LATEST POSTS
-
You Are That! – “A true offering”
இனியொருப் பிறவாநிலை வேண்டுமெனில், பிறந்த இவ்வுடலை விட்டு உயிர்மீண்டும் பிரியா நிலை, அதாவது மரணமிலாப் பெருவாழ்வு அடையப்பெற்றால் தான் மீண்டும் பிறவாநிலை என்னும் பெரும் பேறு கிட்டும். Sage Yajnavalkya had a discussion with other rishis. “Even if the knower of brahman’s pranaas (like any other pleasant fruit) leaves the body, he must take another birth as an ordinary man. Q: What will…
-
You Are That! – “Ruler of all Philosophies-2”
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள்.எனினும் இத் தத்துவங்களின் மூலம் அல்லது முடிவு என்பது ,சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால் திரும்வெம்பாவையில் பாடப் பெற்ற முதல் பாடலான, “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியே”. மாணிக்கவாசக சுவாமிகளின் வழித்தடத்தை பின்பற்றி வந்த வள்ளல் பெருமானும் இக்கருத்தை வலியுறுத்தியே இவ்வாறு பாடியுள்ளார், “தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி திரைமறைப்பெல்லாம்…
-
You Are That! – “Ruler of all Philosophies”
“தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி” “திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்:830 அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள். எனினும் இத் தத்துவங்களின் மெய்பொருள் என்பது ஒன்றேயாம்! ‘மெய்’ என்பதற்கு உண்மை, உயிர், உடம்பு என்று பொருள்கள் உள்ளது. அதாவது ஒரே மெய்ப்பொருளை கொண்ட இத் தத்துவநிலைகளை மனிதஉருவம் அல்லது உடம்பு என்னும் தனித்தனி திரையால் மறைத்து, அதன்…
-
You Are That! – “Knower of soul and body”
“உடம்பு வருவகை அறியீர் உயிர் வருவகை அறியீர் உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்”! #திருவருட்பிரகாச_வள்ளலார் ஆறாம் திருமுறை உறுதி கூறல் 2 ஆண் பெண் சேர்க்கையால் ஓர் (உயிர் உடம்பு) குழந்தை உருவாகிறது. எனினும் தாயோ, தந்தையோ அல்லது அக்குழந்தையோ ‘உடம்பு’ வருவகையும், ‘உயிர்’ வருவகையும் அறிய மாட்டார்கள். எவ்வாறெனின் கரு உருவான பின்புதான் ‘உயிர் வருவகையும்’, அது போல குழந்தையாக வெளிவந்த பின்புதான் ‘உடம்பு வருவகையும்’ அறிவார்கள். அதாவது குழந்தை ஆணா அல்லது பெண்ணா…
-
ஆடாது அசங்காது, வா கண்ணா…
“Be Still, And Know That I Am God” இப்பிரபஞ்சமும் அதிலுள்ள உயிர்களும் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இடைவிடாது சதா ஆடிக்கொண்டுமாய் அசைந்து கொண்டுமாய் தான் இருக்கிறது. அதாவது உருவங்கள் அசையாவிடினும் மனம் அசைகிறது. மனம் அசையாவிடினும் பிராணன் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அசைவிலும் கண்ணனை காண்பது என்பது இயலாத ஒன்று ! எப்பொழுது ஆட்டமும் அசைவும் நிற்கின்றதோ அக்கணமே ‘கண்ணன் வா’ என்று அழைக்காமலேயே வந்து நின்று ‘தான் யார்’…
-
Who is Shirdi Sai Baba?
Mundakopanishad says : “Brahman is not grasped by the senses as it is subtle and infinite, but is realised by the intellect purified through knowledge and meditation.” மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்: “நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

