LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்729 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலர் திருமந்திரம் உரை எண் 729 ன் விளக்கம்:நூறும் அறுபதும் ஆறும் வலம்வரநூறும் அறுபதும் ஆறும் இடம்வரநூறும் அறுபதும் ஆறும் எதிரிடநூறும் அறுபதும் ஆறும் புகுவரே. நூறும் அறுபதும் என்பது மாத்திரைகளை குறிக்கும் சொல். மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாக கண் இமைக்கும் அல்லது சிமிட்டும்) நேரம், அல்லது இயல்பாக கை சொடுக்கும் (சிட்டிகை போடுதல்) நேரத்தை குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் இக்…
-
சுட்டும் தன்மை அற்ற நிலையே ஆன்மாவின் நிலை
மனம் தன்னைத்தானே கொல்ல நினைக்குமோ?மனம் தன்னைத்தானே கொல்ல முடியாது. எனவே மனதின் உண்மையான தன்மையைக் கண்டறிவதே உங்கள் தொழில். அப்போது மனம் இல்லை என்பது தெரியும். ஆன்மாவை தேடும் போது மனம் எங்கும் இல்லை. ஆன்மாவில் நிலைத்திருக்கும் போது, மனதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்கநிலை என்பதும் கூட ஒரு வகையில் ஆன்மாவில் நிலைத்திருப்பது போனதுதான். ஏனெனில் அங்கு மனம் செயலற்று இருப்பதால். அதாவது சுட்டும் தன்மை என்பது அறவே அற்ற நிலையாக ஒவ்வொருவரின்…
-
The disparity between average middle- type individuals and those who attain success:
“Edison failed more than 10,000 times before perfecting the modern electric lamp.” The average man would have quit after the first failure. Even if the middle guy makes some more attempts than the typical man, he will also quit before achieving his goal. This explains why, despite the existence of numerous “average and middle men,”…
-
‘இருவினைகளும் இறைவனும்’
வினைகளால் உருவானதே ஒவ்வொரு மனித பிறவிகளும். அவ்வினைகள் இருவகையானது. முதல் வகை வினை என்பது, ஒரு கருவை உண்டாக்க இணையும் ஆண்,பெண் இவ்விரண்டு பேரின் இரு எண்ணங்களும், ஓர் வினையாய், கர்மவினையாய் கலந்து அக்கருவில் அடங்கும். இரண்டாவது வகை வினை என்பது, அக்கருவானது உண்டாகும் தருணத்தில், அக்கருவின் முன்ஜென்ம வினையானது, மூச்சுக் காற்றாக வந்து அக்- கருவோடு இரண்டறக் கலக்கும். இவ்- இருவினைகளின் சேர்க்கையே மனித வடிவமாக உருவெடுக்கின்றது. ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்” என்பது திருமூலரின்…
-
You are that! – The music of OM
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள்:231 ‘இசை பட வாழ்தல்’ என்றால் ஒவ்வொரு இசையிலும் ‘ஓசை’ என்பதும் கலந்தே இருக்கும். ஓசை இல்லாத இசை என்பது உருவாகவே உருவாகாது. பொதுவாக எந்த ஓசையும் மங்கும் தன்மை கொண்டது. ஓங்கார ஓசை ஒன்றே என்றென்றும் மங்காத ஓசையாகும். எனவே மங்காத ஓங்கார ஓசையை இசையாக்கி வாழ்தலே, வள்ளுவர் பெருமான் கூறும் ‘இசை பட வாழ்தல் ‘ என்பதற்கு மெய்ப்பொருளாக கொள்ளலாம். அவ்வாறு இசைபட வாழும்போது…
-
சரஸ்வதி பூஜை- பொருள்
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” என்று திருமூலர் தன் திருமந்திரத்தில் உரைத்தபடி… ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை சொல்லக்கேட்டு அறியலாம்! கல்விக்கு அதிபதியாம் கலைவாணி சரஸ்வதி தேவி எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற மறையாக’ அழிவற்ற ஒலி அலைகள் மூலம், வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித குலத்திற்கும் பிரணவப்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

