஜ். இவர் அத்வைத ஆன்மீக குருவும், நவநாத் மரபு மற்றும் லிங்காயத மரபைச் சேர்ந்த இந்திய ஆன்மீக குரு ஆவார். உணர்வுக்கு முந்தையது எதுவாக இருக்க முடியும் என்றால், சமஸ்கிருதத்தில் “ஸ்பந்தம்” என்ற ஒரு சொல் உள்ளது, இதன் பொருள் இயக்கம், அனைத்திற்கும் ஆதாரம், பிரம்ம…

    Read more

  • “The value of each person lies in their thoughts”

    My soul also manifests each of my thoughts as my form , since the value of each person lies in their thoughts, and  the object and its attribute cannot be distinct separately. – Hazrat Rumi ஒவ்வொரு நபரின் மதிப்பும் அவர்களின் எண்ணங்களில் இருப்பதால், பொருளும் அதன் பண்பும் தனித்தனியாக வேறுபட முடியாது என்பதால், என் ஆன்மாவும் எனது ஒவ்வொரு எண்ணத்தையும் எனது வடிவமாக…

    Read more

  • திருவள்ளுவர் vs. ஸ்ரீ கிருஷ்ணன்

    திருவள்ளுவர் vs. ஸ்ரீ கிருஷ்ணன் “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.”குறள் 466: பொருட்பால் எது செய்யதக்கது அல்ல? பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29 & 30 ல், 29.அபான வாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும்  ஆகுதி செய்யும் பலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து, அதன் மூலம் வள்ளுவர் மொழிந்த படி, செய்யத் தகாத பிராணாமயத்தை செய்வதின் மூலம் உடம்பும் மனமும் கெட்டு,  இறுதியில் மரணம் என்னும் படுகுழியில் விழுகின்றனர். எது செய்யத்தக்கது?30.முறையாக உண்பவர்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்