LATEST POSTS


  • திருவெம்பாவை-8

    “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” இது மாணிக்கவாச பெருமாள் அருளிய திருவெம்பாவை பாடலின் (எட்டாம் பாடல்) ஒரு பகுதியாகும், ஒவ்வொருவரின் மரண காலத்தில் சளியானது, அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளபடி, பச்சைப்புயல் போன்று உருவாகி மூச்சை அடைப்பது, இது, சுவாசக் கோளாறுகளின் இறுதி நிலை. இதையே மாணிக்கவாசகர்  ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள ஊழி என்றும் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய ஊழி காலத்தில் அதுவரை ஒருவரிடம் பற்று கொண்ட அனைத்தும் தாம் பற்றிய பற்றை விட்டுவிட, அவ்- ஊழியில் முதல்வனாய்,…

    Read more

  • விஷ்ணு சகஸ்ர நாமம்-1

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓம் பவித்ராய நமஹ ” என்பது விஷ்ணு சகஸ்ர நாமாவளியில் வரும் 63-வது நாமம் ஆகும், இது விஷ்ணுவின் தூய்மை படுத்தும் புனிதத்தன்மையைக் குறிக்கிறது; இதுவே “பவித்ராணாம் பவித்ரம்:”  என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் 16 வது  வருகிறது. இதற்கு பரிசுத்தமானவற்றுக்கெல்லாம் பரிசுத்தமானவர். என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை, விபூதி யோகம், சுலோகம் முப்பத்தி ஒன்றில், ‘தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாக நான் இருக்கிறேன்’ என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார். அவ்வகையில் காற்றே, ஒவ்வொருவர் உட்கொள்ளும்…

    Read more

  • ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமம்-1

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஓம் அனகயா நமஹ ! என்ற 73 வது சிவ சகஸ்ர நாமம். ‘அனகயா’ என்பதற்கு வெள்ளை கடுகு, பாவமற்ற மற்றும் குற்றமற்ற என்று சமஸ்கிருதத்தில் பொருள்கள் உள்ளது. வெண் கடுகை தூபமாகப் போடும்போது, அதன் காரம் தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றலையும் விரட்டி, அதன் மூலம் ஒருவரை பாவமற்றவராக ஆக்கிவிடும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு மானுட உடம்பிலும் நாபிக் கமலத்தில் உயிர்வித்துவாக மறைந்துள்ளது வெள்ளை கடுகு போன்ற ஓர் விந்தணுவே.…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2806 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள்  ஒளித்தது கொண்ட குறியைக்  குலைத்தது  தானே.” பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களின் கலவையால் உருவாகி, ஆகாசத்தால் தாங்கப்பட்டு கொண்டும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமானது தன்னுடைய அளப்பரிய சக்தியால், மற்ற நான்கு பூதங்களின் கலவையைக் கொண்டு மானுட தேகம் உட்பட எண்ணற்ற வடிவங்களை, அதனுள் உயிர்…

    Read more

  • “குரு ஸ்துதி” -2

    யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 அந்த ‘நான்’ என்பதே சிவனின் நாமம் என்பது யஜுர் வேத வாக்கு. “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்பது திருமூலரின் திருமந்திர உரை. அவ்வாறெனில் எவ்வாறு ‘நான்’ என்பது என் உருவத்திற்கு அன்னியமாக வெளிப்படாதோ, அவ்வாறே ‘ சிவம்’  என்பதும் என் சப்தம், பிராணன், சரீரம் மற்றும் அறிவின் சொரூபமாக விளங்கும் குருவிற்கு…

    Read more

  • “குரு ஸ்துதி”-1

    यः मम शब्द प्राण शरीर ज्ञान आकारं अस्ति, तं गुरुं मम ईश्वर आत्मानं इति मत्वा प्रणमामि ।।யா: மம சப்த பிராண சரீர ஞான ஆகாரம் அஸ்தி,தம் குரும் மம ஈஸ்வர ஆத்மானம் இதி மத்வா பிரணமாமி 🙏 யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 Who is my word breath body…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்