LATEST POSTS


  • “சும்மா இரு சொல் அற”

    “சும்மா இரு சொல் அற” அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானால் அருளப்பட்ட உபதேசம். ‘சும்மா இரு’ என்பது ஒரு பொருளின் தன்மையாகும். அதாவது ‘வெப்பம்’ என்னும் தன்மைக்கு எவ்வாறு ‘நெருப்பு’ என்பது பொருளாகிறதோ, ‘வெண்மை’ என்னும் தன்மைக்கு ‘பால்’ என்பது பொருளாகிறதோ, அதுபோன்றே ‘சும்மா இரு’ என்னும் இத்தெய்வீக தன்மைக்கு ‘சொல் அற’ என்பதும் ‘மெய்ப்பொருள்’ ஆகிறது. ‘அற’ என்பதற்கு ‘முழுவதும்’ என்று ஒரு பொருள் உள்ளது. அதாவது நீக்கமற எங்கும் நிறைந்த ஓர் தன்மையை சுட்டிக் காண்பிக்க ‘முழுவதும்’…

    Read more

  • You Are That!- “A doer of action in a passive state”      

    “vaeNdiya vaeNtiyaang keydhalaal seydhavameeNdu muyalap padum.” “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்“ Thirukkural 265: The general concept of this Kural is that since the desired things can be obtained as desired, penance is attempted by the attempters in this world. In this Kural, Valluvar points out that “seydhavam” is a term that refers to an…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 2125 ன் விளக்கம்:

    திருமூலர் திருமந்திரம்: 2125“இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதைமருவிய அத்தி வழும்பொடு மச்சைபரவிய சுக்கிலம் பாழாம் உபாதிஉருவ மலால்உடல் ஒன்றென லாமே”. இரத்தம், தோல், சதை, உடலில் இருக்கும் ரசம்,எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என உறுப்புக்களை தனித்தனியே கூறினாலும் அனைத்தும் ‘உடல்’ என்னும் ஓர் பெயரில் இணைந்தது விடுகிறது. திருமூலர் உவமேய பொருளாக இருக்கும் ‘பரம்பொருளை’ பற்றி விளக்கவே உவமானப் பொருளாகவே இப்பாடலை இயற்றியுள்ளார். “வெட்ட வெளி தன்னைமெய்யென்(று) இருப்போர்க்குப்பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்பட்டயம் ஏதுக்கடி”என்பது குதம்பை…

    Read more

  • “வள்ளல் பெருமானும் சனாதன தர்மமும்”

    1.(தனிமையிலிருந்து)”தனித்திரு” என்பது வள்ளல் பெருமானின் உபதேசம். 2. தனிமையில் இருந்து அல்ல, தன்னம்பிக்கையால் தனியாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். ‘தனித்திரு’ என்பதில், எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் வலிமையை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். – ரூமி தனிமையின் மனப்பான்மை என்னவென்றால், அது எப்போதும் மற்ற மூலங்களிலிருந்து மட்டுமே வலிமையைப் பெற முனைகிறது, ஆனால் ‘தனித்திரு’ என்பதில், அது எப்போதும் உள்ளிருந்து வலிமையைப் பெறுகிறது. “சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள்…

    Read more

  • “From loneliness to solitude”

    “Learn to manage alone, not out of loneliness but out of self-reliance. In ‘solitude’, you’ll discover the strength that has always resided within”. – Rumi Interpretation:The attitude of loneliness is that it always tends to draw strength from other sources only, but in a state of ‘solitude’, it always draws strength from within. Every human…

    Read more

  • “திருவள்ளுவரும் சனாதன தர்மமும்”

    “சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன. “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு“.உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு  சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ? இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது  இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற  தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி …

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்