LATEST POSTS
-
“சர்வ சமயப் பிரார்த்தனை”
“Maha Sathasivam” is the interfaith prayer”. 1.At a distance you only see my Light, Come closer and know that I Am You. ~Hazarath Rumi 💗 When there is no more room to move, ‘Distance’ will be closed. It denotes the ‘absence of space’. 2.In Christianaty “Pray without ceasing” “Ceasing” will be closed when there is…
-
You Are That! – “Formless”
Is your body shape true, false, or formless? 1. The body sees, hears, smells, speaks, perceives, knows, acts, and moves around in everyone’s wake-up state. As a result, this could be true. 2. All the above activities are being performed by another body in everyone’s dreaming state, and hence one body could be true and…
-
“நமசிவாய ஒன்றே ஓங்கி நிற்கும்”
“நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்; நமச்சிவாயவே நான் அறி விச்சையும்; நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே; நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே“. அப்பர் தேவாரம்: இவ்வுலகில் உள்ள எல்லா ஞானங்களும், கல்விகளும் ‘நமச்சிவாய‘ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்து கொள்வதற்காகவே அன்றி வேறல்ல! அவ்வாறு ஒருவர் இவ் ஐந்தெழுத்து மந்திரத்தை முறையாக அறிந்து ஓதி தெளிவடைந்தால்… “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்“ என்னும் திருமூலரின் திருமந்திரச் சொல்படி, அவ்வாறு…
-
“மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே”
“Everlasting divine power bank” ‘பவர் பேங்க் (power bank)’ என்பதுமின்சார சக்தியை சேமித்து வைக்கும் ஒரு உபகரணம். அதுபோன்றே ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகிற்கு ஒரு தெய்வீக சக்தி வங்கியாக, சேமித்து வைக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த உபகரணமாகவே வருகிறான். இவ்வுலகிற்கு வந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலும், மனமும், புத்தியும் தொடர்ந்து அந்த ஆற்றலை வெளியிடுகின்றன. அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் இழந்த அந்த ஆற்றலை மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன. இவ்வாறு ஆற்றலை சமநிலைப்படுத்தும்…
-
“(வாசி) குதிரைகளை வீசிப்பிடி”
வாசி யோகத்தை பற்றி திருமூலர் சொன்ன குறிப்பு ஒன்றைஇங்கு காண்போம், “ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே” என்பது திருமூலரின் திருமந்திரம் ஆரிய னல்லன் குதிரை இரண்டுள: ஆரி: என்பதற்கு கதவு என்று பொருள் உள்ளது. அதாவது கதவே இல்லாத திறந்த வாயில் போன்று விளங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களின் இரண்டு நாசி துவாரங்கள் வழியே, குதிரைகளைப் போன்று, உள்மூச்சும்,…
-
“ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” . திருமூலரின் திருமந்திரம்: ‘ஆசை‘ என்பது தனக்கு அந்நியமாக ஒரு பொருள் இருப்பதாக எண்ணும்போது அதன் மீது பற்று ஏற்பட்டு அதுவே ஆசையாக உருவெடுக்கிறது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “பார்ப்பவனின் பார்வையாகவும் நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான்“என்று உபதேசித்துள்ளார். காண்போனுக்கு அந்நியமாக காட்சிகள் இல்லை, சிந்திப்பவருக்கு அந்நியமாக…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

