LATEST POSTS


  • You Are That! -“The supreme male”

    ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதற்க்கு பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள் அந்தர – மத்தியில் (அழிவற்ற ஆத்மாவாக) ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு நம꞉ – நமஸ்காரம் என்று பொருள்.  ‘பெண்’ என்பவள் ‘சக்தியின்’ அம்சம் என்பது சனாதன தர்மத்தின் கோட்பாடு. சக்தியை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, ஒருவகை சக்தியிலிருந்து மற்றொரு வடிவ சக்தியாக…

    Read more

  • You Are That!- “Capable of changing command”

    The oldest, shortest words—”yes” and “no”—are those that require the most thought.– Pythagoras was an ancient Greek philosopher and mathematician.  The two types of commands, ‘being and non-being’, are continually arising from nature in the form of sounds. This sound is the source of all life on the planet. However, following the emergence of living…

    Read more

  • You Are That!- “Capable of changing command”

     /பழமையான, குறுகிய சொற்கள்- “ஆம்” மற்றும் “இல்லை” ஆகியவை மிகவும் சிந்திக்க வேண்டியவை./ -பிதாகரஸ் என்னும் கிரேக்க கணித ஞானியின் கூற்று.  இயற்கையிடமிருந்து ‘இருக்கு மற்றும் இல்லை’ எனும் இரு விதமான கட்டளைகள் சப்த வடிவில் இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் இந்த சப்தத்திலிருந்து தோன்றியவைகள் தான். ஆனால் உயிர்கள் தோன்றிய பின்பு, தோற்றத்துக்கு அப்பால் விளங்கிக் கொண்டிருக்கும் இந்த சப்த அதிர்வுகளை அறியாமல், தாம் தோற்றமாக கொண்ட வடிவங்களாக மட்டுமே தம்மை…

    Read more

  • command, आदेश, கட்டளை,

    “Attributes reveal the true self.”. Guru, Lord, and soul are not separate objects; rather, they are one. Similarly, the ‘command’ attribute in each object is also the same. As a result, the ‘Command’ pervades both the inside and outside of every human being, uniting the universe and the body while constantly controlling it.  Just as…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 129ன் விளக்கம்:

    “தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளேதூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே”.திருமூலர் திருமந்திரம்: ஒருவர் தூங்கும் போது அவர் காணும் கனவு காட்சிகள் யாவும், அக்கனவை காணும் அவர்தம் ஸ்தூல சரீரத்துக்குள்ளேயே  அடங்கியிருக்குமே அன்றி, தூங்கிக் கொண்டிருக்கும் அவரின் ஸ்தூல தேகம் காணும் அக்காட்சிகளைப் பின்பற்றி எங்கும் வெளி கிளம்பி செல்லாது.அதுபோல ஒருவர் விழித்திருக்கும் நிலையில் தம் தியான யோகத்தில் காணும் காட்சிகள் என்பது, தூங்கி…

    Read more

  • “Your form is your guru.”

    “தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”— திருமூலர் – திருமந்திரம்உரு; என்பதற்கு ‘உடல் மற்றும் உருவமுள்ளது’ என்று பொருள்கள் உள்ளன. எண்ணுபவரின் எண்ணங்களில் முதல் முதல் வெளிப்பாடுக் காட்சியாக அமைவது அவரவர்களின் உருவமே ஆகும். குரு; என்பதற்கு ‘ஞான ஆச்சாரியன்’ என்று பொருள் உள்ளது. அதாவது ஞானத்தை வெளிப்படுத்தும்எவ் உருவத்திற்கும், உலகப்பொது திருநாமமாக விளங்கிக் கொண்டிருக்கும் ‘குரு’ என்பது மிகவும் சாலப்பொருந்தும். அவ்வகையில் எண்ணுபவரின் எண்ணங்களில் இருந்து ஞானம் வெளிப்படும் தருணங்களில், அத்தகையவர்களின் “உருவும் கூட குருவுருவே” ஆகிவிடும்.…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்