LATEST POSTS
-
“துரியத்திற்கும் அப்பால்…”
“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம் துரியமாய் நின்றது என்று உந்தீபற துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 32. –ஆன்மாவானது கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது. –இதில் ‘விழிப்பு‘ என்பது ‘இருக்கிறேன்‘ என்று தனது உடலின் இருப்பை அறியும் நிலை. -‘உறக்கம்‘ என்பது ‘இல்லை‘ என்று தனது இருப்பை முற்றிலும் அறியாத நிலை. அதாவது தம்…
-
The Divine Dictum (or) Aadesh Guruhi
Where does the divine dictum begin? Everyone believes that their mind is a whirlwind of uncontrollable thoughts. Instead, when a person begins to understand that divine command originates solely within his mind and is the source of all thoughts that arise from the mind along with their breaths, the command will take control of uncontrollable…
-
“உணர்வே உணவு”
“உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.”திருமூலரின் திருமந்திரம்:2005 ஒவ்வொருவரும் உண்ணக்கூடிய உணவு வகைகள் என்பது காற்று, நீர் மற்றும் திட உணவு போன்றவைகள் ஆகும். இவற்றுள் முதன்மையான உணவு வகை என்பது பிராண வாயுவை உள்ளடக்கிய காற்றே ஆகும் தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீபிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் (எது உண்கின்றதோ அது அன்னாதம் எது உண்ணப்படுகிறதோ அது அன்னம்) ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும். சரீரத்தில்…
-
“மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.
Consciousness (Pure Shivam) sleeps in minerals, dreams in plants, wakes up in animals, becomes self aware in humans.” —Rumi. If someone repeatedly invokes the Pure Shivam as his consciousness in all three light states of sleeping, dreaming, and wakefulness with the sound of Hu (“Hu” means invoking in Sanskrit), the consciousness that exists in minerals,…
-
“இனிமெய் தெய்வம்”
Whoever comprehends the actual God comprehends his Master. If So, what is a deity without reality? A classic Siththar Pattinathar song says, “There is nothing as my deed; I realized that True God does all deeds.” When Pattinathar first believed that he was the cause of all actions, the deity he knew at that moment…
-
You Are That! -“free from food addiction”
maaRupaadu illaadha uNdi maruththuNNinooRupaatu illai uyirkku. Kural:945 Foods differ from one another in terms of taste, smell, and quality. These variations establish a favorite dish in one’s mind, leading to the habit of eating the same item over and over. If These meal variations cannot be refused, then they become a favorite food and generate…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

