LATEST POSTS


  • “கி.மு மற்றும் கி.பி என்பது வெறும் மாயையா?”

    “கி.மு மற்றும் கி.பி என்பது வெறும் மாயையா?” இயேசு கிறிஸ்து மற்றும் கிருஷ்ணர் இடையே ஒற்றுமைகள் உள்ளன.பைபிளில் இயேசு அவர்களிடம், “உண்மையாகவே, உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் இருப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்று யோவான் 8:58 இல் காணப்படுகிறது . அதேபோல, பகவத் கீதையில், ஞானகர்மசன்னியாச யோகம், ஸ்லோகங்கள் 4,5, 6ல் ஸ்ரீ கிருஷ்ணரும் இவ்வாறு கூறியுள்ளார். 6.நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம சக்தியால் அவதரிக்கிறேன்.…

    Read more

  • “Atman is existence, wisdom, and bliss”

    The Vedas teach three things: the Ātman is first to be heard, then to be reasoned, and then to be meditated upon. When we first hear it, we must reason on it so that we don’t believe it ignorantly but knowingly, and after reasoning what it is, we must meditate upon it and then realize…

    Read more

  • “தனித்திருத்தலே உன் இயல்பு நிலை“

    தனியாகத்தான் வர வேண்டி உள்ளது: ஆம் உருவமற்ற இருப்பே உன்னுடைய உண்மையான இயல்பாகும். ஓர் அணுவாய் தனியாகத்தான் உன் தாயின் (கர்பப்பைக்குள்) உருவத்துக்குள் புகுந்து, நீயே ஓர் உருவினை படைத்து,  அதனுள் தனியாக நிற்கிறாய்! தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது:  ஆம் மரணம் என்னும் நிகழ்வில், அதுவரை நின்ற அவ்வுருவினை விட்டு நீங்கி, மீண்டும் ஓர் அணுவாய் வேறொரு கர்பப்பையை நாடி, தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது!!  இடைப்பட்ட சிறிய காலத்தில் கூட்டத்தினால் உன்னை நீ அதிகம்…

    Read more

  •  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

     “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பாலும் தேனும் உடலுக்குறுதி, வேலும் மயிலும் உயிருக்குறுதி”என்பது இத் தமிழ் பழமொழியின் முழுமை வாக்கியம். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இதைப்பற்றி முதலில் காண்போம். கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய்,  தீர விசாரிப்பதே மெய் என்னும் மற்றொரு தமிழ் பழமொழிகேற்ப, இரண்டு கண்களாலும் கண்டதையும், மற்றும்  இரண்டு காதுகளாலும் கேட்டதையும் மட்டுமே, சொன்னால் அச்சொல்லின் உண்மைத் தன்மையில் உறுதி இருக்காது. மாறாக “நாலும்…

    Read more

  • “The true impacts of Vanaprastha’s dharma”

    Science claims that energy can change from one form to another. ‘Gravident’ is a type of energy that can exist within and outside of human beings. Usually, it is found on the exterior of their bodies. As a result, the five senses of human beings are always attracted by external world objects through their minds,…

    Read more

  • “No one could be lonely.”.

    “No one could be lonely.”. “You feel lonely because no one is with you, but in reality you are not with you”. Shams Tabrizi Interpretation: 1. If you believe yourself to be the breathing air, since without air no one can live, that embraces your body. So always be with your body. Your breath cannot…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்