LATEST POSTS


  • “sleepy conscience”

    A “sleepy conscience” generally refers to a state of inner peace and freedom from guilt.The term is most famously used by author Mark Twain in his quote: “Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.” My key interpretation for this quote:1.*Freedom from guilt:*Freedom from guilt is achieved only when one’s…

    Read more

  • பைரவரின் அருள்– விக்யான் பைரவ தந்திரம்: ஸ்லோகம்-6

    பண்டைய Vigyan Bhairava Tantra வின் ஆறாவது சூத்திரத்தில், தேவியின் விழிப்புணர்வை அடைவதற்கான மற்றொரு ஆழ்ந்த முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்: “ஒலியை முழு கவனத்துடன் கேள்.கேட்பவன் மறையும் அளவுக்கு ஆழ்ந்து கேள்.” இதன் உட்பொருள்:“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம், உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் குருவின் அருளால் முறையாக ஒன்றிப் பொருந்திய பின், அந்த மந்திர நாதத்தை மட்டுமே இடைவிடாது உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தால், வெளிப்புற சப்தங்கள் இயல்பாகவே மறைந்து போகத் தொடங்கும். அவ்வளவு ஆழ்ந்த கவனத்தில், கேட்பவரின்…

    Read more

  • “மனிதரில் எத்தனை நிறங்கள்”

    “மனிதரில் எத்தனை நிறங்கள்”பாலஸ்தீனியக் கவிஞர் மஹ்மூத் தர்விஷ் மனித அடையாளத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பற்றி கூறுகிறார்: “ஒரே நபரை இருமுறை காண முடியாது — ஒரே நபருக்குள்ளும் கூட.” இந்தக் கருத்தை ஆழமாக ஆராய்ந்தால், மனிதன் என்பது நிலையான உருவமல்ல; இடையறாது மாறிக் கொண்டிருக்கும் உள் அதிர்வுகளின் தொகுப்பு என்பதை உணர முடிகிறது. முதலாவதாக, காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு கொடிய குணங்கள் ஒவ்வொருவரின் எண்ணத் திறனுக்குள் பொதிந்துள்ளன. இந்த…

    Read more

  • பைரவரின் அருள்– விக்யான் பைரவ தந்திரம்: ஸ்லோகம்-5

    விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 5பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஐந்தாவது சூத்திரத்தில், தேவியை உணர்வதற்கான மற்றொரு நேரடி முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்: “மூச்சுடன் போராடாதே, அதைக் கட்டுப்படுத்தாதே. கட்டுப்படுத்துபவன் மறையும் வரை அதன் இயக்கத்தில் கரைந்துவிடு.” இதன் விளக்கம்:“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம் உள் மற்றும் வெளி மூச்சுடன் முறையாக குரு அருளால் பொருத்தப்பட்ட பின், அந்த இயக்கம், நாபிக் கமலத்தில் உள்ள தேவியை உணர்வதற்கான இயக்கமாக தன்னிச்சையாக மாறிவிடும். எனவே ‘நான்…

    Read more

  • “Loneliness and Existence”

    “Loneliness and Existence”“Loneliness begins when we forget our existence,’” Bhagavan Ramana Maharshi has taught us. White light, when passed through a triple-paned glass, appears as seven distinct colors. Yet, in reality, only the white light truly exists; it does not see any color within itself.Similarly, in the waking state, each person’s body is like a…

    Read more

  • “preparation is better than planning”

    “preparation is better than planning”“We make plans, unaware of what is being planned, and what we plan can not withstand what God plans.” The huge plan in planning is the plan that we make to be alive tomorrow, without knowing what God’s plan is, since all other plans are subject to death.infact It is not…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்