LATEST POSTS
-
“சிதம்பர ரகசியம்”
“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குபட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.என்னும் குதம்பை சித்தர் பாடல் “சிதம்பர ரகசியம்” என்னும் இத்தலைப்பிற்கு மிகவும் சாலப்பொருந்தும். ‘மெய்’ என்னும் பதத்திற்கு உண்மை,உடல்,உயிர், உணர்வு என்று பொருள்கள் உள்ளதால்… “மானுடர் யாக்கை வடிவு சிதம்பரம்” என்னும் திருமூலரின் திருமந்திரமும் குதம்பை சித்தர் பாடலின் பொருளோடு சாலப்பொருந்தும். சிதம்பரம் என்னும் சித்ஆகாசமே குரு,இறைவன்,மற்றும் உயிர்வித்து. அதுவே ஒவ்வொரு மானுட உடம்பின் அகத்திலும், புறத்திலும் அதனதன் வடிவாகவே, ஆனால் வெளிப்படாத சிதம்பர ரகசியமாக அமைந்துள்ளது.…
-
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் “
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் ““காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்:153-154 ஒளி அதிர்வுகளை தன்னுள் வாங்கி அதை காட்சிகளாக வெளிப்படுத்தும் வெண்திரை எந்த காட்சியும் காண்பதில்லை. அதுபோன்று வெட்டவெளி எனும் திரை அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் தனதில் வெளிப்படுத்தும் உருவக் காட்சிகளை, அது காணாது எனினும் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொருவரின் ‘விழிப்பு நிலையில்’ அது காட்சிகளாகவும், உறங்கிய பின் உருவாகும் ‘கனவு நிலையில்’, உறங்குபவனின் காட்சிக்குள் காட்சியாகவும்,…
-
“The Difference Between Ego and Selfishness”
“The Difference Between Ego and Selfishness” Ego is related to one’s own mind, whereas selfishness is related to his or her body alone. When one is dominated by his “egoistic” mind, and in general, those people tend to take care of their own body needs, perhaps even when his body becomes weak and unable to…
-
You are that- “Salt of the sea”
“PiRavip Perungatal neendhuvar neendhaar iRaivan adiseraa Thaar “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.” Swimming in the ocean of birth is not touching from one coast to another. Instead, when one transforms one’s body into a salt bead, the ocean of birth becomes a huge solvent, entirely dissolving the body into itself and appearing as…
-
You Are That! – “Salt of the sea”
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.” பிறவிப் பெருங்கடலை நீந்துவது என்பது இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்வது என்பதாகாது. மாறாக உப்பு மணியாக ஒருவர் தம் தேகத்தை ஆக்கும்போது , பிறவிப் பெருங்கடலும் ஓர் சிறந்த கரைப்பான் ஆகி அத்தேகத்தை முழுமையாக தன்னுள் கரைத்துக் கொண்டு அமைதி மற்றும் தூய்மையின் கடலாக காணப்படும். அவ்வாறு கரைந்தபின்(நீந்திய பின்), “நம்பிக்கை அவநம்பிக்கை, பயம் சந்தேகம், மதம் ஆன்மீகம், சரி தவறு, விருப்பு வெறுப்பு, பெயர் பாலினம், உடல் ஆன்மா,…
-
“The art of living forever”
“என்றென்றும் வாழும் கலை” “இந்த மனிதப் பிறப்பைப் பெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.” சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் தந்தையின் விந்தணுக்களில் இருந்து உருவான மில்லியன் கணக்கான உயிரணுக்களில், ஒரு சிறந்த கருணையாளர் அழியாத நிலையை அடைய உங்கள் தாயின் வயிற்றில் மனித வடிவத்தை எடுக்க உங்கள் உயிரணுவைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறு நினைவு கூறுபவர், அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை, தனது ஓர் உயிர் அணுவிற்க்கு நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொள்ளும் கலை எதுவோ அதைகற்று, அழியாப்பெருநிலை எய்துவார்கள்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

