LATEST POSTS
-
Always be “I am that I am.”
Interpretation:Your words start To lose value when your actions don’t match with your words. Everyone uses the word ‘I’ most frequently in their daily lives. However, their actions are solely based on their senses, not the ‘I’ itself. In the end, the word ‘I’ loses its value. That is the word ‘I’ becomes ‘No More.’…
-
“அன்னாபிஷேக மகிமை”
“அன்னாபிஷேக மகிமை”பிருஹதாரண்யக உபநிஷத்:3:7:3 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “எவர் பூமியில் இருந்து கொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அறிவற்றவர்”. இங்கு, ரிஷி யாக்ஞவல்கியர் குறிப்பிடும் பூமி என்பது மனித உடலாக மட்டுமே இருக்க முடியும், ஏனெனில் ஒவ்வொரு மனித உடலும் பூமியின் பண்புகளை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய உபநிடதப் பகுதியை நாம் பின்வருமாறு…
-
“More the Knowledge, Lesser the Ego, Lesser the Knowledge, More the Ego…”
“More the Knowledge, Lesser the Ego, Lesser the Knowledge, More the Ego…” If knowledge depends on the object to be known, understanding also varies according to the attributes of the object known. This implies that the ego has the ability to fluctuate in value. Instead, when one’s own knowledge transforms into the subject of study,…
-
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்பது புறநானூற்றுப் பாடல். ‘உண்டி’ என்பதற்கு உணவு என்று பொருள் உள்ளது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் இப் புறநானூற்றுப் பாடலின் படி, ஒருவரின் உயிருடன் கலக்கும்படி உணவை கொடுப்பது என்பது யாவர்க்கும் அவ்வளவு எளிதென்று! ஏனெனில் உண்பவர் தம் மனதில் பரமதிருப்தி ஏற்பட்டாலேயன்றி, உண்ணப்பட்ட அவ்வுணவு அவர்கள் உயிரினில் கலக்கவே கலக்காது. அதாவது “உணவும் நானே, உண்பவனும் நானே, உணவுக்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவும் (உணவைக் கொடுப்பவனும்)…
-
Kathopanishad – verse 1.3.12
This Atma ( Self), hidden in all beings, does not shine forth; but it is seen by the people of subtle vision with a sharp subtle intellect.-Katha Upanishad – verse 1.3.12 Interpretation:In the state of deep sleep, the relief felt by the effulgence of pure consciousness is known by knowledge in the waking state. In…
-
Are BC and AD just illusions?
Are BC and AD just illusions? There are some similarities between Jesus Christ and Lord Krishna. In the bible Jesus said to them, “Truly, truly, I say to you, before Abraham was, I am.” John 8:58: In the Bhagavad Gita, Sri Krishna also made similar statements in Gnanakarmasannyasa Yogam, Slokas 4,5, and 6. 4. Arjuna…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

