LATEST POSTS
-
Negotiable God versus Perceivable God.
“பேரம் பேசக்கூடிய கடவுள் மற்றும் உணரக்கூடிய கடவுள்”. பேரம் பேசக்கூடிய கடவுள்:இறைவனை நிறைவேறிய கோரிக்கைகளுக்காக சில காணிக்கைகளுடன் சென்று தரிசிப்பது, அல்லது புதிய கோரிக்கைகள் நிறைவேற அதற்குரிய காணிக்கைகளுடன் சென்று தரிசிப்பது, இதன் மூலம் இறைவனை பேரத்துக்குள்ளாக்கி, பேரம் பேசக்கூடிய கடவுளாக ஆக்கிக் கொண்டிருப்பது மனிதர்களின் பொதுவான இயல்பாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும் இதில் மனஅமைதி மற்றும் முக்தி வேண்டுதல் போன்ற கோரிக்கைகளும் கூட இதில் அடங்கும். “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன்…
-
“Focus on your own actions and thoughts”
“Focus on your own actions and thoughts, rather than those of others.” – MARCUS AURELIUS Marcus Aurelius was a Roman emperor from 161 to 180 and a Stoic philosopher. Stoic physics refers to the natural philosophy of the Stoic philosophers of ancient Greece and Rome, which they used to explain the natural processes at work…
-
“About God”
“About God, I cannot accept any concept based on the authority of the Church… As long as I can remember. I have resented mass indoctrination. I cannot prove to you there is no personal God, but if I were to speak of him, I would be a liar. I do not believe in the God…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1532 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறைஉள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.திருமூலர் திருமந்திரம்: உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு:எவரொருவர் தம் இறைவனை, தாம் உயிர் வாழ முதன்மை காரணமாக இருக்கும் உள்ளே போய்க்கொண்டிருக்கும் பிராண வாயுவாகவும், அந்த வாயுவால் புறத்தில் கட்டப்பட்டும், தாங்கப்பட்டும் விளங்கிக் கொண்டிருக்கும் சரீரமாகவும் உணர்கின்றாரோ… உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை: அத்தகையவருக்கு அவர்களின் பிராணனாகவும் சரீரமாகவுமே “இருக்கிறான் இறைவன்” என்று உணர்த்திக்…
-
Same question, different replies
“The answers will be according to the state of the seeker. “- Ramana Maharishi Interpretation:Even if the question remains the same, the Sadhguru’s responses will differ depending on the seeker’s current level of maturity. This is the unwritten rule of the ancient path of wisdom. Such a practice continues even when the Sadguru disappears from…
-
‘I’ is the name of the god.
In the Krishna Yajur Veda, the Divine Supreme Power states that my name, ‘I’, is an abbreviation of Om. However, this divine ‘I’ finds itself imprisoned in everyone’s name and form, annihilating itself in the sleeping state and re-emerging in the waking state every moment. This is the power of unimagined illusion! “Death (illusionary I)…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

