LATEST POSTS
-
திருவாசகம்/ சிவபுராணம்-1
திருவாசகம்–சிவபுராணம் “ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.” ‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள். ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ” நீங்காத அறிவாய் இருக்கிறது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத அறிவாய்…
-
You Are That! – “The soul purifier”
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” (அதிகாரம்:வாய்மை குறள் எண்:298) பொதுப்பொருள்: நீரால் உடம்பின் வெளிப்புறமும் வாய்மையால் அதன் உட்புறமும் தூய்மை பெறும். மெய்ப்பொருள்: நீரால் ஒருவர்க்கு கிட்டிய உடம்பின் வெளிப்புற தூய்மையை, அடுத்தவர் தம் புறக்கண்கள் மற்றும் நாசி நறுமனத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் வாய்மையால் ஒருவர் பெற்ற அகத் தூய்மையை அத்தகையவரின் புறக் கண்கள் மற்றும் மற்ற பொறிவாயில் வழியாக வீசும் ஒளியை உணர்வதின் மூலமே அடுத்தவர்கள் அறிய இயலும்.…
-
You Are That! – “What you think, you become”
” What you think, you become. What you feel, you attract. What you imagine, you create.” ― Buddha “What we think we become” “Whosoever at the end leaves the body, thinking of any being, to that being only does he go, because of his constant thought of that being” (8-6) Bhagavad Gita, Chapter 8: version-6…
-
You Are That! – “Knower of the self”
நிலையாமை: குறள்:337 “ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.” பொதுப்பொருள்: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர். மெய்ப்பொருள்: Svetasvatara Upanishad says : “The Lord supports this universe which consists of a combination of the perishable and the imperishable, the manifest and the unmanifest. As long as the…
-
You Are That! – “Non dimmable light”
Kenopanishad says : “The mind and the organs are inert and non-intelligent. They appear to be intelligent through the light and power of the Atman” இம்மானுடப்பிறவி ஒன்றுக்கு மட்டுமே, மெய், வாய், கண், காது, நாசி மற்றும் மனம் இவைகளை, இம்மானுட தேகத்துள் இருந்தது கொண்டே பிரகாசிக்க செய்யும், மாணிக்கவாசகர் தம் திருவாசகம், திருவெம்பாவையில் அருளியபடி, “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை” கண்டு, அறிந்து, போற்றி பாடும்…
-
You Are That!- “desired energy”
“பிரபஞ்சம்” என்பது பிரம்ம சக்தியின் ( The origin of energy ) பிரதிபலிப்பேயாம். இப்பிரபஞ்சத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளதாக ஆதி சங்கரர் தம் விவேகசூடாமணியில் கூறியுள்ளார். இவை அனைத்துமே ஒரே பிரம்ம சக்தியின் அம்சமே ஆகும். பகவத்கீதை: விபூதி யோகம்:அத்தியாயம் -10 நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20) “The law of conservation of energy states that energy can neither be created nor destroyed – only converted…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

