LATEST POSTS
-
“சனாதன தர்மம்” சித்தர்களின் கோட்பாடு.
“சனாதன தர்மம்” சித்தர்களின் கோட்பாடு. “சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன. எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை அறிவதே அறியும் கலை. :ரூமி புறக்கணிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன், ஒப்பிட்டுப் பார்க்க எவருக்கும் இரண்டு விதமான அனுபவங்கள் இருக்க வேண்டும். ஒன்று அவர்களது அறிவில் இருந்து வெளிப்படும் வெளி அனுபவ விஷயங்கள். இது மாறுபாடு உடையது , நிரந்தரம் இல்லாதது, இதன் மூலம் அற்ப சந்தோஷமே…
-
“Ignore before being ignored”
The art of knowing is knowing what to ignore.” :Rumi Before learning to ignore, anyone should have two different kinds of experiences to compare. One is external experiential matters that emerge from their knowledge. It is changeable,impermanent, and brings little happiness. Another is the wisdom of pure knowledge, which is the source of that knowledge.…
-
மனிதர்கள் தங்கள் உடம்பை, தங்கள் ஆன்மாவில் கரைக்க முடியுமா?
“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) உருவம்’ என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களின் தன்மையால் ஆனது, அது அசைவுள்ளது. ‘அருவம்’ என்பது ஆன்மாவின் உண்மையான சித்-ஆகாசம் எனும் வெட்ட வெளி நிலை, அது உள்ளும் புறமும் நிறைந்தது மற்றும் அசையாதது, ‘உருவ நிலையில்’ சதா அசைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட வர்க்கமும், ஆன்மாவின் இத்தகைய ஓர் வடிவமற்ற, அசைவற்ற, ‘வெட்ட வெளி நிலையை’ இறைவனாகவும், குருவாகவும் தம்…
-
Can humans dissolve their bodies with their souls?
‘Form’ refers to all human classes that are made up of the four elements, which are earth,water, air, and fire. ‘Formlessness’ is the true status of the soul, which is Sith-Akasham! That is to say, nothingness, beyond visibility, non-pointable, not in the inner or outer only, is omnipresent as Sith Akasham, and that is the…
-
You Are That! -“Word of God”
Bible: John 10:35 And you know that the Scriptures cannot be altered. So if those people who received God’s word will be called ‘gods,’ Interpretation: When one senses the ‘true self’ as his physical appearance alone, he tries to confirm his ‘false existence’ always through other various ‘false forms. Instead, when one acquires the ‘true…
-
“துரியத்திற்கும் அப்பால்…”
“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம் துரியமாய் நின்றது என்று உந்தீபற துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 32. –ஆன்மாவானது கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது. –இதில் ‘விழிப்பு‘ என்பது ‘இருக்கிறேன்‘ என்று தனது உடலின் இருப்பை அறியும் நிலை. -‘உறக்கம்‘ என்பது ‘இல்லை‘ என்று தனது இருப்பை முற்றிலும் அறியாத நிலை. அதாவது தம்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

